புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
Page 1 of 1 •
-
மிகப்பெரிய தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது
தமிழ்நாடு. அதிலும், தலைநகர் சென்னையில் முக்கிய
நீர் ஆதரமாக விளங்கிய ஏரிகள் வறண்டு, பிளவுப்பட்டு
மீன்கள் கொத்து கொத்தாக செத்து கிடக்கின்றன.
ஒருபுறம், பெண்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன்
சாலையில் அமர்ந்து போராடி வருகின்றனர். மறுபுறம்,
இணையத்தில் தற்போது எழுந்துள்ள தண்ணீர் நெருக்கடிக்கு
யார் காரணம் என்ற விவாதம் எழுந்துள்ளது.
சமூக ஊடகமான ட்விட்டரில் #தவிக்கும் தமிழ்நாடு என்ற
ஹாஷ்டாக் இந்தியளவில் டிரெண்டிங் பட்டியலில் இடம்
பிடித்துள்ளது.
யாரை குறை கூறுவது?
"தண்ணீர் பிரச்சனைக்கு நாம் யாரையும் குறைகூற முடியாது.
இந்நிலைக்கு மக்களாகிய நாமே காரணம். தற்போது, நாம்
தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நீரை
சேமிக்க வேண்டும்," என்கிறார் அருண்பாலா.
-
-
தண்ணீர் பிரச்சனையையின் வீரியத்தை உணர்த்தும் படங்கள்
--
ரகுவரன் என்ற பயனர் பெயர் தெரியாத ஓவியர்
ஒருவரின் கார்ட்டூனை பதிந்துள்ளார். அதில், தண்ணீரில்லாத
பானைக்குள் மிகுந்த நம்பிக்கையோடு காகம் சிறு கற்களை
பானைக்குள் போட்டு நிரப்பி இறுதியில் நீரின்றி மரணத்தை
தழுவியதை அந்த கார்ட்டூன் வெளிப்படுத்துகிறது.
-
சென்னை கொருக்குப்பேட்டையில் தண்ணீருக்காக
பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு பெண்மணி
மனம் வெதும்பி கலங்கும் புகைப்படம் தினமலர் நாளிதழில் வெளியாகியிருந்தது.
இணைய பயன்பாட்டாளர்கள் பலரும் அந்த புகைப்படத்தை
பதிந்து வருகின்றனர்.
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
தண்ணீர் கஷ்டம் பாதி மக்களின் பொறுப்பின்மை
மீதி அரசின் பொறுப்பின்மை.
மழை நீர் சேமிப்பு திட்டம் சரியாக செயல்படுத்தவில்லை.வீடு /அடுக்கக சொந்தக்காரர்கள் .அந்த வகையில் மக்களின் தவறு. அதை கண்டுக்கொள்ளாமல் அப்பிடியே விட்டது அரசின் தவறு.
அரசு நட்ட மரக்கன்றுகளை மறுநாளே பிய்த்து எறிந்த மக்கள். எங்கள் அடுத்த வீட்டுக்காரரும் அதில்
அடக்கம். எங்கள் அடுக்ககத்தில் அரசு நட்ட மரம் நீண்டு வளர்ந்து வருகிறது. அதை தவிர ஈகரை பங்குகொண்ட பன்னாட்டு கருத்தரங்கில் கொடுக்கப்பட்ட வாதா மரக்கன்று, முகப்பில் நடப்பட்டு
(14 /2 /2017 )இல் நடப்பட்டு அடர்ந்து வளர்ந்து காய்களையும் கனிகளையும் நிழலையும் தருகிறது.
பசுமை இல்லா இடத்தில் /கான்க்ரீட் காடுகளில் மழையை எப்பிடி எதிர்பார்க்கமுடியும்?
நம் மக்கள் இலவசமாக எல்லாமே கிடைக்கவேண்டும் என்றும் அதை அரசு செய்யவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
இலவச சலுகைகளை கொண்டு வந்த கட்சி ....பழைய குப்பையை கிளறவேண்டாம்.
ரமணியன்
மீதி அரசின் பொறுப்பின்மை.
மழை நீர் சேமிப்பு திட்டம் சரியாக செயல்படுத்தவில்லை.வீடு /அடுக்கக சொந்தக்காரர்கள் .அந்த வகையில் மக்களின் தவறு. அதை கண்டுக்கொள்ளாமல் அப்பிடியே விட்டது அரசின் தவறு.
அரசு நட்ட மரக்கன்றுகளை மறுநாளே பிய்த்து எறிந்த மக்கள். எங்கள் அடுத்த வீட்டுக்காரரும் அதில்
அடக்கம். எங்கள் அடுக்ககத்தில் அரசு நட்ட மரம் நீண்டு வளர்ந்து வருகிறது. அதை தவிர ஈகரை பங்குகொண்ட பன்னாட்டு கருத்தரங்கில் கொடுக்கப்பட்ட வாதா மரக்கன்று, முகப்பில் நடப்பட்டு
(14 /2 /2017 )இல் நடப்பட்டு அடர்ந்து வளர்ந்து காய்களையும் கனிகளையும் நிழலையும் தருகிறது.
பசுமை இல்லா இடத்தில் /கான்க்ரீட் காடுகளில் மழையை எப்பிடி எதிர்பார்க்கமுடியும்?
நம் மக்கள் இலவசமாக எல்லாமே கிடைக்கவேண்டும் என்றும் அதை அரசு செய்யவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
இலவச சலுகைகளை கொண்டு வந்த கட்சி ....பழைய குப்பையை கிளறவேண்டாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
நீர் சேமிக்கும் இடங்கள் வரட்சி அடையும் போது மக்களும்,ஏன் அரசும் கூட குப்பைகளை கொட்டுவது…..நேரில் பார்த்தது.
இலவசங்களை எதிர்பார்க்கும் மக்கள்,பணத்திற்கு ஓட்டுப் போடும் மக்கள்
எங்கள் தவறுதான் என சிரமத்தை எதிர்கொள்ள வேண்டும். சிந்திப்பார்களா?
பகலில் தண்ணீர் இல்லை குடத்துடன் காத்திருப்பு, இரவில் மின் வெட்டு ஆனாலும் டாஸ்மார்க் கடைகளில் தண்ணி மட்டும் நிரம்பி வழிகிறது.
நீர் சேமிக்கும் இடங்கள் வரட்சி அடையும் போது மக்களும்,ஏன் அரசும் கூட குப்பைகளை கொட்டுவது…..நேரில் பார்த்தது.
இலவசங்களை எதிர்பார்க்கும் மக்கள்,பணத்திற்கு ஓட்டுப் போடும் மக்கள்
எங்கள் தவறுதான் என சிரமத்தை எதிர்கொள்ள வேண்டும். சிந்திப்பார்களா?
பகலில் தண்ணீர் இல்லை குடத்துடன் காத்திருப்பு, இரவில் மின் வெட்டு ஆனாலும் டாஸ்மார்க் கடைகளில் தண்ணி மட்டும் நிரம்பி வழிகிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
வேதனை +வெட்கக்கேடு =ஜனங்கள்.
மக்களை மரக்கட்டைகளாக மாற்றியது= கட்சிகள். உருப்படியான யோஜனைகள் கூறாது
குற்றம் ஒன்றையே சுட்டிக்காட்டி குளிர் காய்வது. மக்களை தூண்டி விடுவது.
விழிப்புணர்வை உண்டாக்கும் ஊடகங்கள் ஒன்றோ ரெண்டோ?
ரமணியன்
மக்களை மரக்கட்டைகளாக மாற்றியது= கட்சிகள். உருப்படியான யோஜனைகள் கூறாது
குற்றம் ஒன்றையே சுட்டிக்காட்டி குளிர் காய்வது. மக்களை தூண்டி விடுவது.
விழிப்புணர்வை உண்டாக்கும் ஊடகங்கள் ஒன்றோ ரெண்டோ?
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
குளிர்பானம் , மதுபானம் தயாரிப்பதற்குப் பெருமளவு நீர் தேவைப்படுகிறது . இவற்றின் தயாரிப்பை ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கவேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தால் , ஓரளவுக்கு தண்ணீர்ப் பிரச்ச்சினையைச் சமாளிக்கலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sudharaniபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
குன்னூர் மலை பிரதேசத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிலையம் ஒரு நாள் செயல்பட 50000 லிட்டர் தண்ணீர் செலவாகிறதாம். அதை மக்கள் பயப்பாட்டிற்கு கொடுத்தால் பலர் பயனடைவார்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1299359Sudharani wrote:குன்னூர் மலை பிரதேசத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிலையம் ஒரு நாள் செயல்பட 50000 லிட்டர் தண்ணீர் செலவாகிறதாம். அதை மக்கள் பயப்பாட்டிற்கு கொடுத்தால் பலர் பயனடைவார்கள்.
என்ன ஆராய்ச்சி நிலையம்? மேல் விவரம் உண்டா? அப்போது நம்முடைய கருத்து பரிமாற்றங்கள் அர்த்தம் உள்ளதாக இருக்கும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sudharaniபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
பஸ்டேயூர் ஆராய்ச்சி நிறுவனம்
நாய் கடிக்கு மருந்து தயாரிக்கும் ஆய்வு கூடம்.
உள்ளே வேலை செய்பவர்கள் கூறிய விவரம்.
நாய் கடிக்கு மருந்து தயாரிக்கும் ஆய்வு கூடம்.
உள்ளே வேலை செய்பவர்கள் கூறிய விவரம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|