புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
56 Posts - 43%
heezulia
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
3 Posts - 2%
jairam
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
2 Posts - 2%
சிவா
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
1 Post - 1%
Manimegala
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
1 Post - 1%
Poomagi
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
16 Posts - 4%
prajai
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
7 Posts - 2%
jairam
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
4 Posts - 1%
Jenila
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
3 Posts - 1%
Rutu
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?-


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 10, 2018 6:27 pm

  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Moon10
-

சிவன் தலையில் மூன்றாம் பிறையை சூட்டியிருப்பார்.
அதாவது, மனதில் களங்கம் இல்லாத, தூய்மையான
பக்தியைக் கொண்டவர்களை சிவன், தன் தலையில்
வைத்துக் கொண்டாடுவார் என, இதன் மூலம்
உணர்த்தப்படுகிறது.

இதனால்தான், மூன்றாம் பிறையைப் பார்ப்பதை
பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
-
-------------------------
ஆன்மிக வினா-விடை!
வாரமலர்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 10, 2018 7:00 pm

// சிவன் தலையில் மூன்றாம் பிறையை சூட்டியிருப்பார்.
அதாவது, மனதில் களங்கம் இல்லாத, தூய்மையான
பக்தியைக் கொண்டவர்களை சிவன், தன் தலையில்
வைத்துக் கொண்டாடுவார் என, இதன் மூலம்
உணர்த்தப்படுகிறது. //

புரியலையே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 10, 2018 7:19 pm

மஹாத்மா காந்தியை ,"நீங்கள் எப்போதும் ரயில் வண்டியில்,மூன்றாம் வகுப்பு பெட்டியிலே
பிரயாணம் செய்கிறீர்களே ,ஏன்? "என்று கேட்டதற்கு, நான்காம் வகுப்பு பெட்டி
இல்லை ,அதனால்தான் என்றாராம்.

அது போலவே, 1 ம் பிறையும் 2 ம் பிறையும் கண்ணுக்கு தெரியாது. 3 ம் பிறை மட்டுமே
கண்ணுக்கு தெரியும் .அதைத்தான் பார்க்கமுடியும். பார்க்க முடியாததை பார்க்கமுடியாது.
பார்க்கமுடிந்ததைதான், பார்க்கமுடியும்.

மேலும் இஸ்லாமியர்கள் மாத ஆரம்பம் ,பிறை கண்ட நாள் என்று நினைக்கிறேன்.
நம்முடைய இஸ்லாமிய தோழியர் உறுதி படுத்தினால், நன்று.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Fri Aug 10, 2018 8:16 pm

தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள்? சிலர் சினிமா நடிகர்களை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் .

பள்ளி மாணவன் (முஸ்லிம்) சொன்னது இது…………..

முஸ்லிம்கள் சந்திரனை வைத்தே மாதத்தைக் -லூனார் மாதம்-கணிக்கிறார்கள். சந்திரன் உதயம் மறைவு ஒரு நாளாகும். அதை வைத்து பிறை வரும் நேரம் நாள் தொடக்கம் என்பதால் நோன்பிருக்கும் போது அந்த முறை கடைப் பிடிக்கப்படுகிறது.சபான் (8) மாத முடிவு ரமதான் (9) மாத தொடக்கம். (அல்-புகாரி-குரான்)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 11, 2018 12:46 pm

அட அது  தேசிய விருது பெற்ற படம் அதனால் பார்க்கிறோம்  சூப்பருங்க சூப்பருங்க



Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Sat Aug 11, 2018 1:00 pm

ஆமாம் அண்ணா. நீங்கள்-கமல்- நடித்த படம். நான் பிறக்கவில்லை,அதனால் பார்க்கவில்லை.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Aug 11, 2018 4:48 pm

பார்க்க அழகாக இருக்கிறது அதை பார்த்தவுடன்
நமக்கு ஓர் உற்சாகம் தெம்பு ஏற்படும்.அதானால்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 11, 2018 5:07 pm

Mr.theni wrote:ஆமாம் அண்ணா. நீங்கள்-கமல்- நடித்த படம். நான் பிறக்கவில்லை,அதனால் பார்க்கவில்லை.

SK யம் நடித்துள்ளாரா? நல்ல வேளை நான் பார்க்கவில்லை.

நானும் அப்போது பிறக்கவில்லை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 11, 2018 5:56 pm

நன்றி நன்றி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 11, 2018 6:48 pm

T.N.Balasubramanian wrote:மஹாத்மா காந்தியை ,"நீங்கள் எப்போதும் ரயில் வண்டியில்,மூன்றாம் வகுப்பு பெட்டியிலே
பிரயாணம் செய்கிறீர்களே ,ஏன்? "என்று கேட்டதற்கு, நான்காம் வகுப்பு பெட்டி
இல்லை ,அதனால்தான் என்றாராம்.

அது போலவே, 1 ம் பிறையும் 2 ம் பிறையும் கண்ணுக்கு தெரியாது. 3 ம் பிறை மட்டுமே
கண்ணுக்கு தெரியும் .அதைத்தான் பார்க்கமுடியும். பார்க்க முடியாததை பார்க்கமுடியாது.
பார்க்கமுடிந்ததைதான், பார்க்கமுடியும்.

மேலும் இஸ்லாமியர்கள் மாத ஆரம்பம் ,பிறை கண்ட நாள் என்று நினைக்கிறேன்.
நம்முடைய இஸ்லாமிய தோழியர் உறுதி படுத்தினால், நன்று.

ரமணியன்

முதல் பிறை சிறிய கீற்று போல தெரியும் . கொஞ்ச நேரத்தில மறைந்துவிடும் அது தான் மாதத்தின் ஆரம்பம் ஐயா . மூன்றாம் பிறை அல்ல.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக