புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_m10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 
12 Posts - 86%
Manimegala
 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_m10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_m10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_m10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_m10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_m10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 
11 Posts - 4%
prajai
 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_m10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_m10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_m10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 
3 Posts - 1%
jairam
 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_m10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_m10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_m10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_m10 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82082
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 01, 2018 7:02 am

 இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்! Thiruvedanthai
-

வைணவ திவ்யதேச வரிசையில் தொண்டை நாட்டுத்
திருப்பதிகளில் ஒன்றாகத் திகழ்கின்றது திரு இடவெந்தை
(திருவிடந்தை). காஞ்சி மாவட்டம் திருப்போரூர் வட்டத்தில்
உள்ளது.

வெகுகாலத்திற்கு முன் சரஸ்வதி நதிக்கரையில் "குனி'
என்ற ரிஷி இருந்தார். அவருக்கு தொண்டுகள் புரிய ஒரு
கன்னிப்பெண் இருந்தாள். ரிஷியின் காலம் முடிந்த பிறகு,
சுவர்க்கம் வேண்டி அவள் கடுந்தவம் புரிந்தாள்.

அவள் முன்பு நாரத மகரிஷி தோன்றி, "பெண்ணே! நீ
கன்னிப்பெண், எனவே சுவர்க்கம் கிட்டாது, மணம் புரிந்து
கொள்க!" என அறிவரை கூறிவிட்டுச் சென்றார்.

நதிக்கரையில் உள்ள முனிவர்களிடம் தன்னை யாரேனும்
மணந்து கொள்ள வேண்டினாள். யாரும் செவி சாய்க்கவில்லை.
ஆனால் காலவமகரிஷி என்ற முனிவர் அப்பெண்ணை
ஏற்று மணம் புரிந்து கொண்டார்.

ஒரு வருடத்தில் அப்பெண் மூலம் பெரியபிராட்டியின்
அம்சமாய் சுமார் 360 கன்னிகைகள் தோன்றினர்.
பின்னர் அப்பெண் சுவர்க்கம் அடைந்தாள். அப்பெண்களைக்
காப்பாற்றி கரையேற்ற காலவரிஷி பெரிதும் சிரமப்பட்டார்.

ஒரு சமயம், அந்நதிக்கரைக்கு தீர்த்தமாட வந்த
யாத்ரீகர்களின் நல்வழிக்காட்டுதலின்படி தன் மக்களுடன்
புறப்பட்டு புண்ணிய தீர்த்தங்கள் பல கொண்டதும், நெடிது
உயர்ந்த மரங்களும் பல அழகான சோலைகளும், அழகிய
குடியிருப்புகள் நிறைந்ததும், பவ்யமாய் யாகம் செய்யும்
அநேக மகரிஷிகள் வாசம் செய்வதுமான திருவிடந்தை
தலத்திற்கு வந்தடைந்தார் காலவமுனிவர். அவருக்கு
ஸ்தலாதிபதியான ஸ்ரீவராக மூர்த்தியின் வரலாற்றை
ரிஷிகள் எடுத்துரைத்தனர்.

மேகநாதன் என்று ஓர் அசுரராஜனின் மகனான பலி என்பவன்
நீதிமானாய் அரசாண்டான். ஒரு சமயம், மாலி, ஸீமாலி,
மால்யவான் என்ற மூன்று அரக்கர்கள் தேவர்களுடன் போர்
புரிய அவனிடம் உதவி வேண்டி வந்தனர்.

முதலில் மறுத்த பலி பின்பு மனம் மாறி அவர்களுக்காக
தேவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றான். தேவர்களுடன்

போரிட்ட சாபம் தீர, இந்த வராஹ தீர்த்தக் கரையில் கடுந்தவம்
புரிந்தான்.

இவனுடைய தவத்திற்கு மெச்சி ஸ்ரீமந்நாராயணன்
வராஹ மூர்த்தியாய் காட்சியளித்ததாக வரலாறு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82082
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 01, 2018 7:02 am


-

இத்தலபெருமானை காலவமகரிஷி தினமும் வழிபட்டு
தன் மக்களுடன் இன்புற்று இருந்து வந்தார். பெண்கள்
திருமண வயதை நெருங்கவும் மிகவும் கவலையுற்றார்.

அவரின் துயர் தீர்க்கும் பொருட்டு ஸ்ரீமந்நாராயணன்
ஒரு பிரம்மச்சாரி வேடம் பூண்டு அவர் முன் தோன்றினார்.
அந்த பிரம்மாச்சாரியைப்பற்றி மகரிஷி விசாரிக்கலானார்.

திவ்ய தேச யாத்திரையாக, தான் அவ்விடம் வந்ததாகவும்
பிரம்மச்சாரி பதிலளித்தான். மகரிஷி அவனிடம் தன்
பெண்கள் 360 பேரையும் திருமணம் செய்து கொள்ளுமாறு
வேண்டுகோள் விடுத்தார். பிரம்மச்சாரியும் சம்மதித்து
தினமும் ஒரு பெண்ணாக திருமணம் செய்து கொண்டு கடைசி
தினத்தில் எல்லோரின் முன்னிலையில் எல்லாப்
பெண்களையும் ஒரு சேர அணைத்து ஒரே பெண்ணாக்கித்
தன் இடப்பக்கத்தில் வைத்து வராக ரூபத்துடன் சேவைபுரிந்து
அருளினார் என்கின்றது புராண வரலாறு.

திரு(லட்சுமி) வை தம் இடப்பாகத்தில் பெருமாள்
கொண்டுள்ளதால் இத்திருத்தலத்திற்கு திருவிடவெந்தை
எனப்பெயர் ஏற்பட்டு பின் மருவி திருவிடந்தை ஆயிற்று.

மூலவர் ஆதிவராகப் பெருமாள் பூமிதேவி அம்சமான
அகிலவல்லி தாயாரை தம் இடப் புஜத்தில் ஏந்திக் கொண்டு,
ஒரு காலை பூமியிலும், மற்றொரு காலை ஆதிசேஷன்
தம்பதியினரின் சிரசிலும் வைத்துக் கொண்டு கிழக்கே
திருமுக மண்டலக்கொண்டு ஆறரை அடி உயர திருக்கோலத்தில்
அற்புத சேவை.

உற்சவருக்கும் மூலவருக்கும் இயற்கையிலேயே திருஷ்டி
பொட்டு இருப்பதால் திருஷ்டி நீக்கம் தரவல்லவர்.

இது ஒரு திருமண பிரார்த்தனை தலம். ராகு - கேது சுக்கிர தோஷ
நிவர்த்தி தலம். திருமங்கையாழ்வார் 13 பாசுரங்களில்
மங்களாசாசனம் செய்துள்ளார். மணவாளமுனிகள் இங்கு வந்து
எம்பெருமானை தரிசித்து சென்றிருக்கிறார்.

பழம்பெருமைக்குச் சான்றாக பல கல்வெட்டுக் குறிப்புகளுடன்
திகழுகிறது நித்ய கல்யாணப் பெருமாள் ஆலயம். இந்திய
தொல்லியல் துறை கண்காணிப்பிலும், தமிழக இந்துசமய
அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இருப்பதுமான
இவ்வாலயத்தில் மஹாசம்ப்ரோக்ஷண வைபவம் ஜூலை 5 - ஆம்
தேதி காலை 9.00 மணிக்கு மேல் நடைபெறுகின்றது. பூர்வாங்க
ஹோமங்கள், பூஜைகள் ஜூலை 3 -ஆம் தேதி ஆரம்பமாகின்றது.
-

தொடர்புக்கு: 044 - 2747 2235.
------------------------------------
தினமணி




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jul 01, 2018 8:23 pm

கல்யாணம் ஆகாதவர்கள் கவனத்திற்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக