புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_c10நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_m10நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_c10 
306 Posts - 42%
heezulia
நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_c10நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_m10நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_c10நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_m10நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_c10நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_m10நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_c10நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_m10நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_c10நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_m10நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_c10நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_m10நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_c10 
6 Posts - 1%
prajai
நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_c10நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_m10நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_c10 
5 Posts - 1%
manikavi
நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_c10நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_m10நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_c10நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_m10நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 12:04 pm

Coimbatore:
பொதுவாக ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்தாலே, சிலாகித்து ஸ்டேட்ஸ்களை பறக்கவிடும் காலம் இது. ஆனால், தினசரி உருவாகும் புதிய இந்தியாக்களில், பட்டாம்பூச்சிகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது. அப்படியிருக்கும் போது, பட்டாம்பூச்சிகளை ஒரே இடத்தில் கூட்டம் கூட்டமாகப் பார்த்தால் எப்படி இருக்கும்? சூழல் சிறப்பாக இருக்கும் இடங்களில்தான் பட்டாம்பூச்சிகளை காணமுடியும். இந்நிலையில், கடந்த சில நாள்களாக கோவையில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால், மேற்குதொடர்ச்சி மலைகளில் தாவரங்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் இருந்து, தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் பட்டாம்பூச்சிகள் கோவையை நோக்கி படையெடுத்து வருகின்றன.
நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! XMJi6biiShKfGOueMlug+29ee6dc9682121a102ade71d358edee3

பட்டாம்பூச்சிகள் ஏப்ரல், மே மற்றும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வலசை போதலில் ஈடுபடும். அப்போது, ஓர் இடத்தில் இருந்து, மற்றோர் இடத்துக்கு லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் நகரும். பட்டாம்பூச்சிகளால் கோடை வெயிலை தாங்க முடியாது. எனவே, அந்தக் காலகட்டத்தில் சூழல் சிறப்பாக இருக்கும் இடங்களுக்கு அவை நகரும். குறிப்பாக, தற்போது கோவையில் கோடை மழை நன்றாக பெய்து வருகிறது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் பட்டாம்பூச்சிகள், கோவை ஆனைகட்டி பகுதிக்கு வந்து, பின்னர் ஆனைமலை பகுதிக்குச் செல்லும். அதேபோல, கன்னியாகுமரி உள்ளிட்டப் பகுதிகளிலும் வலசை போதல் நடைபெறுவதை பார்க்க முடியும்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 12:06 pm

நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! 7UfuhphR7aT2ERXgXBAw+0897b63a9af10cb30d9ffab497e9db4b
இதுகுறித்து தமிழ்நாடு பட்டாம்பூச்சிகள் அமைப்பின் மோகன் பிரசாத் கூறுகையில், “இனப்பெருக்கம், உணவு, தட்பவெட்ப சூழ்நிலை என பல்வேறு காரணங்களுக்காக பட்டாம்பூச்சிகள் வலசை போதலில் ஈடுபடுகின்றன. இந்தக் காலகட்டத்தில், ஒரே இடத்தில் பல ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள், நீர் உறியும் காட்சிகளைப் பார்க்க முடியும். பட்டாம்பூச்சி ஆரம்பகாலகட்டத்தில், காட்டில் கிடைக்கும் தாவரங்களை சாப்பிட்டாலும், அது முதிர்ந்த நிலையை அடையும்போது, அவற்றுக்கு அதிகப் பூக்கள் தேவைப்படும். இதனால், மலை மற்றும் சமவெளி பகுதிகளுக்கு வந்து அவை தேன் உறிஞ்சும்.
எந்த ஒரு இடத்திலும் உயிர்ச்சூழல் சிறப்பாக அமைய, விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் ஒரே தேவை நீர்தான். அதேசமயம், ஒரே இடத்தில் அதிக மழை பெய்தாலும் இவற்றால் சிறப்பாக இருக்க முடியாது. தற்போது, கோடைமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால், தாவரங்களின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கிறது. இது உயிர்ச்சூழல் சிறப்பாக இருக்கவும் உதவும். முக்கியமாக, இந்தச் சூழல் அதன் இனவிருத்தியை அதிகரிப்பதற்கும் உதவும். கடந்த சில ஆண்டுகளாக, தமிழகம் முழுவதும் வலசை போதல் நடப்பதை நாங்கள் பதிவு செய்திருக்கிறோம். பட்டாம்பூச்சிகள் ஒரு பகுதிக்கு வருகிறது என்றாலே, அந்தப் பகுதியில் சூழல் சிறப்பாக இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 12:07 pm

நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! JBPfeXmiTkqSmeX3vqX2+4982ad9f9f6b424cc95fe79d9e330150

எலுமிச்சை, எருக்கம், தும்பை, இலந்தை, பலா, கொன்றை, மந்தாரை, அகத்தி, வெட்சி போன்ற தாவரங்கள்தான் பட்டாம்பூச்சிக்கு மிகவும் பிடித்தவை. எனவே, அந்தத் தாவரங்களை நாம் பாதுகாக்க வேண்டும். 85 சதவிகித மகரந்தச் சேர்க்கை, பட்டாம்பூச்சி மற்றும் தேனீக்களால்தான் நடைபெறுகின்றன. வனஉயிரினங்கள் பாதுகாப்புச்சட்டத்தின் அட்டவணைப் பிரிவில் இடம்பெற்றுள்ள 36 வகை பட்டாம்பூச்சிகளும், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் 32 வகை பட்டாம்பூச்சிகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பட்டாம்பூச்சிகளை, சாதாரண பூச்சி என்று நினைத்து நாம் அடித்து வருகிறோம். அதைத் தவிர்க்க வேண்டும். பட்டாம்பூச்சிகள் பாதுகாக்கப்படவேண்டும். ஆனால், மகசூல் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ரசாயன பூச்சி மருந்துகளை பயன்படுத்தி, பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கையை குறைத்து விடுகிறோம். செயற்கை மருந்துகளைத் தவிர்த்தாலே, விவசாயம் செழிப்படையும். அதேபோல, பட்டாம்பூச்சிகளும் பாதுகாக்கப்படும்” என்றார் உறுதியாக.
இயற்கை விவசாயத்துக்கு திரும்புவோம்… பட்டாம்பூச்சிகளை பாதுகாப்போம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக