புதிய பதிவுகள்
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57
by ayyasamy ram Today at 17:39
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய் பால் கொடுப்பது மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது
Page 1 of 1 •
இந்த நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு, 6 மாத காலம்வரை தாய்ப்பால் கொடுக்கத்தவறின, 60 % பெண்களுக்கு இதோ ஒரு விழிப்பணர்ச்சி. ஒரு வருடம் வரை தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தாங்களாகவே, தங்களுக்கு ஏற்படும் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் – க்கான ஆபத்தினை குறைக்கின்றனர்.
தாய்பால் கொடுப்பது, குழந்தை மற்றும் தாய் இருவருக்கும் பயனலிக்கிறது என உதாரணங்கள் கருத்துரைக்கிறது, தாய்பால் கொடுக்காத பெண்களைவிட, தங்கள் குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்குமேல் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களில், இதய நோய் ஏற்படும் சாத்தியம் 10 % குறைவு என ஆராய்சியாளார்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், தாய்பால் கொடுப்பது, உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் ஆபத்தினை 12 % - உம் மற்றும், சர்க்கரை நோய் மற்றும் உயர் கொலஸ்டிரால் ஏற்படுவதை சுமார் 20 % -உம் குறைக்கிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இக்கண்டுபிடிப்புகள் அப்ஸ்டிட்ரிக்ஸ் மற்றும் கைணகாலேஜ் எனப்படும் மாத இதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தை பெற்றெடுக்கும் 26 மில்லியன் பெண்களில், 20 மில்லியன் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு, கொடுக்கப்படவேண்டிய அளவு தாய்பால் நடைமுறையை, 6 மாத கால அளவிலும் கொடுப்பதில்லை. சுமார் 24 % பெண்கள் மாத்திரம் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, தங்கள் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திலிருந்து, தாய்ப்பால் கொடுக்கத்தொடங்குகின்றனர்.
90 % பெண்கள் அப்படி செய்தால், ஒவ்வொரு வருடமும், 2.5 இலட்சம் குழந்தைகள் இறப்பதிலிரிந்து பாதுகாக்கபடுவர், என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். மறுபக்கத்தில், 6 மாதங்கள் வரை பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் மாத்திரம் கொடுக்கப்படவேண்டும் என பறிந்துரைக்கப்பட்டு இருப்பினும், நான்கில் ஒரு பங்கு பெண்கள் மாத்திரமே அப்படிச்செய்கின்றனர்.
இந்த ஆய்வுப்படிப்பு, தாய்பால் கொடுப்பது தாய் மற்றும் குழந்தை இருவரையும் உடல் நலமிக்கவராக ஆக்குகிறது என்று, இந்திய தாய்பால் மேம்பாடு பின்னல் வலை, தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர். அருண் குப்தா கூறுகிறார்,.
அவர் மேலும் கூறுகையில், இந்தியப்பெண்கள் தாய்பால் கொடுப்பதை இப்பொழுதுள்ள 25 % - த்திலிருந்து 100 % -த்திற்க்கு உயர்த்தினால், பெண்களில் இதயஇரத்தநாள நோய்கள் ஏற்படுவதை குறைக்கலாம்.. துரதுஷ்டவசமாக இந்தியாவில் 1992 – லிருந்தே தாய்பால் கொடுக்கும் நிலை உயரவில்லை.
பிட்ஸ்பர்க் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் 1994 –லில், 1,39,681 மாதவிடாய் நின்ற பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் பெண்கள் நீண்ட நாட்கள் தாய்பால் கொடுத்ததால், அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் மற்றும் இதய இரத்தநாள நோய்கள் ஏற்படும் ஆபத்து குறைகிறது என்று கூறுகின்றனர்.
இதய நோயால் பெண்கள் இறப்பது, ஒரு முக்கிய காரணமாகும், எனவே நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வது, மிக முக்கியமான ஒன்றாகும். தாய்பால் கொடுப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம் என்பதை பல வருடங்களாக நாம் அறிந்திருக்கிறோம். அப்படி தாய்பால் கொடுப்பது தாயின் உடல் நலத்திற்கும் நல்லது என்று இப்போது நாம் அறிகிறோம் என பிட்ஸ்பர்க் பல்கலைகழக மருத்துவம், எபிடிமியாலாஜீ மற்றும் அப்ஸ்டெட்ரிக்ஸ் துறையில் துணை பேராசிரியராக உள்ள எலியாநோர் பிம்லா ஷ்வார்ஸ் என்பவர் கூறுகிறார்.
