புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
Page 1 of 1 •
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
#1279362சென்னை:
பெங்களூரு ரயில் விபத்தில், கால்களை இழந்த வாலிபருக்கு
அதிநவீன சிகிச்சை மூலம் செயற்கை கால்களை பொருத்தி
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள்
சாதனை புரிந்துள்ளனர்.
இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின்
டீன் டாக்டர் வசந்தாமணி நிருபர்களிடம் கூறியதாவது:
வாணியம்பாடியை சேர்ந்தவர் விஜய் (24). பி.எஸ்.சி பட்டதாரி.
இவரும், அதே பகுதியை சேர்ந்த ஷில்பா என்பவரும்
3 ஆண்டாக காதலித்து வந்தனர். விஜய்க்கு வேலை கிடைத்ததும்
திருமணம் செய்து கொள்வதாக இருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் விஜய் நேர்முக தேர்வில்
கலந்துகொள்வதற்காக பெங்களூரு சென்றார்.
நேர்முக தேர்வு முடிந்து, சென்னை வருவதற்காக ரயில்
நிலையம் வந்தார். அப்போது ரயில் புறப்பட்டது. ஆனாலும்
விஜய் ஓடிச்சென்று ரயிலில் ஏற முயன்றார்.
அப்போது திடீரென நிலைதடுமாறி பிளாட்பாரத்துக்கும்,
ரயிலுக்கும் இடையே சிக்கி தண்டவாளத்திற்குள் விழுந்தார்.
இதில் அவரது இடதுகால் துண்டானது. வலதுகால்
தொங்கிக்கொண்டிருந்தது. உடனடியாக விஜய் மீட்கப்பட்டு,
வாணியம்பாடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த காதலி ஷில்பா
மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். அங்கு விஜய்க்கு
துணையாக இருந்தால்தான் அவரது காலை சரிசெய்ய முடியும்
என எண்ணினார். இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம்
வாணியம்பாடி மருத்துவமனையில் வைத்து விஜய், ஷில்பா
ஆகியோர் திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர் தனது கணவரை சிகிச்சைக்கு கீழ்ப்பாக்கம் அரசு
மருத்துவமனைக்கு ஷில்பா அழைத்து வந்தார்.
அங்கு தொங்கி கொண்டிருந்த விஜய்யின் மற்றொரு
காலையும் டாக்டர்கள் அகற்றினர்.
இதைத்தொடர்ந்து விஜய்க்கு எலும்பு சிகிச்சை நிபுணர்
திருநாவுக்கரசு தலைமையில் டாக்டர்கள் குழுவினர்
‘‘எண்டோஸ் கெலிடல்’’ என்ற அதிநவீன சிகிச்சை
முறையில், 2 செயற்கை கால்களை பொருத்தினர்.
தற்போது சாதாரண மனிதர்களை போன்று விஜய் நடக்கவும்,
ஓடவும் செய்கிறார். விஜய் ஊனமுற்றவர் என்பது துளியும்
தெரியவில்லை. இதன் செலவு தனியார் மருத்துவமனையில்
₹3 லட்சம் வரை ஆகும்.
விஜய்க்கு இந்த சிகிச்சையை முதலமைச்சர் விரிவான
மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், இலவசமாக செய்துள்ளனர்.
இவ்வாறு டீன் டாக்டர் வசந்தாமணி தெரிவித்தார்.
அப்போது பேராசிரியர் திருநாவுக்கரசு உடன் இருந்தார்.
-
------------------------------------
-தினகரன்
Re: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
#1279375- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
கேட்பதற்கே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
விஜய் -ஷில்பாவிற்கு வாழ்த்துக்கள்.
ஊனமென்று உதாசீனம் படுத்தாது,மணமுடித்து,
செயற்கை கால்களை பொருத்த துணை நின்ற
ஷில்பாவிற்கு
மருத்துவ குழுவிற்கும் நன்றி.
இதையோர் உதாரணமாக கொண்டு
எல்லா மருத்துவ நிலையங்களிலும்
மருத்துவர்கள் பணி செய்தால்,
பொன்னான நாள் அதுவே
பொன்னான நாடும் இதுவே.
ரமணியன்
விஜய் -ஷில்பாவிற்கு வாழ்த்துக்கள்.
ஊனமென்று உதாசீனம் படுத்தாது,மணமுடித்து,
செயற்கை கால்களை பொருத்த துணை நின்ற
ஷில்பாவிற்கு
மருத்துவ குழுவிற்கும் நன்றி.
இதையோர் உதாரணமாக கொண்டு
எல்லா மருத்துவ நிலையங்களிலும்
மருத்துவர்கள் பணி செய்தால்,
பொன்னான நாள் அதுவே
பொன்னான நாடும் இதுவே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
#1279427- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
அருமை
கடந்த ஆண்டு கொச்சியில் நடந்த கை மாற்று அறுவை சிகிச்சை
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த, ஸ்ரேயா, 19, கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மணிப்பால் தொழில்நுட்ப மையக் கல்லுாரியில் படித்து வந்தார். புனேயில் இருந்து
மங்களூருக்கு சென்றபோது, அவர் பயணம் செய்த பஸ், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது; இதில், அவரது இரண்டு முன் கைகளும் நீக்கப்பட்டன.
இந்நிலையில், கை மாற்று அறுவை சிகிச்சைக்காக, அவர் இங்கு சேர்க்கப்பட்டார். எர்ணாகுளத்தில் உள்ள கல்லுாரியில் படித்து வந்த சச்சின், 20, என்ற மாணவர், சாலை விபத்தில், மூளைச்சாவு நிலைக்கு சென்றார். அவரது உடல் உறுப்புகளை தானமாக தருவதற்கு பெற்றோர் முன் வந்தனர்.
அதன்படி, மாணவர் சச்சினின், இரண்டு முன் கைகளையும், ஸ்ரேயாவுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. 20 அறுவை சிகிச்சை நிபுணர்கள், 16 மயக்கமருந்தியல் டாக்டர்கள் அடங்கிய குழு, 13 மணி நேரம் நடத்திய அறுவை சிகிச்சையில், ஸ்ரேயாவுக்கு இரண்டு முன் கைகளும் பொருத்தப்பட்டன.
ஆசியாவிலேயே முதல்முறையாக, கொச்சியில் கை மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. உலகெங்கும் இதுவரை, ஒன்பது கை மாற்று அறுவை சிகிச்சைகளே நடந்துள்ளன. உலகிலேயே முதல்முறையாக ஒரு ஆணின் கை, ஒரு பெண்ணுக்கு இங்கு தான் பொருத்தப்பட்டுள்ளது.
'நரம்புகளை இணைக்க வேண்டும், தசைகள் சரியாக சேர வேண்டும்' என்பன உள்ளிட்ட, மிக சிக்கலான இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.
ஸ்ரேயா தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். தற்போது கை விரல்களை, அவரால் அசைக்க முடிகிறது. படிப்படியாக இரண்டு ஆண்டுக்குள், 85 சதவீதம் அளவுக்கு, அவர் தன் புதிய கைகளை பயன்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்
கடந்த ஆண்டு கொச்சியில் நடந்த கை மாற்று அறுவை சிகிச்சை
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த, ஸ்ரேயா, 19, கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மணிப்பால் தொழில்நுட்ப மையக் கல்லுாரியில் படித்து வந்தார். புனேயில் இருந்து
மங்களூருக்கு சென்றபோது, அவர் பயணம் செய்த பஸ், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது; இதில், அவரது இரண்டு முன் கைகளும் நீக்கப்பட்டன.
இந்நிலையில், கை மாற்று அறுவை சிகிச்சைக்காக, அவர் இங்கு சேர்க்கப்பட்டார். எர்ணாகுளத்தில் உள்ள கல்லுாரியில் படித்து வந்த சச்சின், 20, என்ற மாணவர், சாலை விபத்தில், மூளைச்சாவு நிலைக்கு சென்றார். அவரது உடல் உறுப்புகளை தானமாக தருவதற்கு பெற்றோர் முன் வந்தனர்.
அதன்படி, மாணவர் சச்சினின், இரண்டு முன் கைகளையும், ஸ்ரேயாவுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. 20 அறுவை சிகிச்சை நிபுணர்கள், 16 மயக்கமருந்தியல் டாக்டர்கள் அடங்கிய குழு, 13 மணி நேரம் நடத்திய அறுவை சிகிச்சையில், ஸ்ரேயாவுக்கு இரண்டு முன் கைகளும் பொருத்தப்பட்டன.
ஆசியாவிலேயே முதல்முறையாக, கொச்சியில் கை மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. உலகெங்கும் இதுவரை, ஒன்பது கை மாற்று அறுவை சிகிச்சைகளே நடந்துள்ளன. உலகிலேயே முதல்முறையாக ஒரு ஆணின் கை, ஒரு பெண்ணுக்கு இங்கு தான் பொருத்தப்பட்டுள்ளது.
'நரம்புகளை இணைக்க வேண்டும், தசைகள் சரியாக சேர வேண்டும்' என்பன உள்ளிட்ட, மிக சிக்கலான இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.
ஸ்ரேயா தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். தற்போது கை விரல்களை, அவரால் அசைக்க முடிகிறது. படிப்படியாக இரண்டு ஆண்டுக்குள், 85 சதவீதம் அளவுக்கு, அவர் தன் புதிய கைகளை பயன்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்
Re: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
#0- Sponsored content
Similar topics
» செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை: விஞ்ஞானி சாதனை
» மனிதனுக்கு பன்றியின் கருவிழியை பொருத்தி சீன டாக்டர்கள் சாதனை
» லண்டனில் பார்வையற்றவர்களுக்கு செயற்கை கண் பொருத்தி இந்திய வம்சாவழி மருத்துவர் சாதனை..
» சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தேவை என போஸ்டர் ஒட்டிய தனியார் மருத்துவமனை
» செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை: விஞ்ஞானி சாதனை
» மனிதனுக்கு பன்றியின் கருவிழியை பொருத்தி சீன டாக்டர்கள் சாதனை
» லண்டனில் பார்வையற்றவர்களுக்கு செயற்கை கண் பொருத்தி இந்திய வம்சாவழி மருத்துவர் சாதனை..
» சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தேவை என போஸ்டர் ஒட்டிய தனியார் மருத்துவமனை
» செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை: விஞ்ஞானி சாதனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|