புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
43 Posts - 54%
ayyasamy ram
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
26 Posts - 33%
mohamed nizamudeen
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 4%
prajai
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 4%
Jenila
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 1%
M. Priya
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
86 Posts - 63%
ayyasamy ram
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
26 Posts - 19%
mohamed nizamudeen
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
7 Posts - 5%
prajai
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
5 Posts - 4%
Jenila
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
4 Posts - 3%
Rutu
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%
viyasan
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 1%
M. Priya
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 05, 2019 4:33 pm

வானதி பதிப்பகம் வெளியீடான, கண்ணதாசன் எழுதிய,
‘வனவாசம்’ நுாலிலிருந்து:

ஒருநாள், சேலம் அம்பிகா தியேட்டருக்கு, நானும்,
எம்.ஜி.சக்கரபாணியும், அபிமன்யு படம் பார்க்க போனோம்.

அந்த படத்தின் வசனங்களை, கருணாநிதி எழுதியதாக,
சக்கரபாணி சொன்னார். ஆனால், படத்தில்,
கருணாநிதியின் பெயர் இல்லை. அபிமன்யு படத்தில்,
கேட்ட வசனம், என்றும் மறக்க முடியாத இன்ப தமிழாகும்.

இன்று வரை, அந்த வசனங்கள், என் காதுகளில் ஒலித்துக்
கொண்டிருக்கின்றன.

காணாமலே காதல் என்பர். அன்று, கருணாநிதியை,
நான் முதன் முதலாக, கோயம்புத்துார் லாட்ஜில் சந்தித்ததும்,
ஒரு காதலியை காணும் உணர்ச்சியே ஏற்பட்டது.

எங்களை, ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தார்,
சக்கரபாணி.

அன்று முதல், கருணாநிதியும், நானும், உயிருக்கு உயிராக
நேசிக்க துவங்கினோம்.

‘மாடர்ன் தியேட்டர்’சில் மாதம், 500 ரூபாய் சம்பளத்தில்,
அவர் வேலைக்கு அமர்ந்தார்.

ஒருவரை ஒருவர் காணாமல், ஒருநாள் இருந்தாலும்,
எதையோ பறிகொடுத்தது போலிருக்கும் எங்களுக்கு. ஒருவர்
கையில், இன்னொருவர் தலை வைத்து துாங்குகிற அளவுக்கு
பாசம் வளர்ந்திருந்தது.

அண்ணாதுரை, புது கட்சி ஆரம்பிப்பதற்கான கூட்டம்,
சென்னையில் ஏற்பாடாகி இருந்தது. அந்த கூட்டத்திற்கு
வருமாறு, கருணாநிதிக்கும் அழைப்பு வந்தது. என்னையும்
அழைத்தார், கருணாநிதி.

இருவரும் சென்னை புறப்பட்டோம்.
நானும், அவரும் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு
அருகில் உள்ள, நாடார் உணவு விடுதியில் தங்கினோம்.

அன்று மாலை, சென்னை, ‘ராபின்சன் பூங்கா’ பொது
கூட்டத்தில், ‘திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புது கட்சி
அறிமுகப்படுத்தப்பட்டது.

கூட்டம் முடிந்ததும், நாங்கள் தங்கியிருந்த, நாடார் விடுதிக்கு
திரும்பினோம். அங்கு, மதியம் சாப்பிட்ட தட்டு, கட்டில் மீது
இருந்தது. அந்த தட்டை எடுத்தார், கருணாநிதி.

தட்டின் அடியில், கருநாகம் ஒன்று, சுருண்டு கிடந்தது.
தட்டை எடுத்த பின்னும் ஓட முயற்சிக்கவில்லை.

நாகத்தை கண்டதும், இருவரும் நடுங்கினோம். வெளியே
மழை பலமாக கொட்டிக் கொண்டிருந்தது. மழையில் நனைந்து,
ஒரு விறகை எடுத்து வந்து, நாகத்தை அடித்து கொன்றோம்.

பிறகு, கட்டிலில் படுப்பதற்கு, கருணாநிதிக்கு பயம்.

இருவரும் ஒரே கட்டிலில் படுத்து உறங்கினோம்.
நடுத்தெரு நாராயணன்
நன்றி-திண்ணை, வாரமலர்

பின்னூட்டமொன்றை இடுங்கள்

‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து:
ஓகஸ்ட் 4, 2019 இல் 10:06 பிப (Uncategorized) · தொகு
Tags: பொதுவானவை
பூங்கொடி பதிப்பக வெளியீடு, பி. எல். ராஜேந்திரன்
எழுதிய, ‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’
நுாலிலிருந்து:

ஒரு சமயம், தி.மு.க.,வினர், கருணாநிதியை மேடையில்
அமர்ந்திருக்க, ‘டாக்டர் கலைஞரின் எழுத்திலும்,
பேச்சிலும் மிஞ்சி நிற்பது உணர்ச்சியா, உவமையா?’
என, பட்டிமன்றம் நடத்தினர்.

நடுவராக, டாக்டர் மெ.சுந்தரம் என்பவர் இருந்தார்.

உணர்ச்சி அணியில் – அவ்வை நடராஜன், வலம்புரி ஜான்,
ரகுமான்கான், க.அறிவழகன் மற்றும் துரைமுருகன்.

உவமை அணியில் – திருப்பத்துார் ராமமூர்த்தி, இளங்கோ,
செல்வரத்தினம், முத்து ராமலிங்கம் மற்றும் ராஜா முகமது
ஆகியோர் பேசினர்.

பட்டிமன்றமும், நடுவர் தீர்ப்பும் முடிந்தது. இங்கும், தீர்ப்பு
சமம் என வழங்கப்பட்டது. இறுதியாக, அன்றைய முதல்வர்,
கருணாநிதி, நன்றியுரை ஆற்றினார்.

அது, பட்டிமன்றத்தையே பின்னுக்கு தள்ளியது.
அதிலிருந்து சுவையான சில துளிகள்…

‘இந்த பட்டிமன்றத்தில், நண்பர்களின் நல்ல வாதத்
திறமையை கண்டுகளித்தேன். உணர்ச்சிக்கும், உவமைக்கும்
எப்போதுமே உறவு உண்டு. உவமை எப்போது தோன்றும்…
உணர்ச்சி தோன்றுகிற போது.

‘புரட்சிக் கவிஞர், பாரதிதாசன், நிலவை பார்த்து,
காலை வந்த செம்பரிதி, கடலில் மூழ்கி, கனல் மாறி
குளிரடைந்த, ஒளிப்பிழம்பே என்று பாடினார்.

‘ஆகவே, உணர்ச்சி ஏற்பட்ட பின் தான், உவமை பிறக்கிறது.

‘ஒரு காதலனும், காதலியும் சந்திக்கின்றனர். காதலனுக்கு
ஒரு உணர்ச்சி தோன்றுகிறது. காதலிக்கு, அது தோன்றாமல்
இருக்கலாம்.

‘ஆனால், காதலன், காதலியை பார்த்து, ‘உன் கன்னம்
கண்ணாடி; உன் நடை அன்னம்… நீ ஆடுவது, மயில் போல்
இருக்கிறது… மெல்ல குரலெடுத்து, நீ பாடும்போது,
குயில் போல் இருக்கிறது… உன்னை தொட்டால், பொன்னை
தொடுவது போலிருக்கிறது…’ என்று கூறினால், காதலிக்கு
கூட உணர்ச்சி தானாக வரும்.

‘அனுபவமா என்று கேட்காதீர். நீங்கள் சொல்ல மறந்ததை –
சொல்ல கூச்சப்பட்டதை, நான் எடுத்துக் கூறுகிறேன்.
இந்த அளவுக்கு, உணர்ச்சியோடு, உறவு கொண்டது
உவமை…’ என, முடித்து, நன்றி கூறினார், கருணாநிதி.

நன்றி-
நடுத்தெரு நாராயணன்
திண்ணை – வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக