புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
11 Posts - 4%
prajai
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
9 Posts - 4%
Jenila
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
4 Posts - 2%
Rutu
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
2 Posts - 1%
Barushree
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
2 Posts - 1%
jairam
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 26, 2019 7:59 am

  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை TRIWAY
-

பழங்காலத் தமிழ்நூல்களின் வழிகாட்டுதலின் படி ஏரி,
குளங்களில் குட்டைகளை அமைத்து நிலத்தடி நீரை
செறிவூட்டும் பணியில் சென்னையைச் சேர்ந்த தனியார்
நிறுவனம் சேவை மனப்பான்மையுடன் மேற்கொண்டு
வருகிறது.

சென்னை, பாரிமுனை பகுதியில் சரக்குப் பெட்டக நிலையம்,
சுங்கத்துறை ஏஜென்சி, கன்டெய்னர் லாரி போக்குவரத்து
உள்ளிட்ட ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு
வரும் தனியார் குழுமம் டிரைவே.

இந்நிறுவனம் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை
தாலுகாவில் உள்ள மெய்யூர் கிராமத்தில் உள்ள அய்யன்குளம்,
தர்மராஜா குளம், இருளர் காலனி குளம், மேட்டுக்காலனி குளம்
ஆகிய நான்கு குளங்கள்,நாக ஏரி, வெம்பேடு ஓட்டேரி ஆகிய
ஏரிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டும் குட்டைகளை அமைத்துள்ளது.

இக்குட்டைகள் அனைத்தும் சுமார் 60 முதல் 100 ஆடி நீளமும்,
10 அடி நீளமும் கொண்டவையாகும். இக்குட்டைகள் மூலம் நிலத்தடி
நீர்மட்டம் உயர்ந்து வருவது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.

இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் மேலும்
சில குளங்கள், ஏரிகளில் இத்தகைய குட்டைகளை அமைக்க
இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

செறிவூட்டும் குட்டைகள் அமைக்கப்படும் விதம்:


இது குறித்து இக்குழுமத்தின் தலைவர் ந.ரவிசங்கர் கூறியதாவது:


இயற்கை வேளாண்மை விஞ்ஞானி மறைந்த நம்மாழ்வாரின்
பல்வேறு வழிமுறைகளை நாங்கள் பின்பற்றி வருகிறோம்.
மேலும் பழங்காலத் தமிழ்நூல்கள் சிலவற்றில் குளம், ஏரி,
குட்டைகளில் மழை நீரினைச் சேகரிப்பது, நீரை முறையாகப்
பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு குறிப்புகள் உள்ளன.

இதன்படி மண்ணில் உள்ள கோடிக்கணக்கான நுண்துளைகள்
மூலம்தான் மழைநீர் பூமியின் உள்ளே சென்று நிலத்தடி நீராக
சேமிக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகள் தூர்வாரப்படாமல்
இருக்கும் நிலையில் இத்தகைய நுண்துளைகள் தூர்ந்து போய்
ஏரி, குளங்களில் தேங்கி இருக்கும் நீரானது பூமிக்கு உள்ளே
செல்லாமல் சூரிய ஒளியில் ஆவியாகிச் சென்று விடுகிறது.

இதனைத் தடுக்கும் வகையில் குளம், ஏரிகளில் மேலோட்டமாகத்
தூர்வாரி கரையை மட்டும் பலப்படுத்துவது போதுமானதாக
இல்லை.

மேலும், நுண் துளை அடைப்புகள் முற்றிலுமாக நீக்கப்படுவதில்லை.
ஆனால், இது போன்ற ஆழமான குட்டைகளை வெட்டுவதன் மூலம்
நுண்துளைகள் மூலம் நிலத்தடி செறிவூட்டல் என்பது வேகமாக
நடைபெறுகிறது. இவற்றையெல்லாம் படித்து தெரிந்து கொண்ட
நாங்கள் கடந்த ஆண்டு ஒரு குளத்தில் மட்டும் நிலத்தடி நீர்
செறிவூட்டும் குட்டையை அமைத்தோம்.

சோதனை முறையில் அமைத்த இக்குட்டையால் அருகில் உள்ள
கிணறுகளில் வறட்சி காலத்திலும் தேவையான அளவு நீர்மட்டம்
இருந்தது. மேலும், அருகில் உள்ள ஏரிகள் அனைத்தும் வறண்டு
போய்விட்ட நிலையில் நாங்கள் அமைத்த குளத்தில் இன்னும்
தண்ணீர் இருந்து வருகிறது. இதற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன
என்றார் ரவிசங்கர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 26, 2019 7:59 am


பயனுள்ள திட்டம்... கிராம மக்கள் பாராட்டு:
இது குறித்து, மெய்யூரைச் சேர்ந்த சக்கரவர்த்தி கூறியது:


எங்கள் ஊரில் உள்ள குளங்களில் இது போன்ற நிலத்தடி நீர்
செறிவூட்டும் குட்டைகளை அமைக்க தனியார் நிறுவனத்தினர்
அணுகினர். முதலில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து
குழப்பமாக இருந்தது. குளத்தில் ஓரிடத்தில் மட்டும் குட்டையை
அமைத்தால் குளத்தின் தன்மை மாறிவிடுமோ என அச்சம்
இருந்தது.

மேலும் குட்டைகள் வெட்டப்படும்போது வெளியேற்றப்படும்
மண் குறித்து பல்வேறு நெருக்கடிகள் இருந்தன. ஆனால் அரசு
அதிகாரிகள் அனுமதியுடன் குட்டைகள் அமைக்கப்பட்டன.

தோண்டப்பட்ட மண் அனைத்தும் சேதாரமின்றி கரைகளில்
கொட்டப்பட்டு பலப்படுத்தப்பட்டன. இந்நிலையில், கடந்த
ஆண்டு அமைக்கப்பட்ட ஒரு குட்டை மூலம் நிலத்தடி நீர் மட்டம்
உயர்ந்ததால் எங்கள் ஊரில் உள்ள அனைத்து குளங்களிலும்
இக்குட்டைகளை அமைத்துத் தரும்படி விடுத்த வேண்டுகோளை
ஏற்று டிரைவே குழுமம் உதவியது.

எதிர்காலத்தில் மெய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர்
பஞ்சமே இருக்காது என உறுதியாக நம்புகிறோம் என்றார்
சக்கரவர்த்தி:

7 குளங்கள், ஏரிகளில் குட்டைகளை அமைக்கத் திட்டம்:
எதிர்காலத்திட்டம் குறித்து ரவிசங்கர் கூறியது:


மெய்யூரில் உள்ள குளங்களில் குட்டைகளை அமைத்ததன்
மூலம் இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளது. இதுவரை
ரூ 10 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். இந்நிலையில்,
செங்குன்றம் அருகே பெருங்காவூரில் உள்ள 5 குளங்கள்,
2 ஏரிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டும் குட்டைகளை அமைக்க
மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கோரியுள்ளோம்.

இந்த அனுமதி கிடைத்தவுடன் பணிகளைத் தொடங்கிவிடுவோம்.
சோதனை அடிப்படையில் தொடங்கிய இத்திட்டம் தற்போது
வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

பல நிறுவனங்களும் அரசை எதிர்பார்த்து காத்திருக்காமல் இதில்
ஈடுபாடு கொண்டு முடிந்தவரை செறிவூட்டும் குட்டைகளை அமைக்க
முன்வந்தால் அதுவே எங்களுக்குக் கிடைத்த மனநிறைவாக இருக்கும்
என்பதே உண்மை.

இத்திட்டத்தைச் செயல்படுத்த தன்னார்வலர்கள், நிறுவனங்கள்
முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சமே
வராது என்ற நிலையை ஏற்படுத்திவிட முடியும். இத்திட்டத்தின்
செயல்பாடுகள் குறித்து விளக்கம் அறிய 9840766619 என்ற செல்லிடப்
பேசிக்கு யார் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்
அவர்.
----------------------------------
நமது நிருபர்- தினமணி



avatar
Guest
Guest

PostGuest Mon Aug 26, 2019 11:06 am

  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை 1571444738
திரும்பவுமா? அரசு உருவுமா உருவாக்குமா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக