புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
44 Posts - 51%
heezulia
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
32 Posts - 37%
mohamed nizamudeen
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
3 Posts - 3%
jairam
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
2 Posts - 2%
சிவா
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
14 Posts - 4%
prajai
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
9 Posts - 3%
jairam
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
3 Posts - 1%
Rutu
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 23, 2019 7:03 pm

மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்!


காஞ்சிபுரம் சோமஸ்கந்தர் சிலையில் 100 கிலோ தங்கத்தை மோசடி செய்த அர்ச்சகர் ராஜப்பா குருக்கள், கனடா தப்பிச்சென்றார். இவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்து இருந்ததால், மும்பை விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கிய போது அர்ச்சகர் [url=https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE %E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D]ராஜப்பா குருக்கள்[/url] கைது செய்யப்பட்டார். 
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Da66c6f6-126d-4336-a62c-e9315379c297-1






அவரை கும்பகோணம் அழைத்து வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். 

காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் 300 ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை இருந்தது. இந்த சிலை சேதடைந்தவிட்டதால் புதிய சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த 2015ம் ஆண்டு புதிய சோமாஸ்கந்தர் சிலை செய்ய இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. 

இதற்காக பக்தர்களிடம் 100 கிலோ தங்கம் தானாமாக பெறப்பட்டு புதிய சிலை செய்யப்பட்டது. இந்நிலையில் சோமஸ்கந்தர் சிலையை செய்ததில் சுமார் 9 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டு இருப்பதாக அண்ணாமலை என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இதனை உரிய முறையில் விசாரிக்குமாறு சிலை தடுப்பு பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நவீன முறையில் சோமஸ்கந்தர் சிலையில் உள்ள தங்கம் குறித்து நடத்தப்பட்ட சோதனையில், இந்த சிலையை செய்ய கடுகளவு தங்கம் கூட பயன்படுத்தப்படவில்லை என்பதை கண்டுபிடித்தனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் 100 கிலோவுக்கு மேல் தங்கம் மோசடி செய்ததாக இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். இந்த விவாகரத்தில் முன்னாள் தலைமை ஸ்தபதி முத்தையா, இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி உள்பட 10 பேரை கைது செய்தனர். 

இதில் முக்கிய குற்றவாளியாக மோமஸ்கந்தர் சிலையை செய்வதில் பங்காற்றிய ராஜப்பா குருக்கள் என்பவரை போலீசார் தேடி வந்தனர். ராஜப்பா குருக்கள் வெளிநாடு தப்பி ஓடியதாக ஒரு தகவலை அடுத்து அனைத்து விமான நிலையங்களில் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அவர் கனடா நாட்டுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தையடுத்து அவரை இந்தியாவிற்கு வந்தால் பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர். 

இந்நிலையில் அவர் கனடா நாட்டில் இருந்து நேற்று காலை மும்பை விமான நிலையத்துக்கு வந்த போது பாதுகாப்பில் இருந்த விமான நிலைய போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். 

கைது செய்யப்பட்ட ராஜப்பா குருக்களை (87) நேற்று இரவு கும்பகோணத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மாதவ ராமானுஜர் முன்பு அவரது வீட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, வரும் ஜூலை 5ம் தேததி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு அழைத்துச் சென்றனர். 




நன்றி சமயம் 


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82114
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 23, 2019 8:03 pm

ம்ம்ம்....தெய்வம் நின்று கொல்லும்,,,!!

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 23, 2019 9:50 pm

தெய்வம் நின்று கொல்லுமா?
யாகம் நடத்திய உடனேயே மழை வந்ததே!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 24, 2019 5:14 pm

சக்தி18 wrote:தெய்வம் நின்று கொல்லுமா?
யாகம் நடத்திய உடனேயே மழை வந்ததே!
மேற்கோள் செய்த பதிவு: 1299605


இரண்டிற்கும் உள்ள சம்பந்தம் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ரமணியன்  சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 24, 2019 6:45 pm

இதில் ஒன்றை நாம் கவனிக்கவேண்டும் . அர்ச்சகர் ராஜப்பா குருக்கள் , தெய்வ நம்பிக்கை இருந்தால் , தெய்வத்தின்மீது பயம் இருந்தால் இந்த மோசடியை செய்திருக்கமாட்டார் . அவரைப் பொறுத்த அளவில் அது ஒரு கல் . ஆக நம்பிக்கை இல்லாமலேயே , இத்தனை நாளும் அர்ச்சனை செய்து வந்திருக்கிறார் .

எனவே இதுபோன்ற போலி ஆத்திகர்களை விட , கடவுள் இல்லை என்று சொல்லுகிற நாத்திகர்கள் எவ்வளவோ மேல் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 24, 2019 7:03 pm

கடவுள் இல்லை என்று நாத்திகம் பரப்பிய தி மு க பிறகு கோவில்களின் தர்மகர்தாக்கள் போன்ற பதவிகளில் திமுக புள்ளிகளை நியமித்தார்கள்.
மக்களின் அதீத கடவுள் நம்பிக்கை /காணிக்கை செலுத்தினால் பலன் கிடைக்கும் போன்ற மக்களின் நாடித்துடிப்பு அறிந்து கோவில்கள் பணம் பண்ணும் வியாபார ஸ்தலமாகி விட்டது.

தனியார் நடத்தும் சில கோவில்களில் உண்டியலோ/கற்ப்பூர தட்டில் காசிடுவதோ கிடையாது.
செம்மையாகவே நடைபெறுகின்றன.

சென்னை அசோக் நகர் அனுமார் கோவில் /கோவையில் உள்ள ஒரு மில்லில் தென் திருப்பதி என்று கூறுகின்றனர் சிறப்பாக வழிபாடுகள் நடக்கின்றன.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82114
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 24, 2019 9:11 pm


கல் என்றால் அது கல், தெய்வம் என்றால் அது தெய்வம்!!
-
இதற்கு ஒரு நகைச்சுவை கதை உண்டு
-
குருக்கள் மனைவி தோசை சுட எண்ணெய் கேட்கிறாள்.
குருக்குள் மகனிடம், கோயிலில் பிள்ளையார் சிலைக்கு
மேலே எண்ணெய் இருக்கும் தூக்கு வாளியை எடுத்து
வரச் சொல்கிறார்...
-
சிறுவன் சொன்னான்:
அப்பா வாளி கைக்கு எட்டவில்லை என்று...
-
பிள்ளையார் சிலை மீது ஒரு காலை வைத்து ஏறி
எடுடா என்றாராம்....!!
-
-----------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 24, 2019 9:17 pm

அட ஆண்டவா!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Jun 24, 2019 10:54 pm

மழைக்கு உடனே வந்த கடவுள் , இப்படியான குற்ற செயல்களுக்கு தண்டனை கொடுக்கவும் உடனே வரலாமே,நின்று ஏன் கொல்ல வேண்டும் என்ற பொருளில் கூறினேன் ஐயா.
தப்பாக இருந்தால் மன்னிக்கவும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 25, 2019 12:29 pm

சக்தி18 wrote:மழைக்கு  உடனே வந்த கடவுள் , இப்படியான குற்ற  செயல்களுக்கு தண்டனை கொடுக்கவும் உடனே வரலாமே,நின்று ஏன் கொல்ல வேண்டும் என்ற பொருளில் கூறினேன் ஐயா.
தப்பாக இருந்தால் மன்னிக்கவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1299640


இல்லை சக்தி, 
மழை நிச்சயமாக வரும் என்று weather man கூறிய பிறகே 
யாகம் நாடகம் என நான் நினைத்தேன்.

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக