புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by D. sivatharan Today at 8:25 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
M. Priya | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
D. sivatharan | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டியல் போடுங்கள்
Page 1 of 1 •
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
உடல் உறுப்பு தானம்
செய்வோர் எண்ணிக்கை பெருகி வருவதும், அதனால் பலர் பயனடைந்து
வருவதும் மகிழ்ச்சி தரும் செய்திகள். உடல் உறுப்பு தானம் பற்றிய
விழிப்புணர்வு, ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளைத் தானம் அளிக்க
முன்வந்த டாக்டர் தம்பதியால் தமிழ்நாடு முழுவதும்
பரவலாயிற்று. தற்போது மூளைச் சாவு ஏற்பட்ட நோயாளிகளின்
உறுப்புகளைத் தானமாக அளிக்க முன்வருவோர் எண்ணிக்கையும்
அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு சுகாதாரத் துறைச்
செயலர் சுப்புராஜ் குறிப்பிடுவதைப் போல, சராசரியாக வாரம் ஒரு
உறுப்பு தான உடல் வந்துகொண்டிருந்த நிலைமை மாறியுள்ளது. இம்மாதம்
10, 12 ஆகிய இரு நாள்களில் 5 உறுப்புதான உடல்கள் பெறப்பட்டு,
பல்வேறு உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சையால் 15 பேர்
பயனடைந்துள்ளனர். இதுவரை 100 சிறுநீரகங்கள், 14
கல்லீரல்கள் தேவையான நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன.
விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கும்போது உறுப்புதான உடல்கள் அதிக
எண்ணிக்கையில் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த
உறுப்புகளைப் பெறுவதில் சங்கிலித் தொடர் நிறுவன
மருத்துவமனைகள் முன்னுரிமை பெறுவதையும், பணவசதி
படைத்தவர்கள் மட்டுமே இத்தகைய மருத்துவமனைகளில் உறுப்பு
மாற்றுச் சிகிச்சையால் பயன்பெறுகிறார்கள் என்பதையும்
பார்க்கும்போது, பழையபயே முறைகேடுகள் தொடங்கிவிடுமோ என்ற
அச்சம் எழுகிறது.
உடல்தானம் செய்யும் குடும்பத்தினர் ஏழை, நடுத்தர வருவாய்ப் பிரிவினர்,
பணக்காரர்கள் என்று பல விதமாக இருக்கிறார்கள். அவர்கள் இந்த
உறுப்புகள் யாருக்குப் பொருத்தப்பட வேண்டும் என்று விருப்பம்
தெரிவிப்பதில்லை. விருப்பம் தெரிவிக்கவும் முடியாது.
உடல்உறுப்பு மாற்றுச் சிகிச்சை யாருக்கு நடத்த இயலும்
என்பதையும், தானம் பெற்ற உறுப்பின் அளவு, திசுக்கள் அதைப்
பொருத்திக்கொள்ளும் நோயாளியின் உடல் ஏற்குமா என்பதையும்
தீர்மானிக்க வேண்டியது மருத்துவ வல்லுநர் குழுதான்.
உறுப்புமாற்றுச் சிகிச்சைக்கான நவீன மருத்துவக் கருவிகளை
வைத்திருக்கும் மருத்துவமனைகள் அனைத்துமே பெரிய,
நிறுவனமாக்கப்பட்ட மருத்துவமனைகளாக உள்ளன.
விதிவிலக்காக, சென்னையில் தலைமை அரசு மருத்துவமனையிலும்,
அதிகபட்சமாக ஸ்டான்லி மருத்துவமனை அல்லது கீழ்ப்பாக்கம்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த வசதி
இருக்கக்கூடும். மற்றபடி, மாவட்ட அளவிலான அரசு
மருத்துவமனைகளில் இதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை
என்பதுதான் நிலைமை.
உடல்தானம் செய்வோர் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல், மூளை இறப்புக்கு உள்ளான
தங்கள் குடும்ப அங்கத்தினரின் உடல்உறுப்புகள் யாருக்காவது
பயன்படட்டுமே என்கிற நல்லெண்ணத்தில் மட்டுமே அளிக்கின்றனர்.
இவ்வாறு இலவசமாக வழங்கப்படும் உடல்உறுப்புகள் எந்தவொரு
தனிப்பட்ட மருத்துவமனைக்கும் சொந்தமானது அல்ல. தற்போதைய
நடைமுறையில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான
ஒருங்கிணைப்பாளரை அரசு நியமித்து, தானமாகக் கிடைத்த உறுப்புகள்
யாருக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது முறைப்படுத்தப்படுகிறது.
ஆனாலும் இந்த நடைமுறையில் வெளிப்படைத் தன்மையை தமிழக அரசு புகுத்த
வேண்டும்.
தமிழ்நாட்டில் உடல்உறுப்பு தானத்தை
எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைத்து நோயாளிகளும் தங்கள்
பெயரைப் பதிவு செய்யவும், அவ்வாறு பதிவு செய்து காத்திருப்போர்
பட்டியலை வெளிப்படையாக இணைய தளத்தில் வெளியிடவும் வேண்டும்.
அமெரிக்காவில் உறுப்பு பெறுதல் மற்றும் மாற்றிப்பொருத்துதல்
இணையம் (ஞடபச) உள்ளது. இதில் நோயாளிகள் தங்கள் பெயரைப் பதிவு
செய்துகொள்கிறார்கள். அவர்களது நோயின் தீவிரம் மற்றும் திசுப்
பொருத்தம் ஆகியவற்றைக் கொண்டு மருத்துவக் குழு அப்பட்டியலில்
உள்ள நோயாளிகளைத் தீர்மானிக்கிறது. அதேபோன்ற நடைமுறை
தமிழ்நாட்டிலும் உருவாக்கப்பட வேண்டும்.
சிறுநீரகத்திருட்டுகள் நடைபெற்ற தமிழகத்தில், இத்தகைய வெளிப்படைத் தன்மை
மிகவும் அவசியமாகிறது. இதனை வலியுறுத்த இன்னொரு
முக்கிய காரணம், தமிழகத்தில்தான், முதல்முறையாக தானம்பெற்ற
கல்லீரல் ஒரு அயல்நாட்டவருக்கு அண்மையில்
பொருத்தப்பட்டுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில்
கல்லீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த இராக் நாட்டைச் சேர்ந்த
நோயாளி பயனடைந்திருக்கிறார். ஸ்டான்லி அரசு
மருத்துவமனையிலும், ஒரு தனியார் மருத்துவமனையிலும்
கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான பொருத்தமான நோயாளிகள்
இருக்கிறார்களா என்று தேடியபோது, அங்கு இல்லாத காரணத்தால்,
ஒரு உறுப்பு வீணாகிவிடக் கூடாதே என்கிற நோக்கில், அயல்நாட்டவர்
தேர்வு செய்யப்பட்டதாக விளக்கம் தரப்படுகிறது. இது உண்மையாக
இருக்கலாம். இருப்பினும், இதேபோன்ற நிலைமை தொடரக்கூடாது.
ஏனென்றால், இந்தியாவுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக வருவோர்
எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
அமெரிக்காவில் ஆகும் செலவைக் காட்டிலும் மிகக் குறைந்த செலவில்,
இங்கே ஐந்துநட்சத்திர ஹோட்டல் போன்ற வசதியுள்ள தனிஅறைகளில்
தங்கி, தரமான சிகிச்சை பெற்று நலமாகத் திரும்ப முடிகிறது
என்பதுதான் இதற்குக் காரணம். அவ்வாறு வருவோர் எவ்வளவு பணம்
வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக வருகின்றனர்.
அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் உறுப்பு மாற்று அறுவைச்
சிகிச்சைக்காக ஒரு சிறுநீரகமோ அல்லது கல்லீரலோ, இதயமோ
வேண்டும் என்றால் அதற்காகக் காத்திருப்போர் பட்டியல் மிகமிக
நீளமாக இருக்கும். கிடைத்தாலும் அதற்கான செலவு குறைந்தது ஒரு
லட்சம் டாலர் ஆகிறது. இது போதுமே-இந்திய மருத்துவ உலகில்
முறைகேடுகளை முடுக்கிவிடுவதற்கு!
உடல்தானம்குறித்த விழிப்புணர்வு பரவலாகும் இந்த வேளையில், உடல்உறுப்பைத்
தானம் பெறக் காத்திருப்போர் மற்றும் தானம் அளித்தோர், சிகிச்சை
நடைபெற்ற மருத்துவமனைகள் பற்றி வெளிப்படையாக அறிவிப்பது
முறைகேடுகளைப் பெருமளவு குறைக்கும்.
thanks dinamani
செய்வோர் எண்ணிக்கை பெருகி வருவதும், அதனால் பலர் பயனடைந்து
வருவதும் மகிழ்ச்சி தரும் செய்திகள். உடல் உறுப்பு தானம் பற்றிய
விழிப்புணர்வு, ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளைத் தானம் அளிக்க
முன்வந்த டாக்டர் தம்பதியால் தமிழ்நாடு முழுவதும்
பரவலாயிற்று. தற்போது மூளைச் சாவு ஏற்பட்ட நோயாளிகளின்
உறுப்புகளைத் தானமாக அளிக்க முன்வருவோர் எண்ணிக்கையும்
அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு சுகாதாரத் துறைச்
செயலர் சுப்புராஜ் குறிப்பிடுவதைப் போல, சராசரியாக வாரம் ஒரு
உறுப்பு தான உடல் வந்துகொண்டிருந்த நிலைமை மாறியுள்ளது. இம்மாதம்
10, 12 ஆகிய இரு நாள்களில் 5 உறுப்புதான உடல்கள் பெறப்பட்டு,
பல்வேறு உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சையால் 15 பேர்
பயனடைந்துள்ளனர். இதுவரை 100 சிறுநீரகங்கள், 14
கல்லீரல்கள் தேவையான நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன.
விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கும்போது உறுப்புதான உடல்கள் அதிக
எண்ணிக்கையில் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த
உறுப்புகளைப் பெறுவதில் சங்கிலித் தொடர் நிறுவன
மருத்துவமனைகள் முன்னுரிமை பெறுவதையும், பணவசதி
படைத்தவர்கள் மட்டுமே இத்தகைய மருத்துவமனைகளில் உறுப்பு
மாற்றுச் சிகிச்சையால் பயன்பெறுகிறார்கள் என்பதையும்
பார்க்கும்போது, பழையபயே முறைகேடுகள் தொடங்கிவிடுமோ என்ற
அச்சம் எழுகிறது.
உடல்தானம் செய்யும் குடும்பத்தினர் ஏழை, நடுத்தர வருவாய்ப் பிரிவினர்,
பணக்காரர்கள் என்று பல விதமாக இருக்கிறார்கள். அவர்கள் இந்த
உறுப்புகள் யாருக்குப் பொருத்தப்பட வேண்டும் என்று விருப்பம்
தெரிவிப்பதில்லை. விருப்பம் தெரிவிக்கவும் முடியாது.
உடல்உறுப்பு மாற்றுச் சிகிச்சை யாருக்கு நடத்த இயலும்
என்பதையும், தானம் பெற்ற உறுப்பின் அளவு, திசுக்கள் அதைப்
பொருத்திக்கொள்ளும் நோயாளியின் உடல் ஏற்குமா என்பதையும்
தீர்மானிக்க வேண்டியது மருத்துவ வல்லுநர் குழுதான்.
உறுப்புமாற்றுச் சிகிச்சைக்கான நவீன மருத்துவக் கருவிகளை
வைத்திருக்கும் மருத்துவமனைகள் அனைத்துமே பெரிய,
நிறுவனமாக்கப்பட்ட மருத்துவமனைகளாக உள்ளன.
விதிவிலக்காக, சென்னையில் தலைமை அரசு மருத்துவமனையிலும்,
அதிகபட்சமாக ஸ்டான்லி மருத்துவமனை அல்லது கீழ்ப்பாக்கம்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த வசதி
இருக்கக்கூடும். மற்றபடி, மாவட்ட அளவிலான அரசு
மருத்துவமனைகளில் இதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை
என்பதுதான் நிலைமை.
உடல்தானம் செய்வோர் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல், மூளை இறப்புக்கு உள்ளான
தங்கள் குடும்ப அங்கத்தினரின் உடல்உறுப்புகள் யாருக்காவது
பயன்படட்டுமே என்கிற நல்லெண்ணத்தில் மட்டுமே அளிக்கின்றனர்.
இவ்வாறு இலவசமாக வழங்கப்படும் உடல்உறுப்புகள் எந்தவொரு
தனிப்பட்ட மருத்துவமனைக்கும் சொந்தமானது அல்ல. தற்போதைய
நடைமுறையில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான
ஒருங்கிணைப்பாளரை அரசு நியமித்து, தானமாகக் கிடைத்த உறுப்புகள்
யாருக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது முறைப்படுத்தப்படுகிறது.
ஆனாலும் இந்த நடைமுறையில் வெளிப்படைத் தன்மையை தமிழக அரசு புகுத்த
வேண்டும்.
தமிழ்நாட்டில் உடல்உறுப்பு தானத்தை
எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைத்து நோயாளிகளும் தங்கள்
பெயரைப் பதிவு செய்யவும், அவ்வாறு பதிவு செய்து காத்திருப்போர்
பட்டியலை வெளிப்படையாக இணைய தளத்தில் வெளியிடவும் வேண்டும்.
அமெரிக்காவில் உறுப்பு பெறுதல் மற்றும் மாற்றிப்பொருத்துதல்
இணையம் (ஞடபச) உள்ளது. இதில் நோயாளிகள் தங்கள் பெயரைப் பதிவு
செய்துகொள்கிறார்கள். அவர்களது நோயின் தீவிரம் மற்றும் திசுப்
பொருத்தம் ஆகியவற்றைக் கொண்டு மருத்துவக் குழு அப்பட்டியலில்
உள்ள நோயாளிகளைத் தீர்மானிக்கிறது. அதேபோன்ற நடைமுறை
தமிழ்நாட்டிலும் உருவாக்கப்பட வேண்டும்.
சிறுநீரகத்திருட்டுகள் நடைபெற்ற தமிழகத்தில், இத்தகைய வெளிப்படைத் தன்மை
மிகவும் அவசியமாகிறது. இதனை வலியுறுத்த இன்னொரு
முக்கிய காரணம், தமிழகத்தில்தான், முதல்முறையாக தானம்பெற்ற
கல்லீரல் ஒரு அயல்நாட்டவருக்கு அண்மையில்
பொருத்தப்பட்டுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில்
கல்லீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த இராக் நாட்டைச் சேர்ந்த
நோயாளி பயனடைந்திருக்கிறார். ஸ்டான்லி அரசு
மருத்துவமனையிலும், ஒரு தனியார் மருத்துவமனையிலும்
கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான பொருத்தமான நோயாளிகள்
இருக்கிறார்களா என்று தேடியபோது, அங்கு இல்லாத காரணத்தால்,
ஒரு உறுப்பு வீணாகிவிடக் கூடாதே என்கிற நோக்கில், அயல்நாட்டவர்
தேர்வு செய்யப்பட்டதாக விளக்கம் தரப்படுகிறது. இது உண்மையாக
இருக்கலாம். இருப்பினும், இதேபோன்ற நிலைமை தொடரக்கூடாது.
ஏனென்றால், இந்தியாவுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக வருவோர்
எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
அமெரிக்காவில் ஆகும் செலவைக் காட்டிலும் மிகக் குறைந்த செலவில்,
இங்கே ஐந்துநட்சத்திர ஹோட்டல் போன்ற வசதியுள்ள தனிஅறைகளில்
தங்கி, தரமான சிகிச்சை பெற்று நலமாகத் திரும்ப முடிகிறது
என்பதுதான் இதற்குக் காரணம். அவ்வாறு வருவோர் எவ்வளவு பணம்
வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக வருகின்றனர்.
அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் உறுப்பு மாற்று அறுவைச்
சிகிச்சைக்காக ஒரு சிறுநீரகமோ அல்லது கல்லீரலோ, இதயமோ
வேண்டும் என்றால் அதற்காகக் காத்திருப்போர் பட்டியல் மிகமிக
நீளமாக இருக்கும். கிடைத்தாலும் அதற்கான செலவு குறைந்தது ஒரு
லட்சம் டாலர் ஆகிறது. இது போதுமே-இந்திய மருத்துவ உலகில்
முறைகேடுகளை முடுக்கிவிடுவதற்கு!
உடல்தானம்குறித்த விழிப்புணர்வு பரவலாகும் இந்த வேளையில், உடல்உறுப்பைத்
தானம் பெறக் காத்திருப்போர் மற்றும் தானம் அளித்தோர், சிகிச்சை
நடைபெற்ற மருத்துவமனைகள் பற்றி வெளிப்படையாக அறிவிப்பது
முறைகேடுகளைப் பெருமளவு குறைக்கும்.
thanks dinamani
தண்டாயுதபாணி wrote:உடல் உறுப்பு தானம்
செய்வோர் எண்ணிக்கை பெருகி வருவதும், அதனால் பலர் பயனடைந்து
வருவதும் மகிழ்ச்சி தரும் செய்திகள். உடல் உறுப்பு தானம் பற்றிய
விழிப்புணர்வு, ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளைத் தானம் அளிக்க
முன்வந்த டாக்டர் தம்பதியால் தமிழ்நாடு முழுவதும்
பரவலாயிற்று. தற்போது மூளைச் சாவு ஏற்பட்ட நோயாளிகளின்
உறுப்புகளைத் தானமாக அளிக்க முன்வருவோர் எண்ணிக்கையும்
அதிகரித்து வருகிறது.
இப்ப நான் இந்த பத்தியை பன்னி இருக்கேன் பருங்க அந்த மாதிரி எடிட் போயிட்டு அந்த கட்டம் பக்கம் கிலிக் பன்னி BACK போங்க அது போயிடும் இது மாதிரி செய்யுங்க....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தாமு
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
ennaku eappadi edit pannarathunu ithula theriayla thamu anna
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
thamu anna ennaku oru udavi neenga eappadi tamil message podreenga
தண்டாயுதபாணி wrote:உடல் உறுப்பு தானம்
செய்வோர் எண்ணிக்கை பெருகி வருவதும், அதனால் பலர் பயனடைந்து
வருவதும் மகிழ்ச்சி தரும் செய்திகள். உடல் உறுப்பு தானம் பற்றிய
விழிப்புணர்வு, ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளைத் தானம் அளிக்க
முன்வந்த டாக்டர் தம்பதியால் தமிழ்நாடு முழுவதும்
பரவலாயிற்று. தற்போது மூளைச் சாவு ஏற்பட்ட நோயாளிகளின்
உறுப்புகளைத் தானமாக அளிக்க முன்வருவோர் எண்ணிக்கையும்
அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு சுகாதாரத் துறைச்
செயலர் சுப்புராஜ் குறிப்பிடுவதைப் போல, சராசரியாக வாரம் ஒரு
உறுப்பு தான உடல் வந்துகொண்டிருந்த நிலைமை மாறியுள்ளது. இம்மாதம்
10, 12 ஆகிய இரு நாள்களில் 5 உறுப்புதான உடல்கள் பெறப்பட்டு,
பல்வேறு உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சையால் 15 பேர்
பயனடைந்துள்ளனர். இதுவரை 100 சிறுநீரகங்கள், 14
கல்லீரல்கள் தேவையான நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன.
விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கும்போது உறுப்புதான உடல்கள் அதிக
எண்ணிக்கையில் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த
உறுப்புகளைப் பெறுவதில் சங்கிலித் தொடர் நிறுவன
மருத்துவமனைகள் முன்னுரிமை பெறுவதையும், பணவசதி
படைத்தவர்கள் மட்டுமே இத்தகைய மருத்துவமனைகளில் உறுப்பு
மாற்றுச் சிகிச்சையால் பயன்பெறுகிறார்கள் என்பதையும்
பார்க்கும்போது, பழையபயே முறைகேடுகள் தொடங்கிவிடுமோ என்ற
அச்சம் எழுகிறது.
இப்ப இந்த 3 பத்தி சரி செய்து இருக்கேன் பாருங்கள் நண்பா....
அதுப்போல் முயற்ச்சி செய்யுங்கள்...
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
நன்றி அண்ணா
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
அண்ணாதாமு wrote:உங்கலுக்கு தனி மடல் வந்து உள்ளதா பாருங்கள்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|