புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! Poll_c10பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! Poll_m10பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! Poll_c10 
32 Posts - 51%
heezulia
பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! Poll_c10பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! Poll_m10பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! Poll_c10பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! Poll_m10பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! Poll_c10பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! Poll_m10பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! Poll_c10 
74 Posts - 57%
heezulia
பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! Poll_c10பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! Poll_m10பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! Poll_c10பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! Poll_m10பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! Poll_c10பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! Poll_m10பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 01, 2018 10:38 am

பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! 1530345073-2143
-
பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! 1530345095-488
-
இந்தியாவில் முதல் பெண் பார்வையற்ற ஐஏஎஸ் அதிகாரி
பிரன்ஞால் பாடில் கேரளாவில் துணை கலெக்டராக பதவி
ஏற்றுள்ளார்.

மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இன்ஜினியர்
என்பி பாட்டீல்- ஜோதி தம்பதியரின் மகள் பிராஞ்சலி பாட்டீல்.
இவர் 2வயதில் கண் பார்வையை இழந்தார். ஆனாலும் தன்
நம்பிக்கையை இழக்காத அவர் கலெக்டர் ஆக வேண்டும் என்ற
ஆசையை சிறுவயது முதலே தனது மனதில் விதைத்தார்.

மும்பை கல்லூரியில் பட்டம், டெல்லியில் எம்பில் மற்றும்
பிஎச்டி முடித்தார்.

இதனையடுத்து, ஓராண்டு காலமாக கடுமையாக உழைத்து
தொடுதிரை கம்ப்யூட்டர் உதவியுடன் ஐஏஎஸ் தேர்வுக்கு
தயாரானார். இதன்பின்னர் 2014ம் ஆண்டு சிவில் சர்விஸ்
தேர்வு எழுதிய அவருக்கு ரயில்வேயில் பணிபுரிய வாய்ப்பு
கிடைத்தது.

ஆனாலும், தனது ஐஏஎஸ் லட்சியத்திற்காக அந்த பணி
வாய்ப்பை மறுத்தார். இதையடுத்து, 2016ம் ஆண்டு நடைபெற்ற
ஐஏஸ் தேர்வில் தேர்ச்சியடைந்தார்.

இந்நிலையில், இவர் கேரளா மாநிலம் ஏர்ணாகுளம் மாவட்டத்தில்
துணை ஜஏஎஸ் அதிகாரியாக பதவியேற்றுள்ளார். கண்
பார்வையற்ற பெண் ஒருவர் ஐஏஎஸ் அதிகாரியாக பதவியேற்பது
இந்தியாவில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
------------------------
வெப்துனியா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jul 01, 2018 8:19 pm

வாழ்த்துக்கள் சகோதரி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 02, 2018 6:58 pm

கண்களில் ஒளி இழந்தாலும் வாழ்க்கையை வென்றிருக்கிறார் 

பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! 3838410834 பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! 3838410834 பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்! 3838410834



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 02, 2018 7:18 pm

இப்போதெல்லாம் பழைய நாட்கள் போலில்லை.
உறவினர் ஒருவர் IAS பரீட்ஷையில் எல்லாம் பாஸ் செய்து இருந்தாலும்
மெடிக்கல் டெஸ்டின் போது கனத்த கண்ணாடி போட்டு இருந்ததால்
final தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை.
வருடம் 1980 .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 02, 2018 8:14 pm

T.N.Balasubramanian wrote:இப்போதெல்லாம் பழைய நாட்கள் போலில்லை.
உறவினர் ஒருவர் IAS பரீட்ஷையில் எல்லாம் பாஸ் செய்து இருந்தாலும்
மெடிக்கல் டெஸ்டின் போது கனத்த கண்ணாடி போட்டு இருந்ததால்
final தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை.
வருடம் 1980 .

ரமணியன்  
நாடு ஒரு நல்ல அதிகாரியை இழந்துவிட்டது என்று நினைத்து கொண்டு மனதை தேற்றி கொள்ளவும்



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jul 03, 2018 11:26 am

ஏன் இறைவன் அவருக்கு ஏன் பார்வையை அளிக்க வில்லை!!!!அவர் ஐ.ஏ.எஸ்.ஆக எவ்வளவு நிதி செலவிட்டதோ? படைத்த இறைவனுக்கு எதிரான செயல்.திறமையை பாராட்டலாம் அதற்காக.அரசு பணி அளித்துதான் செயல்படனும் என்பதல்ல குறைபாடற்ற பலபேர் இருக்க >>>> பிறத்தலை ஏன் இறைவன் இப்படி
செய்கிறார். இறைவன் விறுப்பு வெறுப்பு அற்றவர்ரே>>
நாடு முன்றேற்றத்திற்கு இதெல்லாம் >>>---------

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jul 03, 2018 11:34 am

நாடு முன்னேர வேண்டுமென்றால் நல்ல திறமையும்
ஆரோக்கியமும் உள்ளவர்களுக்கு அரசுபணி அளிப்பதே
சிறப்பு.ஜாதியை வைத்து ,சலுகையை அளித்து அரசு
பணிஅளிப்பது ஓட்டுக்கு ஒன்னா இருக்கலாம். நாட்டு
முன்னேற்றத்திற்கு ஏற்புடையதல்ல>>>>>>>>>>

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jul 03, 2018 11:38 am

இறைவன் அளிக்கும் தண்டனையிலிருந்து
யாரும் தப்பமுடியாது.ஏன்னா அவர் விருப்பு
வெறுப்பு அற்றவர். ஆனால் நீதிமான்கள் @
நீதி அரசர்கள் அளித்திடும் தண்டனையில்
இருந்து தப்பிக்கலாம் ஏன்னா அவர்கள்
கடவுள் அல்ல>>>>

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jul 03, 2018 11:42 am

திறமைக்கு ஒன்னா ஊக்கத்தொகை அளிக்கலாம்
காப்பாற்றலாம் உத்தியோகம் கொடுத்துதான் >>>
என்பது ஏற்புடையதாக இல்லை>>>>

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 03, 2018 2:58 pm


 சிவனாசான் ஐயா அவர்களுக்கு 

அந்த பெண்ணுக்கு பதவி வழங்கியது தவறு என்று கூறுகிறீர்களா 

அப்படி கூறினால் அந்த கருது ஏற்புடையதாக இல்லை 

சிவனாசான் wrote:இறைவன் அளிக்கும் தண்டனையிலிருந்து 
யாரும் தப்பமுடியாது.ஏன்னா அவர் விருப்பு 
வெறுப்பு அற்றவர். ஆனால் நீதிமான்கள் @
நீதி அரசர்கள் அளித்திடும் தண்டனையில் 
இருந்து தப்பிக்கலாம் ஏன்னா அவர்கள் 
கடவுள் அல்ல>>>>


SK wrote:இவர் 2வயதில் கண் பார்வையை இழந்தார்




2 வயது குழந்தையின் கண்ணை பறிக்கும் அளவுக்கு இறைவன் அவ்வளவு கொடூராமானவரா 


கடவுள் என்பது கருணையின் வடிவம் என்று கூறுவது பொய்யா ???



சிவனாசான் wrote:
நாடு முன்னேர வேண்டுமென்றால் நல்ல திறமையும் 
ஆரோக்கியமும் உள்ளவர்களுக்கு அரசுபணி அளிப்பதே 
சிறப்பு.ஜாதியை வைத்து ,சலுகையை அளித்து அரசு 
பணிஅளிப்பது ஓட்டுக்கு ஒன்னா இருக்கலாம். நாட்டு 
முன்னேற்றத்திற்கு ஏற்புடையதல்ல>>>>>>>>>>



இப்போது பெரும்பான்மையான அதிகாரிகள் தான் ஊனம் இல்லாமல் தான் இருக்கிறார்கள்  பிறகு நாடு ஏன் ஊனமாக இருக்கிறது

கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று கூறும் முதல்வர் 
(இதுவரை 25 புதிய இந்தியா பிறந்துள்ளது அனால் மக்கள் முன்னேறவில்லை  ) பொய்கள் மட்டுமே சொல்லும் பிரதமர் 
மக்களுக்கு ஆளும் காட்சிகள் செய்யும் துரோகத்தை கண்மூடி வேடிக்கை பார்க்கும் எதிர்க்கட்சிகள் 

இருக்கும் இந்த நாட்டில் கண் பார்வை மட்டும் இல்லாத அதிகாரி இருக்க கூடாதா



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக