புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_c10ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_m10ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_c10 
306 Posts - 42%
heezulia
ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_c10ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_m10ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_c10ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_m10ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_c10ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_m10ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_c10ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_m10ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_c10ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_m10ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_c10ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_m10ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_c10 
6 Posts - 1%
prajai
ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_c10ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_m10ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_c10ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_m10ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_c10ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_m10ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 11, 2019 7:12 am

ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் PettaREVIEW
---
By சுரேஷ் கண்ணன் |

பழைய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை மீட்டெடுத்துக் கொண்டுவந்து அவருடைய ரசிகர்களுக்குப் பிரத்யேக உற்சாகத்தை தந்திருக்கிறது ‘பேட்ட’. தனது வயதுக்கேற்ற திரைப்படங்களில் ரஜினி நடிக்க வேண்டும் என்று பரவலாக எழுந்த விமரிசனங்களையொட்டி ‘கபாலி, காலா’ போன்ற திரைப்படங்களில் அவ்வாறே நடித்தார் ரஜினி. ஆனால் அவற்றில் பேசப்பட்ட அரசியல் பின்னணி காரணத்தினாலேயோ என்னவோ, ரஜினி ரசிகர்களும் சரி, பொதுவான வெகுஜன ரசிகர்களும் சரி, அவற்றைப் பரவலாக ரசிக்கவில்லை. தங்களின் பழைய ரஜினியைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினார்கள்.

அந்த ஆவலை மிக கச்சிதமாகப் பூர்த்தி செய்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். அவரே ஒரு தீவிரமான ரஜினி ரசிகர் என்பதால் அவர்களின் மனநிலையை உணர்ந்து ஒவ்வொரு காட்சியையும் திட்டமிட்டுப் பார்த்துப் பார்த்து அலங்கரித்திருக்கிறார். இந்த வகையில் அவரது நோக்கம் வெற்றிதான்.

ஆனால், ரஜினிக்காக உருவாக்கிய திரைப்படம் என்பதால் இயக்குநரின் தனித்தன்மை பெரும்பாலும் தொலைந்து போயிருக்கிறது. இயக்குநரின் அடையாளத்திற்காகவும் இந்தத் திரைப்படத்தைப் பொதுவான ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களின் ஆவலை கார்த்திக் சுப்புராஜ் நிறைவேற்றத் தவறியது துரதிர்ஷ்டமானது.

*

மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு கல்லூரி. ராகிங் கொடுமைகள் சகஜமாக நடக்கின்றன. அங்குப் படிக்கும் பாபி சிம்ஹாவினால் மாணவர்களுக்குக் கொடுமைகள் நடக்கின்றன. அவரது தந்தையான ‘ஆடுகளம்’ நரேன் அங்குப் பெரிய ரெளடி என்பதால் தட்டிக் கேட்க எவருமில்லை. புதிதாக வரும் விடுதி வார்டனான ரஜினி அவர்களின் கொட்டத்தை ஒடுக்குகிறார். ரெளடியின் ஆள்கள் ரஜினியைத் தாக்க வருகிறார்கள்.

இதையொட்டியே படம் நகரும் போல என்று கொட்டாவி விட்டுக் கொண்டு சலிப்பாக அமர்ந்து கொண்டிருக்கும்போது ஒரு திருப்பம். வந்தவர்கள் ரெளடியின் ஆள்கள் அல்ல. வடமாநிலத்திலிருந்து வந்திருக்கும் வேறு ரெளடிகள். அவர்களின் குறி, ஒரு குறிப்பிட்ட மாணவனின் (சனத் ரெட்டி) மீது இருக்கிறது. அவனுக்குக் காவலாக இருந்து காப்பாற்றுகிறார் ரஜினி. ‘நான் யார்.. ஏன் இவர்கள் என்னைக் கொல்ல வந்தார்கள், நீங்கள் யார்?’ என்றெல்லாம் குழப்பத்தோடு கேட்கிறான் அவன்.

இதற்குப் பதில் சொல்லும் விதமாக, இருபது வருடங்களுக்கும் மேலாக தொடரும் ஒரு பகை, அது தொடர்பான பழிவாங்கல், பின்னணி மற்றும் காரணங்களோடு விரிகிறது இரண்டாம் பகுதி.

இதுவும் கொட்டாவிச் சமாசாரம்தான் என்றாலும் கார்த்திக் சுப்புராஜின் விறுவிறுப்பான திரைக்கதை ஒரளவிற்குக் காப்பாற்றியிருக்கிறது.

*

படம் முழுக்க ரஜினியின் ஆதிக்கம்தான். துள்ளலான, பு
த்துணர்ச்சியான, ஸ்டைலான ரஜினியைப் பார்க்க முடிகிறது.

‘ரெண்டு மொட்டை, ரெண்டு மீசை, நாலு ஸ்கூல் பசங்க’ என்பது
முதல் இதுவரையான திரைப்படங்களில் இருந்து ரஜினியின்
பல பிரபலமான வசனங்கள், தோரணைகள். சண்டைக் காட்சிகள்
போன்றவற்றை ஆங்காங்கே தூவுவதின் மூலம் பழைய
நினைவுகளைக் கிளப்பி ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில்
ஆழ்த்துகிறார் இயக்குநர்.

ஆங்காங்கே அரசியல் வாசனையுடன் கூடிய வசனங்களும்
வருகின்றன. (இன்னுமா?)

த்ரிஷா ஓரமாக வந்து போகிறார். சிம்ரனுக்கு ஒரு காட்சியாவது
கிடைத்தது அதிர்ஷ்டம். விஜய் சேதுபதி தன் இயல்பான
நடிப்பைக் கையாள முயற்சித்தாலும் ரஜினி படம் என்பதால்
அடக்கி வாசித்திருக்கிறார்.

நவாஸூதின் சித்திக்கை இன்னமும் பயன்படுத்தியிருக்கலாம்.
என்றாலும் பழிவாங்கிய திருப்தியில் மகிழ்ச்சியடையும்
ஒரு சிறிய காட்சியில், தான் எத்தனை இயல்பான, மகத்தான
நடிகன் என்பதை நிரூபித்திருக்கிறார்.

மணிகண்டன் ஆசாரி போன்ற திறமைசாலிகளையெல்லாம்
அடியாள் போல வீணடித்திருப்பது அநீதி. சசிகுமார், இயக்குநர்
மகேந்திரன், குரு சோமசுந்தரம், மேகா ஆகாஷ்,
மாளவிகா மோகனன், ராமதாஸ் போன்றோர் ஆங்காங்கே வந்து
போகிறார்கள். எவருமே சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.

அனிருத்தின் பாடல்களும் சரி, அட்டகாசமான பின்னணி
இசையும் சரி, இந்தத் திரைப்படத்தில் ரகளையாகப் பின்னிப்
பிணைந்துள்ளது.

சர்ச் மற்றும் விடுதியின் இருளுக்குள் நிகழும் சண்டைக்காட்சி
உள்ளிட்ட பல காட்சிகளில் ஒளிப்பதிவாளர் திருவின் உழைப்பும்
அழகியலும் பிரமிக்க வைக்கின்றன.

முதற்பாதி வேகமாக நகர்ந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்போது,
இரண்டாம் பகுதி சலிப்பை ஏற்படுத்துகிறது. அதுவரை பொத்தி
வைத்த ரகசியம் உடைந்து நாயகன், யாரை பழிவாங்கப் போகிறார்
என்பது தெரிந்துவிடும்போது வேறு வழியில்லாமல் வந்த
கடமைக்காக அமர்ந்திருக்க வேண்டியிருக்கிறது.

உத்தரப் பிரதேசப் பின்னணி, காதலர் தின ஜோடிகளைத்
தாலி கட்டித் திருமணம் செய்யச் சொல்லி தொந்தரவு தருவது,
கொண்டாட்ட விடுதிக்குள் நுழைந்துத் தாக்குவது,
ஆன்ட்டி இந்தியன் என்று திட்டுவது போன்ற சங்பரிவார்
அட்டகாசங்கள் காட்சிப்படுத்தப்பட்டாலும் படத்தின் போக்கிற்கு
எவ்வகையிலும் உதவவில்லை.

படத்தின் இறுதியில் விஜய் சேதுபதியின் பாத்திரம் தொடர்பாக
ஒரு திருப்பம் வருகிறது. ‘அவல நகைச்சுவை’ பாணியில்
அமைந்த அந்தத் திருப்பம் போன்று படம் முழுவதிலும்
ஆச்சர்யங்கள் நிகழ்ந்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

இயக்குநரின் பெயரும் காப்பாற்றப்பட்டிருக்கும். ‘Open ended plot’
என்பது ஹாலிவுட் ரசிகர்களுக்குப் பழக்கம். இது தமிழிலும் வருவது வரவேற்கத்தக்கதுதான்.

ஆனால் நிறைவின்மையையும் குழப்பத்தையும் பலர் உணரலாம்.
(படத்தின் இரண்டாம் பாகம் வருவதற்கான ஆபத்து சார்ந்த
சமிக்ஞையாகவும் இருக்கலாம்).

கார்த்திக் சுப்புராஜ், ரஜினி ரசிகர்களைத் திருப்திப்படுத்த
பெரிதும் பாடுபட்டிருக்கிறார். அது நிறைவேறினாலும்
‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பதாக அது முடிந்திருப்பது
துரதிர்ஷ்டம்.

தன் தனித்தன்மையைப் பலி கொடுத்து ரஜினிக்கான திருவிழாவைக் கொண்டாடியிருக்கிறார்.


‘பேட்ட’ – சிறப்பான சம்பவம்தான்.
ஆனால் தரமான சம்பவமில்லை.


தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக