புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_m10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10 
48 Posts - 46%
heezulia
` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_m10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_m10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_m10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_m10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10 
1 Post - 1%
Shivanya
` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_m10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_m10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_m10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_m10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10 
190 Posts - 38%
mohamed nizamudeen
` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_m10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_m10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10 
12 Posts - 2%
prajai
` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_m10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_m10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10 
9 Posts - 2%
jairam
` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_m10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_m10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_m10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_m10` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!' - சிலை வடித்த ஆச்சர்ய கணவர்


   
   
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 24, 2018 3:17 pm

மனைவி மீது கொண்ட பாசத்தால் அவருக்கு சிலை அமைத்து, தினமும் இரண்டு மணி நேரம் அவரோடு பேசிக் கொண்டிருக்கிறார் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் ஆசைத்தம்பி. 
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் பகுதியில் உள்ள தென்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவர் கடந்த மாதம் 27-ம் தேதி தன்னுடைய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அழைப்பு ஒன்றை அனுப்பினார். அதில், மரணமடைந்த அவரது மனைவிக்கு சிலை திறப்பு விழா நடத்த இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மனைவிக்கு சிலையா என்ற ஆச்சர்த்தோடு சிலை திறப்பு விழாவும் நடந்து முடிந்தது. ஆசைத்தம்பியிடம் பேசினோம். `` என்னுடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி. என்னுடைய மாமன் மகள்தான் பெரியபிராட்டி அம்மாள். அவருக்கும் எனக்கும் 1977-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. சொந்த ஊரில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வந்தோம். மனைவியின் வழிகாட்டுதலின்படி மளிகைக் கடை நடத்தினேன். கேபிள் டி.வி தொடங்கவும் அவர்தான் ஆலோசனை கூறினார். உடனே அந்தத் தொழிலிலும் ஈடுபட்டேன். கைநிறைய வருமானம் வந்தது. அவர் விருப்பப்படி இடம் வாங்கி வீடு கட்டினேன். எனக்கு எல்லாமே என் மனைவிதான். அவர் சொல்வதுதான் எனக்கு வேதவாக்காக இருந்தது. திடீரென ஒருநாள் பெரியபிராட்டி அம்மாளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் பரிசோதித்தபோது அவருக்கு புற்றுநோய் பாதிப்பு எனத் தெரியவந்தது. மொத்த குடும்பத்தினரும் நிலைகுலைந்து போய்விட்டோம்.

` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர் Statue10
 





அந்த நிலையிலும், ' நான் உங்களுடன்தான் இருப்பேன்' எனத் தைரியம் கொடுத்தார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அவர் இறந்துவிட்டார். அதற்கு சில நாள்கள் முன்னதாக, ' உனக்கு சிலை வைக்கப்போகிறேன்' என்று கூறினேன். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். பெரிய பிராட்டி அம்மாள் இறந்து 16-வது நாளன்று மாமல்லபுரத்தில் உள்ள சிற்பி ஒருவருடன் ஆலோசனை நடத்தி, சிலைக்கான கல்லைத் தேர்வு செய்தோம். அவரும் சிலையை வடித்துக் கொடுத்தார். 5 அடி, ஓர் அங்குல உயரத்தில் சிலை உருவானது" என்றவர், ``அவர் இறந்த பத்தாவது மாதத்தில் சிலையை நிறுவினோம். சிலை வடிவத்தில் என்னோடும் என் குழந்தைகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். தினமும் அவரோடு இரண்டு மணி நேரம் பேசிவருகிறேன். சிலை வந்தபிறகு எனக்குப் பத்து வயது குறைந்ததுபோல உள்ளது" என்றார் உற்சாகத்துடன்.




நன்றி 
விகடன் 



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக