புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வங்கிகள் இணைப்பு ஹைலைட்ஸ்!!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வங்கிகள் இணைப்பு ஹைலைட்ஸ்!!
இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து பல்வேறு பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இன்று முக்கிய அறிவிப்பாக வங்கிகள் இணைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிகள் அனைத்தும் ஒருங்கிணைத்து ரூ. 18 லட்சம் கோடி முதலீடாக தற்போது உருவெடுத்துள்ளது. இதன் முக்கிய வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* கனரா வங்கி, சிண்டிகேட் வங்கிகள் இணைக்கப்படும். ரூ. 15.20 லட்சம் கோடி வர்த்தகத்துடன் இது நான்காவது பெரிய வங்கியாகத் திகழும். யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஆந்திரா வங்கி மற்றும் கார்பரேஷன் வங்கி ஆகியவை ரூ. 14. 59லட்சம் கோடி வர்த்தகத்துடன் இணைக்கப்படும்.
* அலகாபாத் வங்கியுடன், இந்தியன் வங்கி இணைக்கப்படும். ரூ. 8.08 லட்சம் கோடி வர்த்தகத்துடன் நாட்டின் ஏழாவது பெரிய வங்கியாக இருக்கும்.
* NDFCக்கான பகுதிக் கடன் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ. 3,300 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ. 30,000 கோடி வழங்கப்படும்
* நிரவ் மோடி செய்தது போன்ற மோசடிகளைத் தடுக்க SWIFT குறுஞ்செய்தி வங்கிகளுடன் இணைக்கப்படும்
* 2018 டிசம்பர் இறுதியில் வங்கிகளின் வாராக் கடன் ரூ. 8.65 லட்சம் கோடியில் இருந்து ரூ. 7.9 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
* பொதுத்துறை வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களினால் கிடைக்கும் பலன்கள் 2019-20 ஆம் ஆண்டின் முதல் கால் ஆண்டில் கண் கூடாகத் தெரியும்.
நன்றி சமயம்
ரமணியன்
இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து பல்வேறு பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இன்று முக்கிய அறிவிப்பாக வங்கிகள் இணைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிகள் அனைத்தும் ஒருங்கிணைத்து ரூ. 18 லட்சம் கோடி முதலீடாக தற்போது உருவெடுத்துள்ளது. இதன் முக்கிய வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* கனரா வங்கி, சிண்டிகேட் வங்கிகள் இணைக்கப்படும். ரூ. 15.20 லட்சம் கோடி வர்த்தகத்துடன் இது நான்காவது பெரிய வங்கியாகத் திகழும். யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஆந்திரா வங்கி மற்றும் கார்பரேஷன் வங்கி ஆகியவை ரூ. 14. 59லட்சம் கோடி வர்த்தகத்துடன் இணைக்கப்படும்.
* அலகாபாத் வங்கியுடன், இந்தியன் வங்கி இணைக்கப்படும். ரூ. 8.08 லட்சம் கோடி வர்த்தகத்துடன் நாட்டின் ஏழாவது பெரிய வங்கியாக இருக்கும்.
* NDFCக்கான பகுதிக் கடன் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ. 3,300 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ. 30,000 கோடி வழங்கப்படும்
* நிரவ் மோடி செய்தது போன்ற மோசடிகளைத் தடுக்க SWIFT குறுஞ்செய்தி வங்கிகளுடன் இணைக்கப்படும்
* 2018 டிசம்பர் இறுதியில் வங்கிகளின் வாராக் கடன் ரூ. 8.65 லட்சம் கோடியில் இருந்து ரூ. 7.9 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
* பொதுத்துறை வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களினால் கிடைக்கும் பலன்கள் 2019-20 ஆம் ஆண்டின் முதல் கால் ஆண்டில் கண் கூடாகத் தெரியும்.
நன்றி சமயம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
தில்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும் மத்திய
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன் நிதித் துறைச்
செயலர் ராஜீவ் குமார்
----------------------------------------
வங்கித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக, பல்வேறு
பொதுத் துறை வங்கிகளை இணைப்பதாக மத்திய
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை
அறிவித்தார். மத்திய அரசின் இந்த இணைப்பு
நடவடிக்கைக்குப் பிறகு 12 பொதுத் துறை வங்கிகள் மட்டுமே
இருக்கும்.
பொதுத் துறை வங்கிகளை சர்வதேச தரத்துக்கு மாற்றும்
முயற்சியாகவும், வங்கிகளின் கடன் வழங்கும் திறனை
அதிகப்படுத்தவும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு
மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, இந்த
அறிவிப்புகளை வெளியிட்டு அவர் கூறியதாவது:
பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் பாங்க் ஆஃப்
இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் ஆகியவை
இணைக்கப்படுகின்றன.
கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், இந்தியன்
வங்கியுடன் அலாகாபாத் வங்கியும் இணைக்கப்படுகின்றன.
இதேபோல், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் ஆந்திரா
வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படுகின்றன.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆஃப்
மகாராஷ்டிரா, பஞ்சாப் & சிந்து வங்கி ஆகியவை பிராந்திய
அளவில் வலுவாக இருப்பதால் அவை இப்போதுபோல்
தனியாகவே இயங்கும்.
இதேபோல், பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா
ஆகியவையும் தனித்தே இயங்கும்.
நிகழாண்டின் தொடக்கத்தில், பாங்க் ஆஃப் பரோடாவுடன்
தேனா வங்கியும், விஜயா வங்கியும் இணைக்கப்பட்டன.
அதற்கு முன், பாரத ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகள்,
பாரதிய மகிளா வங்கி ஆகியவை பாரத ஸ்டேட் வங்கியுடன்
இணைக்கப்பட்டன. வங்கிகளை ஒன்றிணைப்பதால், கடந்த
2017-ஆம் ஆண்டில் இருந்த 27 வங்கிகள் தற்போது 12 வங்கிகளாகக்
குறையும்.
இந்த வங்கிகளுக்கு போதிய அளவில் மூலதன நிதி அளிக்கப்படும்.
பொதுத் துறை வங்கிகளுக்கு மூலதன நிதியாக ரூ. 70,000 கோடி
வழங்கப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிதியை நிகழ் நிதியாண்டிலேயே வழங்க முன்னுரிமை
அளிக்கப்படும்.
வங்கி வாரியத்துக்கு அதிகாரம்: வங்கிகள் ஒருங்கிணைப்புக்குப்
பிறகு, வங்கிகள் வாரியத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்.
வங்கிகளின் பொது மேலாளர் பதவிக்கு மேலான பொறுப்புகளை
வகிக்கும் அலுவலர்களின் பணித்திறனை மதிப்பிடுவதற்கு வங்கிகள்
வாரியத்துக்கு அதிகாரம் வழங்கப்படும்.
இதுதவிர, அலுவல் தேவைக்கு ஏற்ப தலைமை பொது மேலாளரை
நியமிப்பதற்கு வாரியத்துக்கு அதிகாரம் வழங்கப்படும்.
வாராக் கடன் குறைந்தது: பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன்
அளவு குறைந்துள்ளது. கடந்த 2018-இன் டிசம்பர் இறுதியில்
ரூ.8.65 லட்சம் கோடியாக இருந்த வாராக்கடன், 2019-இன் மார்ச்
மாத இறுதியில் ரூ.7.9 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.
வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் நிறுவனங்கள்
ஆகியவற்றுக்கு நிதியுதவி அளிப்பது மேம்பட்டுள்ளது என்றார்
அவர்.
பணிச்சூழல் மேம்படும்: பொதுத் துறை வங்கிகளை
ஒன்றிணைப்பதால் ஊழியர்களின் பணிச்சூழல் மேம்படும் என்று
நிதித் துறைச் செயலர் ராஜீவ் குமார் கூறினார். அவர் மேலும்
கூறியதாவது:
வங்கிகளின் செலவுகளைக் குறைப்பதற்காக இந்த ஒருங்கிணைப்பு
நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. உண்மையில், இந்த
நடவடிக்கையால், ஊழியர்களின் பணிச்சூழல் மேம்படும் என்றார்
அவர்.
2-ஆவது இடத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி: வங்கிகள்
ஒருங்கிணைப்புக்குப் பிறகு, ரூ.17.94 லட்சம் கோடி வர்த்தகத்துடன்
பஞ்சாப் நேஷனல் வங்கி இரண்டாவது இடத்தில் இருக்கும்.
முதலிடத்தில், ரூ.52.05 லட்சம் கோடி வர்த்தகத்துடன் பாரத ஸ்டேட்
வங்கி உள்ளது.
பாங்க் ஆஃப் பரோடா ரூ.16.13 லட்சம் கோடியுடன் மூன்றாவது
இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, ரூ.15.2 லட்சம் கோடி
வர்த்தகத்துடன் கனரா வங்கி நான்காவது இடத்திலும்,
ரூ.14.59 லட்சம் கோடி வர்த்தகத்துடன் யூனியன் பாங்க் ஆஃப்
இந்தியா ஐந்தாவது இடத்திலும் இருக்கும்.
ரூ.8.08 லட்சம் கோடி வர்த்தகத்துடன் இந்தியன் வங்கி 7ஆவது இடத்தில்
இருக்கும். நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள்
எழுந்த நிலையில், வங்கிகள் கடன் வழங்கும் திறனை அதிகப்படுத்தவும்,
ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்கவும் கடந்த வாரம் சில
அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
-
------------------------
தினமணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பதிவுகள் இணைக்கப்பட்டு உள்ளன.
இரு திரிகளும் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.
ரமணியன்
இரு திரிகளும் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
பொதுத்துறை வங்கிகள் இனி மொத்தம் 12 மட்டுமே செயல்படும்
என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்ததை
வங்கி ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது.
வங்கிகளை ஒன்றாக இணைப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சி
மற்றும் அதிக லாபம் ஈட்டமுடியுன் என்ற நிதித்துறை அமைச்சரின்
கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வங்கி ஊழியர் சங்கம்
தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் வங்கிகள் மூடப்படும் அபாயம்
ஏற்படும் என்றும் வங்கி ஊழியர் சங்கம் கூறியுள்ளது. வாராக்
கடன்களையும், தொழிலதிபர்களுக்கு கொடுத்த கடனையும் முறையாக
வசூலித்தால் வங்கிகள் லாபத்தோடு இயங்கும் என்றும் வங்கி ஊழியர்
சங்கம் கூறியுள்ளது.
இந்நிலையில் பொதுத்துறை வங்கி இணைப்புக்கு எதிரிப்பு தெரிவித்து
இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
-
தினகரன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|