புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
56 Posts - 50%
heezulia
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
3 Posts - 3%
Guna.D
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
1 Post - 1%
Shivanya
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
12 Posts - 2%
prajai
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
9 Posts - 2%
jairam
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
4 Posts - 1%
Jenila
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 21, 2019 6:58 pm

நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Gallerye_145752853_2325010
-
சென்னை:
" காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் செய்வதற்கு எந்த
அளவுக்கு கூட்டம் வந்தாலும், அதற்கான ஏற்பாடுகளை
செய்வது அரசின் கடமை ஆகும்.

ஆனால் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படாமல்
பக்தர்கள் வர வேண்டாம் என்பது மாநில அரசின்
இயலாமையை காட்டுகிறது" என்று மத்திய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் கடும் கண்டனத்தை தெரிவித்ததாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து தமிழக அரசு தரப்பில் இன்று தடல் புடல்
உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

வர வேண்டாம் என விளம்பரம்

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், அத்திவரதரை
தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதால் ஏற்பட்ட
நெரிசலில் சிக்கி 5 பக்தர்கள் பலியாகினர். இந்த சம்பவத்தை
அடுத்து மாவட்ட கலெக்டர் நாளிதழ்களில் விளம்பரம்
வெளியிட்டார்.

இதில் கூட்டம் அதிகம் இருப்பதால் வயதான முதியவர்களும்,
சிறுவர்களும் வர வேண்டாம் என கூறப்பட்டிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்
அமைச்சர் நிர்மலா சீதாராரமன் பங்கேற்க வந்திருந்தார்.
இந்நேரத்தில் அத்திவரதர் கோயில் தொடர்பான கலெக்டரின்
விளம்பரத்தை பார்த்து ஆவேசமுற்றார்.

இதனையடுத்து அவர் தலைமை செயலர் மற்றும் அதிகாரிகளிடம்
தனது வருத்தத்தையும், ஆதங்கத்தையும் தெரிவித்தார்.

அமைச்சர் தனது அதிருப்தியில்; " 40 ஆண்டுக்கொரு முறை
நடக்கும் அத்திவரதர் தரிசனம் என்பது இந்துக்களுக்கு ஒரு
முக்கியமான விழாவாகும். " இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட
நிர்வாகமும், மாநில அரசும் முறையாக செய்திருக்க வேண்டாமா ? " .
-
--------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 21, 2019 7:03 pm

அமர்நாத், கும்பமேளா ஏற்பாடுகள்

கோடிக்கணக்கானோர் பங்கேற்ற கும்பமேளா ஏற்பாட்டை
உ .பி., மாநில அரசு முறையாக செய்தது. 30 நாட்களில்
10 லட்சம் பேர் அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு
சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது போல் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடுகள்
செய்திருக்க வேண்டாமா ? தமிழகத்தில் ஏன் அவ்வாறு
செய்யவில்லை ? மாநிலத்தில் எத்தனையோ தன்னார்வ
நிறுவனங்கள் உள்ளன. இவர்களை துணைக்கு அழைத்து
சிறப்பான ஏற்பாடு செய்திருக்கலாம்.

அரசின் இயலாமை

5 பக்தர்கள் நெரிசலில் சிக்கி பலியானது மிகவும் வருத்தம்
அளிக்ககூடியது. இதற்கு யார் பொறுப்பு ? இப்படி ஒரு சம்பவம்
நிகழாமல் தடுத்திருக்க வேண்டும். " முதியவர்கள் வர
வேண்டாம் என விளம்பரம் செய்தது தவறானது.

வயதான பக்தர்கள் தான் தரிசனம் செய்ய வருவது இயற்கை
ஆனதும் கூட. அரசே பக்தர்களை வர வேண்டாம் என கூறுவது
அவர்களின் இயலாமையை காட்டுகிறது. முறையான
ஓருங்கிணைப்பையும், ஏற்பாட்டையும் செய்யாதது தவறானது.
பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பது அரசின் பணி.
அதனை விட்டு அலட்சியமாக செயல்பட்டிருப்பது
கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அமைச்சர் நிர்மலா தனது வருத்தத்தை தலைமை
செயலரிடம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் சென்றார் தலைமை செயலர்

இந்த தகவல் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரை சென்றது.
இதனையடுத்து முதல்வர் இபிஎஸ் உயர் அதிகாரிகளுடன்
நேற்று (20 ம் தேதி) அவசர ஆலோசனை நடத்தினார். முதல்வர்
பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.

இதனையடுத்து அதிகாரிகள் விழித்து கொண்டனர். இன்று
(21 ம் தேதி ) தலைமை செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி
மற்றும் உயர் அதிகாரிகள் காஞ்சிபுரம் கோயிலுக்கு சென்றனர்.

ஏற்பாடு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து
கோயிலில் தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கான
வசதிகள் ஆகியன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை
பிறப்பித்தனர்.
-
--------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக