புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக மக்களை, 'மக்கு'கள் என நினைக்கிறாரா?: பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, தடாலடி
Page 1 of 1 •
சோனியா, ராகுல், சிதம்பரம், அவரது மனைவி நளினி,
மகன் கார்த்தி, சசிதரூர் என ஊழல் குற்றச்சாட்டிற்கு
உள்ளானவர்களை, பா.ஜ., அரசு நீதிமன்றங்களில் ஏற,
இறங்க வைத்திருக்கிறது.
அகஸ்டா ஊழலில் சோனியா விரைவில் சிறைக்கு செல்வது
உறுதி.
கார்த்தி சிதம்பரம், எந்த தைரியத்தில், தேர்தலில்
போட்டியிடுகிறார் என தெரியவில்லை. தமிழ் மக்களை,
'மக்கு'கள் என நினைக்கிறாரா. 'பணம் கொடுத்தால் ஓட்டு
போட்டு விடுவர்' என நினைக்கிறாரா. கார்த்தி சிதம்பரம்
வெற்றி பெற்றால், தமிழகத்தின் மானம் போய் விடும்
எனகிறார் பா.ஜ.,மூத்த தலைவர், சுப்பிரமணியசாமி,
செயற்கைக் கோள்களை சுட்டு வீழ்த்தும் ஏவுகணை
சோதனையில், இந்தியா வெற்றி பெற்றிருக்கிறதே?
விண்வெளித் துறையில், இந்தியா, சிறப்பான முன்னேற்றத்தை
எட்டியிருக்கிறது. இத்தகைய சாமர்த்தியம், அமெரிக்கா, சீனா,
ரஷ்யாவிடம் தான் இருந்தது. இப்போது, இந்தியாவிடமும்
உள்ளது. இதனால், இந்தியாவை கண்டு, பாகிஸ்தான் நடுங்கி
கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.
பிரதமர் மோடி, இத்தகைய விஷயங்களுக்கு முன்னுரிமை
அளிப்பது குறித்து...?
இந்திய விண்வெளித் துறை, 'இஸ்ரோ' வீரர்களை உற்சாக மூட்ட,
பிரதமர் மோடிக்கு தைரியம் இருந்தது. விண்வெளி வீரர்களை
மோடி உற்சாகப்படுத்தி, 'இத்தகைய காரியங்களில் ஈடுபடுங்கள்.
நான், உங்கள் பின் இருக்கிறேன்' என, ஊக்கமளித்தார்.
ஆனால், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி
ஆட்சியில், இதுபோன்ற விஷயங்களில், அக்கறை காட்டவில்லை;
தைரியமும் இல்லை. போர் வந்து விடும் என பயந்து,
நம் வீரர்களை அமுக்கி வைத்தனர். ஆனால், பிரதமர் மோடி
உற்சாகம் கொடுத்தார்.
தேர்தல் நேரத்தில், பா.ஜ., இத்தகைய விஷயங்களை,
கையில் எடுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே?
தேர்தல் கமிஷன் கூறி, மத்திய அரசு, இதை செய்ததா?
30 சேட்டிலைட்களை ஒரே ராக்கெட்டில், இந்தியா அனுப்பிக்
காட்டியது. அதை மறந்து விட்டனரா?
அப்போது, தேர்தல் நேரம் இல்லையே? மோடி பிரதமரானதும்,
பல காரியங்களை செய்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சிகள்
அதை மூடி முறைத்து, துர்பிரசாரம் செய்கின்றன.
ரபேல் போர் விமானங்கள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக,
காங்., தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறாரே?
'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை முறைகேடு தொடர்பாக,
காங்., தலைவர்கள் மீது குற்ற வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்குகளில், காங்., தலைவர் சோனியா, ராகுலுக்கு
எதிராக, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. தற்போது அவர்கள்,
ஜாமினில் உள்ளனர்.
அதுபோல முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம்,
சசிதரூருக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதுபோல,
ரபேல் விவகாரம் தொடர்பாக, ஆதாரங்கள் இருந்தால், ராகுலும்
வழக்கு தொடர வேண்டியது தானே!
அவரிடம் எந்த ஆதாரங்களும் இல்லை என்பது தான் உண்மை.
ஐந்தாண்டு கால மத்திய, பா.ஜ., ஆட்சி குறித்து?
-
பொருளாதாரத்தில், மத்திய அரசு தோல்வியுற்றுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை நீக்க வேண்டும்.
அவரை மீண்டும் நிதியமைச்சராக்க கூடாது.
வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் நாடு பின்தங்கியருப்பதை,
பிரதமர் மோடியிடம், நானே தெரிவித்திருக்கிறேன். அதே நேரம்,
பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, பிரதமர் மோடியால்
மட்டுமே முடியும்.
காங்., அரசால் பதிலடி கொடுக்க முடியாது. அவர்களுக்கும்,
பாகிஸ்தானுக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளது.
ஊழல் ஒழிப்பில், பா.ஜ., அரசு எப்படி செயல்பட்டு உள்ளது?
-
ஊழலை ஒழிப்பதில் பிரதமர் மோடி சிறப்பான நடவடிக்கைகளை
எடுத்திருக்கிறார். இதுவரை இருந்த சோனியா, ராகுல், சிதம்பரம்,
அவரது மனைவி நளினி, மகன் கார்த்தி, சசிதரூர் என ஊழல்
குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்களை, பா.ஜ., அரசு நீதிமன்றங்களில்
ஏற, இறங்க வைத்திருக்கிறது.
அகஸ்டா ஊழலில், சோனியா விரைவில் சிறைக்கு செல்வது
உறுதி.கார்த்தி சிதம்பரம், எந்த தைரியத்தில், தேர்தலில்
போட்டியிடுகிறார் என தெரியவில்லை. தமிழ் மக்களை, 'மக்கு'கள்
என நினைக்கிறாரா? 'பணம் கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவர்'
என நினைக்கிறாரா? கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றால்,
தமிழகத்தின் மானம் போய் விடும்.
அனில் அம்பானி போன்றோருக்கு ஆதரவாக, மோடி செயல்
படுகிறார் என ராகுல் குற்றம் சாட்டுகிறாரே?
முதலில் என் குற்றச்சாட்டுகளுக்கு ராகுல் பதில் கொடுப்பாரா?
கேம்பிரிட்ஜ் பல்கலையில், பொய் சான்றிதழ் கொடுத்து, பட்டம்
பெற்றது, என் முதல் குற்றச்சாட்டு.
நான்கு பாஸ்போர்ட்டுகள், ராகுலிடம் உள்ளன. இது, இரண்டாவது
குற்றச்சாட்டு. முதலில் இதற்கு, ராகுல் பதிலளிக்கட்டும்.
தமிழகத்தில், அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி வைத்துள்ளதே?
-
தமிழகத்தில், பா.ஜ., தனித்து போட்டியிடாததில் எனக்கு
வருத்தம் உண்டு. ஆனால், மாநில தலைமைக்கு அந்த எண்ணம்
இல்லை. அவருக்கு மட்டும் சீட் பெற்று விட வேண்டும் என்ற
எண்ணமே உள்ளது.
இந்த தேர்தலில் நீங்கள் போட்டியிடவில்லையே?
-
தற்போது, ராஜ்யசபா நியமன, எம்.பி.,யாக உள்ளேன்.
பதவி முடிய, மூன்றாண்டுகள் உள்ளன. இருப்பினும் கூட,
டார்ஜிலிங் உட்பட, எட்டு லோக்சபா தொகுதிகளில், எனக்கு சீட்
கொடுக்க வேண்டும் என, அந்தந்த தொகுதி தொண்டர்கள்,
பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவிடம் வலியுறுத்தினர்.
என்னிடம் கடிதம் வாங்கி வரும்படி, அவர்களை அமித்ஷா
அனுப்பி விட்டார். நான் ஆறு முறை, வெற்றி பெற்று,
பார்லிமென்ட்டிற்கு சென்றிருக்கிறேன்.
தேர்தல் பிரசாரத்திற்கு செல்வீர்களா?
-
நான் நினைப்பவர்களுக்கு மட்டும், பிரசாரத்திற்கு செல்வேன்.
கட்சி தலைமை கூறினால் கூட, செல்ல மாட்டேன். எனக்கு உத்தரவிடும்
அதிகாரம், கட்சிக்கு இல்லை. ஏனெனில், என் சீனியாரிட்டி அப்படி!
-
-------------------------------------
தினமலர்
மகன் கார்த்தி, சசிதரூர் என ஊழல் குற்றச்சாட்டிற்கு
உள்ளானவர்களை, பா.ஜ., அரசு நீதிமன்றங்களில் ஏற,
இறங்க வைத்திருக்கிறது.
அகஸ்டா ஊழலில் சோனியா விரைவில் சிறைக்கு செல்வது
உறுதி.
கார்த்தி சிதம்பரம், எந்த தைரியத்தில், தேர்தலில்
போட்டியிடுகிறார் என தெரியவில்லை. தமிழ் மக்களை,
'மக்கு'கள் என நினைக்கிறாரா. 'பணம் கொடுத்தால் ஓட்டு
போட்டு விடுவர்' என நினைக்கிறாரா. கார்த்தி சிதம்பரம்
வெற்றி பெற்றால், தமிழகத்தின் மானம் போய் விடும்
எனகிறார் பா.ஜ.,மூத்த தலைவர், சுப்பிரமணியசாமி,
செயற்கைக் கோள்களை சுட்டு வீழ்த்தும் ஏவுகணை
சோதனையில், இந்தியா வெற்றி பெற்றிருக்கிறதே?
விண்வெளித் துறையில், இந்தியா, சிறப்பான முன்னேற்றத்தை
எட்டியிருக்கிறது. இத்தகைய சாமர்த்தியம், அமெரிக்கா, சீனா,
ரஷ்யாவிடம் தான் இருந்தது. இப்போது, இந்தியாவிடமும்
உள்ளது. இதனால், இந்தியாவை கண்டு, பாகிஸ்தான் நடுங்கி
கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.
பிரதமர் மோடி, இத்தகைய விஷயங்களுக்கு முன்னுரிமை
அளிப்பது குறித்து...?
இந்திய விண்வெளித் துறை, 'இஸ்ரோ' வீரர்களை உற்சாக மூட்ட,
பிரதமர் மோடிக்கு தைரியம் இருந்தது. விண்வெளி வீரர்களை
மோடி உற்சாகப்படுத்தி, 'இத்தகைய காரியங்களில் ஈடுபடுங்கள்.
நான், உங்கள் பின் இருக்கிறேன்' என, ஊக்கமளித்தார்.
ஆனால், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி
ஆட்சியில், இதுபோன்ற விஷயங்களில், அக்கறை காட்டவில்லை;
தைரியமும் இல்லை. போர் வந்து விடும் என பயந்து,
நம் வீரர்களை அமுக்கி வைத்தனர். ஆனால், பிரதமர் மோடி
உற்சாகம் கொடுத்தார்.
தேர்தல் நேரத்தில், பா.ஜ., இத்தகைய விஷயங்களை,
கையில் எடுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே?
தேர்தல் கமிஷன் கூறி, மத்திய அரசு, இதை செய்ததா?
30 சேட்டிலைட்களை ஒரே ராக்கெட்டில், இந்தியா அனுப்பிக்
காட்டியது. அதை மறந்து விட்டனரா?
அப்போது, தேர்தல் நேரம் இல்லையே? மோடி பிரதமரானதும்,
பல காரியங்களை செய்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சிகள்
அதை மூடி முறைத்து, துர்பிரசாரம் செய்கின்றன.
ரபேல் போர் விமானங்கள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக,
காங்., தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறாரே?
'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை முறைகேடு தொடர்பாக,
காங்., தலைவர்கள் மீது குற்ற வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்குகளில், காங்., தலைவர் சோனியா, ராகுலுக்கு
எதிராக, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. தற்போது அவர்கள்,
ஜாமினில் உள்ளனர்.
அதுபோல முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம்,
சசிதரூருக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதுபோல,
ரபேல் விவகாரம் தொடர்பாக, ஆதாரங்கள் இருந்தால், ராகுலும்
வழக்கு தொடர வேண்டியது தானே!
அவரிடம் எந்த ஆதாரங்களும் இல்லை என்பது தான் உண்மை.
ஐந்தாண்டு கால மத்திய, பா.ஜ., ஆட்சி குறித்து?
-
பொருளாதாரத்தில், மத்திய அரசு தோல்வியுற்றுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை நீக்க வேண்டும்.
அவரை மீண்டும் நிதியமைச்சராக்க கூடாது.
வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் நாடு பின்தங்கியருப்பதை,
பிரதமர் மோடியிடம், நானே தெரிவித்திருக்கிறேன். அதே நேரம்,
பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, பிரதமர் மோடியால்
மட்டுமே முடியும்.
காங்., அரசால் பதிலடி கொடுக்க முடியாது. அவர்களுக்கும்,
பாகிஸ்தானுக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளது.
ஊழல் ஒழிப்பில், பா.ஜ., அரசு எப்படி செயல்பட்டு உள்ளது?
-
ஊழலை ஒழிப்பதில் பிரதமர் மோடி சிறப்பான நடவடிக்கைகளை
எடுத்திருக்கிறார். இதுவரை இருந்த சோனியா, ராகுல், சிதம்பரம்,
அவரது மனைவி நளினி, மகன் கார்த்தி, சசிதரூர் என ஊழல்
குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்களை, பா.ஜ., அரசு நீதிமன்றங்களில்
ஏற, இறங்க வைத்திருக்கிறது.
அகஸ்டா ஊழலில், சோனியா விரைவில் சிறைக்கு செல்வது
உறுதி.கார்த்தி சிதம்பரம், எந்த தைரியத்தில், தேர்தலில்
போட்டியிடுகிறார் என தெரியவில்லை. தமிழ் மக்களை, 'மக்கு'கள்
என நினைக்கிறாரா? 'பணம் கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவர்'
என நினைக்கிறாரா? கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றால்,
தமிழகத்தின் மானம் போய் விடும்.
அனில் அம்பானி போன்றோருக்கு ஆதரவாக, மோடி செயல்
படுகிறார் என ராகுல் குற்றம் சாட்டுகிறாரே?
முதலில் என் குற்றச்சாட்டுகளுக்கு ராகுல் பதில் கொடுப்பாரா?
கேம்பிரிட்ஜ் பல்கலையில், பொய் சான்றிதழ் கொடுத்து, பட்டம்
பெற்றது, என் முதல் குற்றச்சாட்டு.
நான்கு பாஸ்போர்ட்டுகள், ராகுலிடம் உள்ளன. இது, இரண்டாவது
குற்றச்சாட்டு. முதலில் இதற்கு, ராகுல் பதிலளிக்கட்டும்.
தமிழகத்தில், அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி வைத்துள்ளதே?
-
தமிழகத்தில், பா.ஜ., தனித்து போட்டியிடாததில் எனக்கு
வருத்தம் உண்டு. ஆனால், மாநில தலைமைக்கு அந்த எண்ணம்
இல்லை. அவருக்கு மட்டும் சீட் பெற்று விட வேண்டும் என்ற
எண்ணமே உள்ளது.
இந்த தேர்தலில் நீங்கள் போட்டியிடவில்லையே?
-
தற்போது, ராஜ்யசபா நியமன, எம்.பி.,யாக உள்ளேன்.
பதவி முடிய, மூன்றாண்டுகள் உள்ளன. இருப்பினும் கூட,
டார்ஜிலிங் உட்பட, எட்டு லோக்சபா தொகுதிகளில், எனக்கு சீட்
கொடுக்க வேண்டும் என, அந்தந்த தொகுதி தொண்டர்கள்,
பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவிடம் வலியுறுத்தினர்.
என்னிடம் கடிதம் வாங்கி வரும்படி, அவர்களை அமித்ஷா
அனுப்பி விட்டார். நான் ஆறு முறை, வெற்றி பெற்று,
பார்லிமென்ட்டிற்கு சென்றிருக்கிறேன்.
தேர்தல் பிரசாரத்திற்கு செல்வீர்களா?
-
நான் நினைப்பவர்களுக்கு மட்டும், பிரசாரத்திற்கு செல்வேன்.
கட்சி தலைமை கூறினால் கூட, செல்ல மாட்டேன். எனக்கு உத்தரவிடும்
அதிகாரம், கட்சிக்கு இல்லை. ஏனெனில், என் சீனியாரிட்டி அப்படி!
-
-------------------------------------
தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இவர் பேச்சு கோமாளித்தனம்
உள்ளது. தமிழர்களை இவர்
எப்போதும் முட்டாள்கள் என்று
கூறியுள்ளார். இவர் பெரிய
அறிவாளி என்ற மமதை.
இவர் கூற்றை யாரும் பெரிது
படுத்த வேண்டாம்.
உள்ளது. தமிழர்களை இவர்
எப்போதும் முட்டாள்கள் என்று
கூறியுள்ளார். இவர் பெரிய
அறிவாளி என்ற மமதை.
இவர் கூற்றை யாரும் பெரிது
படுத்த வேண்டாம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|