புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொப்புள் பற்றிய தகவல்கள்
Page 1 of 1 •
நமது உடலின் ஒவ்வொரு பாகமும் பல விதமான செயல்பாட்டை கொண்டவை. இருக்கின்ற ஒவ்வொரு பாகத்திலும் எண்ணற்ற செல்களின் நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது. சிறு கருவாக நாம் உருவானது மிக சாதாரண செயல் கிடையாது. இது இயற்கையின் அற்புத நிகழ்வாகத்தான் மருத்துவர்களால் எண்ணப்படுகிறது
அந்த வகையில் ஒரு சிசுவையும் தாயையும் இணைக்கும் பந்தமாக இருப்பது தொப்புள் கொடிதான். குழந்தையாக பிறந்த பிறகு இதனை நீக்கி விடுவார். ஆனால், அந்த வடுவை நாம் அழிக்க முடியாது. ஏனெனில் அதுதான் தொப்புள் என்ற ஒன்றாக நம்முடனே இறுதி காலம் வரை வரும். இந்த பதிவில் தொப்புளை பற்றிய 10 சுவாரசிய தகவல்களை பற்றி நாம் அறியலாம்.
நம் உடலில் எண்ணற்ற வடுக்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அவை அனைத்தும் நாம் விழும் போதோ, விளையாடும் போதோ ஏற்பட்டவை. ஆனால், நம் உடலின் இயற்கையாகவே ஏற்பட்ட முதல் தழும்பு இந்த தொப்புள்தான். தாயையும் குழந்தையையும் குறிக்கும் ஒரு அளவு கோளாக கூட இதனை கருதலாம்.
தொப்புளில் பல வகையான பாக்டீரிகள் வாழ்கின்றன. கிட்டத்தட்ட 2,400 வகையான பாக்டீரியாக்கள் தொப்புளில் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றது. இவை நம் உடலில் உள்ள சில பாகங்களை போன்றே அசுத்தம் செய்யாமல் இருப்பதால் ஏற்படுகின்றதாம்.
அக்குபுஞ்சர் முறையிலும் தொப்புள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உடல் பிணிகளை போக்குவதில் தொப்புளின் பங்கு இன்றியமையாததுதாகும். உடலின் செயல்பாட்டை குறிக்கின்ற முக்கியமான 7 சக்கரங்களில் இதுவும் ஒன்று. இதனை மருத்துவ முறையில் முக்கிய பாகமாக கருதுகின்றனர்.
பொதுவாக தொப்புள் பல விதமாக வகை படுத்தப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தொப்புள் இருக்குமாம். அதில் ஒரு வகைதான் வெளி புறமாக தொப்புள் இருப்பது. இது 10 சதவிகித மக்களுக்கே இருக்குமாம். இவை கவர்ச்சி குறைந்த தொப்புள்களாக எண்ணப்படுகிறது.
இன்றைய மருத்துவத்தில் பல வித முறைகளை நாம் பின்பற்றினாலும், பண்டைய கால மருத்துவம் எப்போதும் சிறப்பு பெற்றதாக தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றுதான் “ஸ்டெம் செல்” முறை என்பதை நவீன மருத்துவம் பயன்படுத்துகிறது. ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த முறையை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தனர். தொப்புள் கொடியை தாயத்தில் கட்டி வைத்து அதனை உயிருக்கு ஆபத்தான நிலைகளில் உபயோகித்தனர்.
தலைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறதே என யோசிக்கிறீர்களா…? உண்மைதாங்க, தொப்புள் என்ற இந்த சிறிய தழும்பை கூட அறுவை சிகிச்சை செய்வார்களாம். குறிப்பாக இதனை பிளாஸ்டிக் சர்சேரி செய்வது பலரின் வழக்கமாக இருக்கிறதாம். ஆனால், மிகவும் கடினமான அறுவை சிகிச்சைகளின் ஒன்றாக இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தொப்புளின் வடிவம் ஒவ்வொருவருக்கும் பல வகைகளில் மாற்றம் பெரும். அந்த வகையில் இவை வெளி தொப்புள், உள் தொப்புள் என இரு வகையாக பிரிக்கின்றனர். ஆனால், T வடிவ தொப்புள் சரியான தொப்புள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பொதுவாக உடலில் அழுக்குகள் அதிகம் சேரத்தான் செய்யும். அந்த வகையில் தொப்புளில் சேர்ந்துள்ள அழுக்குகள் சற்றே அதிகமானவை. இவை பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே அதிகம் இருக்குமாம். ஏனெனில் ஆண்களின் உடலில் அதிகப்படியான முடிகள் இருப்பதால் தொப்புளில் அழுக்குகள் அதிகம் இருக்கிறது. மேலும் இது துணிகளில் இருந்தும் சேறுமாம்.
பொதுவாக தொப்புள்களை பெரும்பாலான மக்கள் விரும்ப செய்வார்கள். அவற்றின் அழகை ரசிக்கவும் செய்வார்கள். ஆனால், 1960 களில் எடுக்கப்பட்ட படங்களில், பெண்களின் தொப்புள்களை சென்சார் செய்யப்பட்டே படம் வெளியிட படுமாம். அந்த அளவிற்கு இதனை வெளி காட்டப்படாத உறுப்பாக கருதினர்.
அந்த வகையில் ஒரு சிசுவையும் தாயையும் இணைக்கும் பந்தமாக இருப்பது தொப்புள் கொடிதான். குழந்தையாக பிறந்த பிறகு இதனை நீக்கி விடுவார். ஆனால், அந்த வடுவை நாம் அழிக்க முடியாது. ஏனெனில் அதுதான் தொப்புள் என்ற ஒன்றாக நம்முடனே இறுதி காலம் வரை வரும். இந்த பதிவில் தொப்புளை பற்றிய 10 சுவாரசிய தகவல்களை பற்றி நாம் அறியலாம்.
முதல் வடு..!
நம் உடலில் எண்ணற்ற வடுக்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அவை அனைத்தும் நாம் விழும் போதோ, விளையாடும் போதோ ஏற்பட்டவை. ஆனால், நம் உடலின் இயற்கையாகவே ஏற்பட்ட முதல் தழும்பு இந்த தொப்புள்தான். தாயையும் குழந்தையையும் குறிக்கும் ஒரு அளவு கோளாக கூட இதனை கருதலாம்.
எண்ணற்ற பாக்டீரியாக்களின் இருப்பிடம்..!
தொப்புளில் பல வகையான பாக்டீரிகள் வாழ்கின்றன. கிட்டத்தட்ட 2,400 வகையான பாக்டீரியாக்கள் தொப்புளில் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றது. இவை நம் உடலில் உள்ள சில பாகங்களை போன்றே அசுத்தம் செய்யாமல் இருப்பதால் ஏற்படுகின்றதாம்.
இந்திய மருத்துவத்திலும், சீன மருத்துவத்திலும்…!
அக்குபுஞ்சர் முறையிலும் தொப்புள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உடல் பிணிகளை போக்குவதில் தொப்புளின் பங்கு இன்றியமையாததுதாகும். உடலின் செயல்பாட்டை குறிக்கின்ற முக்கியமான 7 சக்கரங்களில் இதுவும் ஒன்று. இதனை மருத்துவ முறையில் முக்கிய பாகமாக கருதுகின்றனர்.
வெளி தொப்புள்…
பொதுவாக தொப்புள் பல விதமாக வகை படுத்தப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தொப்புள் இருக்குமாம். அதில் ஒரு வகைதான் வெளி புறமாக தொப்புள் இருப்பது. இது 10 சதவிகித மக்களுக்கே இருக்குமாம். இவை கவர்ச்சி குறைந்த தொப்புள்களாக எண்ணப்படுகிறது.
நலம் பெற… தொப்புள் கொடி..!
இன்றைய மருத்துவத்தில் பல வித முறைகளை நாம் பின்பற்றினாலும், பண்டைய கால மருத்துவம் எப்போதும் சிறப்பு பெற்றதாக தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றுதான் “ஸ்டெம் செல்” முறை என்பதை நவீன மருத்துவம் பயன்படுத்துகிறது. ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த முறையை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தனர். தொப்புள் கொடியை தாயத்தில் கட்டி வைத்து அதனை உயிருக்கு ஆபத்தான நிலைகளில் உபயோகித்தனர்.
தொப்புள் அறுவை சிகிச்சை…!
தலைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறதே என யோசிக்கிறீர்களா…? உண்மைதாங்க, தொப்புள் என்ற இந்த சிறிய தழும்பை கூட அறுவை சிகிச்சை செய்வார்களாம். குறிப்பாக இதனை பிளாஸ்டிக் சர்சேரி செய்வது பலரின் வழக்கமாக இருக்கிறதாம். ஆனால், மிகவும் கடினமான அறுவை சிகிச்சைகளின் ஒன்றாக இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சரியான தொப்புள் எது?
தொப்புளின் வடிவம் ஒவ்வொருவருக்கும் பல வகைகளில் மாற்றம் பெரும். அந்த வகையில் இவை வெளி தொப்புள், உள் தொப்புள் என இரு வகையாக பிரிக்கின்றனர். ஆனால், T வடிவ தொப்புள் சரியான தொப்புள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தொப்புளின் அழுக்கு…
பொதுவாக உடலில் அழுக்குகள் அதிகம் சேரத்தான் செய்யும். அந்த வகையில் தொப்புளில் சேர்ந்துள்ள அழுக்குகள் சற்றே அதிகமானவை. இவை பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே அதிகம் இருக்குமாம். ஏனெனில் ஆண்களின் உடலில் அதிகப்படியான முடிகள் இருப்பதால் தொப்புளில் அழுக்குகள் அதிகம் இருக்கிறது. மேலும் இது துணிகளில் இருந்தும் சேறுமாம்.
சென்சார் செய்யபட்ட தொப்புள்கள்…!
பொதுவாக தொப்புள்களை பெரும்பாலான மக்கள் விரும்ப செய்வார்கள். அவற்றின் அழகை ரசிக்கவும் செய்வார்கள். ஆனால், 1960 களில் எடுக்கப்பட்ட படங்களில், பெண்களின் தொப்புள்களை சென்சார் செய்யப்பட்டே படம் வெளியிட படுமாம். அந்த அளவிற்கு இதனை வெளி காட்டப்படாத உறுப்பாக கருதினர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010
இன்றைய மருத்துவத்தில் பல வித முறைகளை நாம் பின்பற்றினாலும், பண்டைய கால மருத்துவம் எப்போதும் சிறப்பு பெற்றதாக தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றுதான் “ஸ்டெம் செல்” முறை என்பதை நவீன மருத்துவம் பயன்படுத்துகிறது. ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த முறையை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தனர். தொப்புள் கொடியை தாயத்தில் கட்டி வைத்து அதனை உயிருக்கு ஆபத்தான நிலைகளில் உபயோகித்தனர்.
இந்த ஒரு விஷயத்திற்க்காகவே நாம் நம் முன்னோர்களின் முன்யோசனைக்கு
தலைவணங்கி , பெருமை படவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
குழந்தை பேரில்லா பெண்களுக்கு தொப்புள் கொடியை மருந்தாக கொடுத்தால் குழந்தை
பிறக்குமாம். அனுபவித்தவர்கள் சொன்னதை கேட்டுள்ளேன்.உண்மை...
பிறக்குமாம். அனுபவித்தவர்கள் சொன்னதை கேட்டுள்ளேன்.உண்மை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|