புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 
26 Posts - 43%
M. Priya
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 
1 Post - 2%
Jenila
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 
4 Posts - 3%
Jenila
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 
3 Posts - 3%
Rutu
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 
3 Posts - 3%
prajai
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 
2 Posts - 2%
Baarushree
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 
1 Post - 1%
manikavi
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 30, 2019 6:05 am

 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! -ப.சிங்காரம்  Singaram
-----------
ப.சிங்காரம் ( 1920- 1997)


பழனிவேல் சிங்காரம் என்ற ப.சிங்காரம் சிவகங்கை மாவட்டம்
சிங்கம்புணரியில் 1920-ஆம் ஆண்டு பிறந்தார்.
தந்தை கு.பழனிவேல். தாய் உண்ணாமலை அம்மாள்.

ஆரம்பக் கல்வியை பிறந்த ஊரான சிங்கம்புணரியிலும்,
பள்ளியிறுதிப் படிப்பை மதுரை புனிதமேரி பள்ளியிலும்
முடித்த ப.சிங்காரம் 18 வயதில் உறவினர் மூலம் மலேசியா
சென்றார்.

கடல்கடந்த வாழ்க்கையில் மிகுந்த சிரமம் இருந்தது.
மலாய் மொழியைக் கற்று கப்பலில் மராமத்துப் பணிகளைச்
செய்தார்.

25 வயதில் திருமணம் செய்து கொண்ட ப.சிங்காரம்
மனைவியையும், குழந்தையையும் முதல் பிரசவத்தில்
இழந்தார்.

1946- இல் இரண்டாம் உலக மகாயுத்தம் முடிந்த பிறகு
மதுரை திரும்பினார். அமெரிக்க, ரஷிய இலக்கியங்களைப்
படித்தார். ஹெமிங்வே, வில்லியம் ஃபாக்னெர், செகாவ்,
டால்ஸ்டாய், தாஸ்தோவெஸ்கி ஆகியோர்களின்
படைப்புகளில் ஈடுபாடு கொண்டார்.

ஹெமிங்வேயின் "ஃபேர்வெல்டு ஆர்ம்ஸ்' நாவல் அவரை
மிகவும் பாதித்தது. டால்ஸ்டாயின் "போரும் அமைதியும்'
நாவலை விட "அன்னகரீனா' நாவல் தனக்குப் பிடித்தமானது
என்பார்.

தமிழில் புதுமைப்பித்தனையும், மெளினியையும் சிறப்பித்துச்
சொல்லுவார்.

மதுரை தினத்தந்தி நாளிதழில் 1946- ஆம் ஆண்டு பணியில்
சேர்ந்து உடல்நிலை காரணமாக 1987-இல் விருப்ப ஓய்வு
பெற்றார்.

ப.சிங்காரம் இரண்டு நாவல்கள் எழுதினார். 1950-ஆம் ஆண்டு
எழுதிய முதல் நாவல் "கடலுக்கு அப்பால்' கலைமகள்
போட்டியில் முதல் பரிசு பெற்றது.

அப்போது அவரது வயது 30. முதல் நாவல் புத்தக வடிவில்
1959-இல் வந்தது.

"புயலிலே ஒரு தோனி' என்ற இரண்டாவது நாவலை 1962- இல்
எழுதினார். ஹெமிங்வேயின் "Farewell to Arms"
நாவலின் பாதிப்பு. சுமத்ரா தீவில் இரண்டாம் உலக மகாயுத்தம்
நடந்தபோது ஏற்பட்ட பாதிப்பை மையப்படுத்தி எழுதப்பட்ட
நாவல்.

பதிப்பகத்தார் எவரும் நாவலை புத்தகமாகக் கொண்டு
வரவில்லை. பத்தாண்டுகளுக்குப் பிறகு 1972-இல் புத்தகமாக
வெளிவந்தது.

மதுரை YMCA விடுதியில் 50 ஆண்டுகள் தனியாக வாழ்ந்தார்.
தன்னிடமிருந்த சேமிப்பை சமூக சேவை அறக்கட்டளை
ஒன்றுக்கு 1997-ஆம் ஆண்டு அளித்ததோடு தனது இறப்பை
உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ தெரிவிக்க வேண்டாம்
என்றும் கூறிவிட்டார்.

30.12.1997 அன்று அவரது 77-ஆவது வயதில் மதுரையில்
காலமானார்.
-
------------------------------------------
-நா.கிருஷ்ணமூர்த்தி
தினமணி {கொண்டாட்டம்}

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக