புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
31 Posts - 55%
heezulia
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
1 Post - 2%
rajuselvam
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
17 Posts - 3%
prajai
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
9 Posts - 1%
jairam
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
4 Posts - 1%
Jenila
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 16, 2018 10:27 am

 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி SUHAIBILYASIjpg
திஹார் சிறையில் இருந்தபோது பகவத் கீதை மற்றும்
உபநிடதங்கள் படித்து மனவலிமையும், ஆறுதலும் பெற்றேன்
என சிறையில் இருந்து வெளியான, முஸ்லிமான முன்னாள்
தொலைக்காட்சி தொகுப்பாளரும் சுகைப் இல்யாசி
கூறியுள்ளார்.

டெல்லியில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி
தொகுப்பாளராக பணியாற்றியவர் சுகைப் இல்யாசி.
இவர் ‘‘இண்டியாஸ் மோஸ்ட் வான்டெட்’’ என்ற
நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார்.

இந்தநிலையில், மனைவி அஞ்சு மர்மமான முறையில்
இறந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன.
அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

ஆனால் சுகைப் இல்யாசி அவரை கொடுமை படுத்தி கொலை
செய்தாக புகார் எழுந்தது.

விசாரணைக்குப்பின் அவரை கைது செய்த போலீஸார்,
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த
நீதிமன்றம் சுகைப் இல்யாசிக்கு சிறை தண்டனை விதித்து
தீர்ப்பு கூறியது.

இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற
தீர்ப்பை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்
முறையீடு செய்தார். இதனை விசாரித்த டெல்லி உயர்
நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து
செய்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், சிறையில் இருந்து விடுதலையான இல்யாசி
கூறுகையில் ‘‘நீதித்துறையின் மீது நான் வைத்திருந்த
நம்பிக்கை, என்னை காப்பாற்றிவிட்டது.

நான் தினமும், ஐந்து வேளை தொழுகை நடத்தும் முஸ்லிம்.
எனினும், சிறையில் இருந்த போது, தொழுகை நடத்த
மறக்கவில்லை. எனினும் ஹிந்து மதத்தின் பகவத் கீதை,
உபநிடதங்களையும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் படித்தேன்.

இது, எனக்கு மனவலிமையையும், நிம்மதியையும் அளித்தது.
சிறையில் பாதுகாப்பின்மையுடனும், தனிமையுடனும்
இருப்பதாக உணர்ந்தேன். எனது எதிர்மறையான எண்ணங்கள்
மறைய இது உதவியது.

தற்போது நான் சிறையில் இருந்து மட்டும் விடுதலை
பெறவில்லை. ஆன்மீக ரீதியிலும் உணர்வு பூர்வமாக
விடுதலையாகியுள்ளேன்’’ எனக் கூறினார்’’ எனக்
கூறினார்.
-
--------------------------------------
தி இந்து


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக