புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!
எஸையனூரை சேர்ந்த, ப்ரஹ்மஸ்ரீ வேதபுரி மாமா பெரியவாளுக்கு மிகவும் செல்லமான குழந்தை!
ஒருமுறை சாதுர்மாஸ்யத்துக்கு எஸையனூரில் பெரியவா முகாமிட்டிருந்தார்.
அப்போது 8 வயஸு சிறுவன் வேதபுரிக்கு, பெரியவாளின் பரம பக்தையான, கோகிலாப்பாட்டி என்ற எஸையனூர் பாட்டி சொல்வதே வேதவாக்கு!
"வேதபுரி..... தெனோமும் வயல்லேர்ந்து பூ எல்லாத்தையும் பறிச்சிண்டு வந்து, பெரியவாளுக்கு முன்னால வெச்சுட்டு நமஸ்காரம் பண்ணு! பல்லு தேச்சுட்டு, விபூதி இட்டுண்டு பூவை பறிக்கணும்...என்ன?"
கர்ம ஶ்ரத்தையோடு பாட்டி சொன்னதை சிறுவன் வேதபுரி கடைப்பிடித்தான். ஒருநாள், ஶ்ரீமடத்தில், ஶ்ரீசந்த்ரமௌலீஶ்வரர் பூஜை முடிந்ததும், பெரியவா எல்லாருக்கும் தீர்த்தம் குடுத்தார். வேதபுரி தீர்த்தம் வாங்க கையை நீட்டியதும், பெரியவாளின் திருக்கரத்திலிருந்து தீர்த்தம் வேதபுரியின் குட்டிக் கைகளில் விழுந்தது.... கூடவே, திருவாயிலிருந்து ஒரு கட்டளையும் விழுந்தது!
"இங்கியே.... ஓரமா நில்லு...."
என்னமோ, ஏதோ, என்று பயந்து கொண்டு திரு திருவென்று முழித்துக் கொண்டு ஓரமாக நிற்கும் வேதபுரியைப் பார்த்ததும், பெரியவா சிரித்துக் கொண்டே, அதிக வாஞ்சையுடன்,
"பயப்படாதடா! ஒங்கிட்ட பேசணும்!..."
ஜகதாச்சார்யனுக்கு, இந்த சிறுவனிடம் அப்படி என்ன பேச வேண்டுமோ?
தன் பாதங்களில் விழ வேண்டிய புஷ்பங்களை பகவானே தேர்வு செய்வான்! இல்லையா?
எல்லாருக்கும் தீர்த்தம் குடுத்தானதும், வேதபுரியைக் கூப்பிட்டார்.
"ஆமா....தெனோமும் பூ கொண்டு வரியே?...... நீயா கொண்டு வரியா? இல்லேன்னா... யாராவுது சொன்னதுனால கொண்டு வரியா?..."
குழந்தை மனஸில் உள்ள ஸத்யம், பளிச்சென்று வாயிலும் வந்தது!
"கோகிலாப்பாட்டிதான் எங்கிட்ட, 'தெனோமும் பெரியவாளுக்கு இப்டிப் பண்ணு'-ன்னு சொன்னா! அதான் செய்யறேன்"
"ஓஹோ! பாட்டி சொல்லித்தான் செய்வியோ? ஏன்? ஒனக்கே தெரியாதா?......."
"ஆத்துல யாராவுது பெரியவா சொல்லிக் குடுத்தாத்தானே எனக்கு தெரியும்? நா....சின்னக் கொழந்தை, ஒண்ணுமே தெரியாது....சொல்லிக் குடுத்தா செய்வேன்"
"வாடா! என் அன்பு மகனே!....."
தெய்வம் தன் மகிழ்ச்சியை சிரிப்பாக கொட்டியது.
"எனக்கு ஒன்ன ரொம்ப பிடிச்சிருக்கு..... நீ.... எங்கூட வரியா?..... என்ன ஸம்பளம் வேணும்? சொல்லு......"
"உம்மாச்சி... என்ன குடுக்கறேளோ, அத... வாங்கிக்கறேன்"
பெரியவாளின் முகத்தில் புன்னகை அரும்பியது.
தன்னையே அல்லவோ முழுஸாகத் தந்துவிட்டார்! கோடிகோடியான பணமெல்லாம் இனி.... எந்த மூலைக்கு?
"உம்மாச்சி..... என்னோட அம்மா..... நா... சின்னவனா இருக்கச்சயே செத்துப் போய்ட்டா! அப்பாதான் என்னை வளக்கறார். அப்பா, 'ஸெரி'ன்னு சொன்னா.... ஒங்களோட வரேன்"
"நீங்க எத்தனை கொழந்தேள்..... ஒங்க அப்பாக்கு?...."
"நா..... ஒரு அக்கா, ரெண்டு தம்பி. ஒரு தம்பி செத்துப் போய்ட்டான். அக்காவுக்கு கல்யாணமாயி புக்காத்துல இருக்கா....."
"அப்போ ஸெரி.... ஒன்னோட தம்பி வந்து... ஒங்கப்பாவை பாத்துக்கட்டும்..! நீ... என்னோட வா!....."
என்ன ஒரு பாக்யம் !
"ஏண்டா வேதபுரி...! பெரியவா என்னடா பேசினா? சொல்லு...."
கோகிலாப்பாட்டி குருநாதரின் திருவாக்கில் வந்ததை கேட்க ஆசைப்பட்டாள்.
"என்னை பாத்து, 'எங்கூட வரயா?'ன்னு கேட்டா.... என்ன ஸம்பளம் வேணுன்னு கேட்டா....."
"நீ என்னடா சொன்ன?..."
"நா.....பெரியவா... என்ன குடுக்கறேளோ, வாங்கிக்கறேன்னு சொன்னேன்....."
பாட்டியின் முகத்தில் லேஸாக கோபம் தெரிந்தது!
"அஸடே! பெரியவாகிட்ட ஸம்பளம்-லாம் வாங்கப்டாதுடா ! அவரோட க்ருபா கடாக்ஷமே போறும்..!ஒங்க குடும்பத்தை காப்பாத்தும்..!"
"ஸெரி பாட்டி......"
கொஞ்சநாட்கள் கழித்து, நம்முடைய தாயுமான'குழந்தை'ஸ்வாமி, வேதபுரியின் வாயைக் கிண்டியது......
"என்னடா? ...ஒனக்கு... எவ்ளோ ஸம்பளம் வேணும்? சொல்லவேயில்லியே..."
"எனக்கு... பெரியவாளோட அனுக்ரஹம் மட்டும் போறும்..."
"ஓஹோ! என்ன? அந்த பணக்காரப்பாட்டி சொன்னாளாக்கும்?..."
"ஆமா......."
பெரியவாளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. சாதுர்மாஸ்யம் முடிந்ததும், பெரியவா எஸையனூரை விட்டுக் கிளம்பினார்.
சிறுவன் வேதபுரியின் வீட்டுவாஸலில், அந்த வேத முதல்வனின் பல்லக்கு நின்றது! வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் நமஸ்காரம் செய்தனர்.
"அன்னிக்கி என்னோட வரேன்னியே?......வரியா?...."
குறுகுறுவென்று பார்த்துக் கொண்டு நின்ற சிறுவன் வேதபுரியிடம் கேட்டார்.
"ஓ ! வரேனே!..."
"என்ன? இந்தக் கொழந்தைய அழைச்சுக்கட்டுமா?........"
பக்கத்தில் நின்று கொண்டிருந்த கோகிலாப்பாட்டியிடம், முறையாக permission கேட்கிறாராம்!
..............................
எஸையனூரை சேர்ந்த, ப்ரஹ்மஸ்ரீ வேதபுரி மாமா பெரியவாளுக்கு மிகவும் செல்லமான குழந்தை!
ஒருமுறை சாதுர்மாஸ்யத்துக்கு எஸையனூரில் பெரியவா முகாமிட்டிருந்தார்.
அப்போது 8 வயஸு சிறுவன் வேதபுரிக்கு, பெரியவாளின் பரம பக்தையான, கோகிலாப்பாட்டி என்ற எஸையனூர் பாட்டி சொல்வதே வேதவாக்கு!
"வேதபுரி..... தெனோமும் வயல்லேர்ந்து பூ எல்லாத்தையும் பறிச்சிண்டு வந்து, பெரியவாளுக்கு முன்னால வெச்சுட்டு நமஸ்காரம் பண்ணு! பல்லு தேச்சுட்டு, விபூதி இட்டுண்டு பூவை பறிக்கணும்...என்ன?"
கர்ம ஶ்ரத்தையோடு பாட்டி சொன்னதை சிறுவன் வேதபுரி கடைப்பிடித்தான். ஒருநாள், ஶ்ரீமடத்தில், ஶ்ரீசந்த்ரமௌலீஶ்வரர் பூஜை முடிந்ததும், பெரியவா எல்லாருக்கும் தீர்த்தம் குடுத்தார். வேதபுரி தீர்த்தம் வாங்க கையை நீட்டியதும், பெரியவாளின் திருக்கரத்திலிருந்து தீர்த்தம் வேதபுரியின் குட்டிக் கைகளில் விழுந்தது.... கூடவே, திருவாயிலிருந்து ஒரு கட்டளையும் விழுந்தது!
"இங்கியே.... ஓரமா நில்லு...."
என்னமோ, ஏதோ, என்று பயந்து கொண்டு திரு திருவென்று முழித்துக் கொண்டு ஓரமாக நிற்கும் வேதபுரியைப் பார்த்ததும், பெரியவா சிரித்துக் கொண்டே, அதிக வாஞ்சையுடன்,
"பயப்படாதடா! ஒங்கிட்ட பேசணும்!..."
ஜகதாச்சார்யனுக்கு, இந்த சிறுவனிடம் அப்படி என்ன பேச வேண்டுமோ?
தன் பாதங்களில் விழ வேண்டிய புஷ்பங்களை பகவானே தேர்வு செய்வான்! இல்லையா?
எல்லாருக்கும் தீர்த்தம் குடுத்தானதும், வேதபுரியைக் கூப்பிட்டார்.
"ஆமா....தெனோமும் பூ கொண்டு வரியே?...... நீயா கொண்டு வரியா? இல்லேன்னா... யாராவுது சொன்னதுனால கொண்டு வரியா?..."
குழந்தை மனஸில் உள்ள ஸத்யம், பளிச்சென்று வாயிலும் வந்தது!
"கோகிலாப்பாட்டிதான் எங்கிட்ட, 'தெனோமும் பெரியவாளுக்கு இப்டிப் பண்ணு'-ன்னு சொன்னா! அதான் செய்யறேன்"
"ஓஹோ! பாட்டி சொல்லித்தான் செய்வியோ? ஏன்? ஒனக்கே தெரியாதா?......."
"ஆத்துல யாராவுது பெரியவா சொல்லிக் குடுத்தாத்தானே எனக்கு தெரியும்? நா....சின்னக் கொழந்தை, ஒண்ணுமே தெரியாது....சொல்லிக் குடுத்தா செய்வேன்"
"வாடா! என் அன்பு மகனே!....."
தெய்வம் தன் மகிழ்ச்சியை சிரிப்பாக கொட்டியது.
"எனக்கு ஒன்ன ரொம்ப பிடிச்சிருக்கு..... நீ.... எங்கூட வரியா?..... என்ன ஸம்பளம் வேணும்? சொல்லு......"
"உம்மாச்சி... என்ன குடுக்கறேளோ, அத... வாங்கிக்கறேன்"
பெரியவாளின் முகத்தில் புன்னகை அரும்பியது.
தன்னையே அல்லவோ முழுஸாகத் தந்துவிட்டார்! கோடிகோடியான பணமெல்லாம் இனி.... எந்த மூலைக்கு?
"உம்மாச்சி..... என்னோட அம்மா..... நா... சின்னவனா இருக்கச்சயே செத்துப் போய்ட்டா! அப்பாதான் என்னை வளக்கறார். அப்பா, 'ஸெரி'ன்னு சொன்னா.... ஒங்களோட வரேன்"
"நீங்க எத்தனை கொழந்தேள்..... ஒங்க அப்பாக்கு?...."
"நா..... ஒரு அக்கா, ரெண்டு தம்பி. ஒரு தம்பி செத்துப் போய்ட்டான். அக்காவுக்கு கல்யாணமாயி புக்காத்துல இருக்கா....."
"அப்போ ஸெரி.... ஒன்னோட தம்பி வந்து... ஒங்கப்பாவை பாத்துக்கட்டும்..! நீ... என்னோட வா!....."
என்ன ஒரு பாக்யம் !
"ஏண்டா வேதபுரி...! பெரியவா என்னடா பேசினா? சொல்லு...."
கோகிலாப்பாட்டி குருநாதரின் திருவாக்கில் வந்ததை கேட்க ஆசைப்பட்டாள்.
"என்னை பாத்து, 'எங்கூட வரயா?'ன்னு கேட்டா.... என்ன ஸம்பளம் வேணுன்னு கேட்டா....."
"நீ என்னடா சொன்ன?..."
"நா.....பெரியவா... என்ன குடுக்கறேளோ, வாங்கிக்கறேன்னு சொன்னேன்....."
பாட்டியின் முகத்தில் லேஸாக கோபம் தெரிந்தது!
"அஸடே! பெரியவாகிட்ட ஸம்பளம்-லாம் வாங்கப்டாதுடா ! அவரோட க்ருபா கடாக்ஷமே போறும்..!ஒங்க குடும்பத்தை காப்பாத்தும்..!"
"ஸெரி பாட்டி......"
கொஞ்சநாட்கள் கழித்து, நம்முடைய தாயுமான'குழந்தை'ஸ்வாமி, வேதபுரியின் வாயைக் கிண்டியது......
"என்னடா? ...ஒனக்கு... எவ்ளோ ஸம்பளம் வேணும்? சொல்லவேயில்லியே..."
"எனக்கு... பெரியவாளோட அனுக்ரஹம் மட்டும் போறும்..."
"ஓஹோ! என்ன? அந்த பணக்காரப்பாட்டி சொன்னாளாக்கும்?..."
"ஆமா......."
பெரியவாளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. சாதுர்மாஸ்யம் முடிந்ததும், பெரியவா எஸையனூரை விட்டுக் கிளம்பினார்.
சிறுவன் வேதபுரியின் வீட்டுவாஸலில், அந்த வேத முதல்வனின் பல்லக்கு நின்றது! வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் நமஸ்காரம் செய்தனர்.
"அன்னிக்கி என்னோட வரேன்னியே?......வரியா?...."
குறுகுறுவென்று பார்த்துக் கொண்டு நின்ற சிறுவன் வேதபுரியிடம் கேட்டார்.
"ஓ ! வரேனே!..."
"என்ன? இந்தக் கொழந்தைய அழைச்சுக்கட்டுமா?........"
பக்கத்தில் நின்று கொண்டிருந்த கோகிலாப்பாட்டியிடம், முறையாக permission கேட்கிறாராம்!
..............................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாட்டியோ, வேதபுரியின் பரம பாக்யத்தை எண்ணியெண்ணி கண்கள் ஆறாகப் பெருக,
"ஈஶ்வரா! பெரியவா இஷ்டம்! பாவம்.... தாயில்லாக் கொழந்தை! பெரியவாதான்... பாத்துக்கணும்"
".நீ.....நெறைய்ய செஞ்சுட்ட..! இனிமே.....இந்தக் கொழந்தைய... நா..... பாத்துக்கறேன்! [ஆஹா! எப்பேர்ப்பட்ட அனுக்ரஹ அரவணைப்பு!] ஒங்கிட்ட கேக்கறதுக்கு முந்தியே, இவன்ட்ட, எங்கூட வரியான்னு கேட்டேன்...."
அழகாக சிரித்துவிட்டு, வேதபுரியிடம்,
"போ! ஒங்கப்பாக்கு அபிவாதயே சொல்லி, நமஸ்காரம் பண்ணிட்டு, அவர்ட்ட,
'பெரியவா என்னை கூப்பட்றா...... நா... அவரோட போறேன்-ன்னு சொல்லு'..........
....ஒங்கப்பா, 'மடத்ல.. ஒன்னை யாரு பாத்துப்பா?-ன்னு கேப்பார்.......
அதுக்கு நீ......"என்னை பெரியவா பாத்துப்பா! ஒன்ன.... தம்பி பாத்துப்பான்னு சொல்லு!.."
ஒரு சின்னக் குழந்தைக்கு, 'மோனோ ஆக்டிங்' பண்ணி, சொல்லிக் குடுத்து, தன்னுடன் அழைத்துக் கொண்டு போக "ஜகத்குரு" அடமாக இருந்திருக்கிறார் என்றால், வேதபுரி மாமாவின் மஹா மஹா என்று கோடி கோடி மஹா போட்டாலும் அளவிட முடியாத பாக்யத்தை என்னவென்று சொல்லுவது?
வேதபுரி, பெரியவா சொன்னபடி, அக்ஷரம் மாறாமல் அப்பா ஸீதாராமய்யரிடம் ஒப்பித்ததும், அவரும் மகனை நெஞ்சார ஆனந்தமாக அனுப்பி வைத்தார்.
பல்லக்கிலிருந்து 'மஹா மாதா'வின் உத்தரவு பிறந்தது....
"ஒரு வேஷ்டி, துண்டு, சொம்பு...... எடுத்துண்டு வா!...."
அவ்வளவுதான்!
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்து: ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவதேவா......"
இந்த ஸ்லோகம் வேதபுரி என்ற திவ்யமான சிறுவனுக்காகவே பாடப்பட்டதோ என்னவோ? அந்த க்ஷணத்திலிருந்து, பெரியவா என்ற "உம்மாச்சி"தான்.... அவருக்கு ஸர்வமும் !
பெரியவாளின் பல்லக்கு கிடுகிடுவென்று கிளம்பி வேகமாகப் போய்விட்டது! வேஷ்டி, துண்டு, சொம்பு ஸஹிதம் பெரியவாளைத் தொடர்ந்து ஓடினான் சிறுவன் வேதபுரி! அவன் ஓடி வருவதைப் பார்த்ததும், பெரியவாளின் மாத்ருபாவமும் பெருகி ஓட ஆரம்பித்துவிட்டது! பல்லக்கிலிருந்து எட்டிப் பார்த்து....
"நீ....கொழந்த.!... ஒன்னால நடக்க முடியாது! அதுனால, பின்னால சின்ன மாட்டுவண்டி வருது பாரு! அதுல ஏறிக்கோ!..."
வேதபுரியின் உயர்ந்த குணம்.. "implicit obedience" !
உடனே பின்னால் வந்த மாட்டுவண்டிக்கு ஓடினான். ஆனால், வண்டியில் இருந்தவர்களோ.....
"நீ சின்னக் கொழந்தடா! ஆத்துல ஒன்ன..... தேடுவா! நீ போ!..."
வண்டியில் ஏறவிடவில்லை.
'ஓடு! பெரியவாளிடம் ! 'என்று மறுபடி பல்லக்கின் அருகில் ஓடினான்.
"உம்மாச்சி...! என்னை வண்டில ஏத்திக்க மாட்டேங்கறா!..."
"ஸெரி....அதோ..... அங்க மண்ணாதி [ஸவாரி] குதிரை மேல போறான் பாரு! அவனைக் கூப்டு!..."
[பெரியவாளுடைய யாத்ரையில், மண்ணாதி என்ற குதிரை ஸவாரி, டக்கா என்ற வாத்யம் வாஸிக்கும் கோஷ்டி, தபால் என்று அந்தந்த ஊர்களில் ஸ்ரீமடத்துக்கு வரும் லெட்டர்களை ஸேகரிப்பது, என்று இந்த பரிவாரங்களும் கூடவே போகும்]
வேதபுரி போய்க் கூப்பிட்டதும், குதிரை ஸவாரிக்காரன், பெரியவாளின் பல்லக்கு அருகில் வந்தான்.
"இந்தக் கொழந்தைய... ஒன்னோட குதிரைவண்டில ஏத்திக்கோ!...."
"ஸரிங்க எஜமான்.."
இந்த வண்டியில் ஏறும்போதே முன்ஜாக்ரதையாக, "பெரியவா சொல்லித்தான் வந்தேன்! ஆத்துல சொல்லிட்டுத்தான் வந்தேன்" என்று சொன்னதும், வண்டியில் இருந்தவர்கள் வேதபுரியை பயபக்தியுடன் பார்த்தார்கள்.
யாத்ரை, அடுத்து ஏதோ ஒரு ஊரில் நின்றதும், பெரியவா ரொம்ப ஞாபகமாக வேதபுரியை அழைத்தார்....
"ஸெரி... இப்போ சொல்லு...... எந்த மாமா ஒன்னை வண்டில ஏத்திக்க மாட்டேன்னு சொன்னா?......"
"எதுக்கு... யாரையும் மாட்டிவிடணும்? " என்ற நல்லெண்ணத்தில், 'இல்ல... வேண்டாம்' என்று தலையாட்டினான் வேதபுரி.
"ஏண்டா பயப்படற? அவா... ஒன்ன... ஆத்துக்கு அனுப்பிடுவான்னு பயமா?...."
"இல்ல... ஒங்களுக்கு கைங்கர்யம் செய்யக் கெடைக்காதோன்னு, பயமா இருக்கு பெரியவா"
இந்த ஒரேயொரு உயர்ந்த சிந்தைக்காகவே, வேதபுரி பெரியவாளுக்கு அணுக்கமானான்.
"நா..... இருக்கேன்! பயப்படாம காட்டு"
வேதபுரி ஒருவரைக் கைகாட்டினான்.
"வெங்கட்ராமா! நாந்தான்... கொழந்தைய அழைச்சுண்டு வந்தேன்.....! ஜாக்ரதையா பாத்துக்கோ...!"
"உத்தரவு பெரியவா......"
ஸாதாரண அம்மாவே அன்பின் ஶிகரமாக இருப்பாள்! இவரோ..... ஜகன்மாதா! இந்த பேரன்பை அளக்க முடியுமா?
சிறுவன் வேதபுரி, ப்ரஹ்மஶ்ரீ வேதபுரி மாமாவாக பரிமளித்தாலும், என்றுமே.... நம் வேதமாதாவுக்கு செல்லப் பிள்ளையானான்!
ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம் !
"ஈஶ்வரா! பெரியவா இஷ்டம்! பாவம்.... தாயில்லாக் கொழந்தை! பெரியவாதான்... பாத்துக்கணும்"
".நீ.....நெறைய்ய செஞ்சுட்ட..! இனிமே.....இந்தக் கொழந்தைய... நா..... பாத்துக்கறேன்! [ஆஹா! எப்பேர்ப்பட்ட அனுக்ரஹ அரவணைப்பு!] ஒங்கிட்ட கேக்கறதுக்கு முந்தியே, இவன்ட்ட, எங்கூட வரியான்னு கேட்டேன்...."
அழகாக சிரித்துவிட்டு, வேதபுரியிடம்,
"போ! ஒங்கப்பாக்கு அபிவாதயே சொல்லி, நமஸ்காரம் பண்ணிட்டு, அவர்ட்ட,
'பெரியவா என்னை கூப்பட்றா...... நா... அவரோட போறேன்-ன்னு சொல்லு'..........
....ஒங்கப்பா, 'மடத்ல.. ஒன்னை யாரு பாத்துப்பா?-ன்னு கேப்பார்.......
அதுக்கு நீ......"என்னை பெரியவா பாத்துப்பா! ஒன்ன.... தம்பி பாத்துப்பான்னு சொல்லு!.."
ஒரு சின்னக் குழந்தைக்கு, 'மோனோ ஆக்டிங்' பண்ணி, சொல்லிக் குடுத்து, தன்னுடன் அழைத்துக் கொண்டு போக "ஜகத்குரு" அடமாக இருந்திருக்கிறார் என்றால், வேதபுரி மாமாவின் மஹா மஹா என்று கோடி கோடி மஹா போட்டாலும் அளவிட முடியாத பாக்யத்தை என்னவென்று சொல்லுவது?
வேதபுரி, பெரியவா சொன்னபடி, அக்ஷரம் மாறாமல் அப்பா ஸீதாராமய்யரிடம் ஒப்பித்ததும், அவரும் மகனை நெஞ்சார ஆனந்தமாக அனுப்பி வைத்தார்.
பல்லக்கிலிருந்து 'மஹா மாதா'வின் உத்தரவு பிறந்தது....
"ஒரு வேஷ்டி, துண்டு, சொம்பு...... எடுத்துண்டு வா!...."
அவ்வளவுதான்!
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்து: ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவதேவா......"
இந்த ஸ்லோகம் வேதபுரி என்ற திவ்யமான சிறுவனுக்காகவே பாடப்பட்டதோ என்னவோ? அந்த க்ஷணத்திலிருந்து, பெரியவா என்ற "உம்மாச்சி"தான்.... அவருக்கு ஸர்வமும் !
பெரியவாளின் பல்லக்கு கிடுகிடுவென்று கிளம்பி வேகமாகப் போய்விட்டது! வேஷ்டி, துண்டு, சொம்பு ஸஹிதம் பெரியவாளைத் தொடர்ந்து ஓடினான் சிறுவன் வேதபுரி! அவன் ஓடி வருவதைப் பார்த்ததும், பெரியவாளின் மாத்ருபாவமும் பெருகி ஓட ஆரம்பித்துவிட்டது! பல்லக்கிலிருந்து எட்டிப் பார்த்து....
"நீ....கொழந்த.!... ஒன்னால நடக்க முடியாது! அதுனால, பின்னால சின்ன மாட்டுவண்டி வருது பாரு! அதுல ஏறிக்கோ!..."
வேதபுரியின் உயர்ந்த குணம்.. "implicit obedience" !
உடனே பின்னால் வந்த மாட்டுவண்டிக்கு ஓடினான். ஆனால், வண்டியில் இருந்தவர்களோ.....
"நீ சின்னக் கொழந்தடா! ஆத்துல ஒன்ன..... தேடுவா! நீ போ!..."
வண்டியில் ஏறவிடவில்லை.
'ஓடு! பெரியவாளிடம் ! 'என்று மறுபடி பல்லக்கின் அருகில் ஓடினான்.
"உம்மாச்சி...! என்னை வண்டில ஏத்திக்க மாட்டேங்கறா!..."
"ஸெரி....அதோ..... அங்க மண்ணாதி [ஸவாரி] குதிரை மேல போறான் பாரு! அவனைக் கூப்டு!..."
[பெரியவாளுடைய யாத்ரையில், மண்ணாதி என்ற குதிரை ஸவாரி, டக்கா என்ற வாத்யம் வாஸிக்கும் கோஷ்டி, தபால் என்று அந்தந்த ஊர்களில் ஸ்ரீமடத்துக்கு வரும் லெட்டர்களை ஸேகரிப்பது, என்று இந்த பரிவாரங்களும் கூடவே போகும்]
வேதபுரி போய்க் கூப்பிட்டதும், குதிரை ஸவாரிக்காரன், பெரியவாளின் பல்லக்கு அருகில் வந்தான்.
"இந்தக் கொழந்தைய... ஒன்னோட குதிரைவண்டில ஏத்திக்கோ!...."
"ஸரிங்க எஜமான்.."
இந்த வண்டியில் ஏறும்போதே முன்ஜாக்ரதையாக, "பெரியவா சொல்லித்தான் வந்தேன்! ஆத்துல சொல்லிட்டுத்தான் வந்தேன்" என்று சொன்னதும், வண்டியில் இருந்தவர்கள் வேதபுரியை பயபக்தியுடன் பார்த்தார்கள்.
யாத்ரை, அடுத்து ஏதோ ஒரு ஊரில் நின்றதும், பெரியவா ரொம்ப ஞாபகமாக வேதபுரியை அழைத்தார்....
"ஸெரி... இப்போ சொல்லு...... எந்த மாமா ஒன்னை வண்டில ஏத்திக்க மாட்டேன்னு சொன்னா?......"
"எதுக்கு... யாரையும் மாட்டிவிடணும்? " என்ற நல்லெண்ணத்தில், 'இல்ல... வேண்டாம்' என்று தலையாட்டினான் வேதபுரி.
"ஏண்டா பயப்படற? அவா... ஒன்ன... ஆத்துக்கு அனுப்பிடுவான்னு பயமா?...."
"இல்ல... ஒங்களுக்கு கைங்கர்யம் செய்யக் கெடைக்காதோன்னு, பயமா இருக்கு பெரியவா"
இந்த ஒரேயொரு உயர்ந்த சிந்தைக்காகவே, வேதபுரி பெரியவாளுக்கு அணுக்கமானான்.
"நா..... இருக்கேன்! பயப்படாம காட்டு"
வேதபுரி ஒருவரைக் கைகாட்டினான்.
"வெங்கட்ராமா! நாந்தான்... கொழந்தைய அழைச்சுண்டு வந்தேன்.....! ஜாக்ரதையா பாத்துக்கோ...!"
"உத்தரவு பெரியவா......"
ஸாதாரண அம்மாவே அன்பின் ஶிகரமாக இருப்பாள்! இவரோ..... ஜகன்மாதா! இந்த பேரன்பை அளக்க முடியுமா?
சிறுவன் வேதபுரி, ப்ரஹ்மஶ்ரீ வேதபுரி மாமாவாக பரிமளித்தாலும், என்றுமே.... நம் வேதமாதாவுக்கு செல்லப் பிள்ளையானான்!
ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ஐயா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|