தாய்பால் கொடுப்பதின் பயன் நீண்ட நாட்களுக்கு வரும் மற்றும் ஒரு பெண் தான் கடைசி தாய்பால் கொடுத்ததிலிருந்து சுமார் 35 ஆண்டுகள் நலமுடன் கடந்து சென்றுள்ளார் என டாக்டர். ஷ்வார்ஸ் மற்றும் அவருடன் பணிபுரியும் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
தாய்பால் கொடுப்பது, உடலில் சேரும் கொழுப்பை குறைப்பதின் மூலம், இதய நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது என்று ஆய்வுகள் கருத்துரைக்கின்றன. மேலும், தாய்பால் கொடுக்கும் போது தூண்டப்பட்டு வெளிப்படும் ஹார்மோன்களும் முக்கிய பங்கு வகிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இதற்கு முந்தைய ஆய்வில், பிறந்தவுடன் தாய்பால் உட்கொள்ளும் குழந்தைகள், தாய்பால் உட்கொள்ளாத குழந்தைகளைவிட சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள், என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
6.5 வயதுக்கு உட்பட்ட, 17,046 குழந்தைகளில், பாலூட்டுதல் ஏற்படும் அறிவுக்கூர்மை மேல் மேற்கொண்ட உலகின் மிகப்பெரிய ஆய்வில், பிறந்தது, முதல் ஒரு வருட காலம் வரை தாய்பால் மாத்திரம் கொடுக்கப்பட்ட பிள்ளைகள் அதிகளவு நுண் அறிவு ஈவு (ஐ க்யூ) கொண்டவர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட காக்னிடிவ் (யோசித்தல், கற்றல் மற்றும் ஞாபக சக்தி) வளர்ச்சி உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர்.
Health
தாய்பால் கொடுப்பது, குழந்தை மற்றும் தாய் இருவருக்கும் பயனலிக்கிறது என உதாரணங்கள் கருத்துரைக்கிறது, தாய்பால் கொடுக்காத பெண்களைவிட, தங்கள் குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்குமேல் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களில், இதய நோய் ஏற்படும் சாத்தியம் 10 % குறைவு என ஆராய்சியாளார்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், தாய்பால் கொடுப்பது, உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் ஆபத்தினை 12 % - உம் மற்றும், சர்க்கரை நோய் மற்றும் உயர் கொலஸ்டிரால் ஏற்படுவதை சுமார் 20 % -உம் குறைக்கிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இக்கண்டுபிடிப்புகள் அப்ஸ்டிட்ரிக்ஸ் மற்றும் கைணகாலேஜ் எனப்படும் மாத இதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தை பெற்றெடுக்கும் 26 மில்லியன் பெண்களில், 20 மில்லியன் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு, கொடுக்கப்படவேண்டிய அளவு தாய்பால் நடைமுறையை, 6 மாத கால அளவிலும் கொடுப்பதில்லை. சுமார் 24 % பெண்கள் மாத்திரம் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, தங்கள் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திலிருந்து, தாய்ப்பால் கொடுக்கத்தொடங்குகின்றனர்.
90 % பெண்கள் அப்படி செய்தால், ஒவ்வொரு வருடமும், 2.5 இலட்சம் குழந்தைகள் இறப்பதிலிரிந்து பாதுகாக்கபடுவர், என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். மறுபக்கத்தில், 6 மாதங்கள் வரை பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் மாத்திரம் கொடுக்கப்படவேண்டும் என பறிந்துரைக்கப்பட்டு இருப்பினும், நான்கில் ஒரு பங்கு பெண்கள் மாத்திரமே அப்படிச்செய்கின்றனர்.
இந்த ஆய்வுப்படிப்பு, தாய்பால் கொடுப்பது தாய் மற்றும் குழந்தை இருவரையும் உடல் நலமிக்கவராக ஆக்குகிறது என்று, இந்திய தாய்பால் மேம்பாடு பின்னல் வலை, தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர். அருண் குப்தா கூறுகிறார்,.
அவர் மேலும் கூறுகையில், இந்தியப்பெண்கள் தாய்பால் கொடுப்பதை இப்பொழுதுள்ள 25 % - த்திலிருந்து 100 % -த்திற்க்கு உயர்த்தினால், பெண்களில் இதயஇரத்தநாள நோய்கள் ஏற்படுவதை குறைக்கலாம்.. துரதுஷ்டவசமாக இந்தியாவில் 1992 – லிருந்தே தாய்பால் கொடுக்கும் நிலை உயரவில்லை.
பிட்ஸ்பர்க் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் 1994 –லில், 1,39,681 மாதவிடாய் நின்ற பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் பெண்கள் நீண்ட நாட்கள் தாய்பால் கொடுத்ததால், அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் மற்றும் இதய இரத்தநாள நோய்கள் ஏற்படும் ஆபத்து குறைகிறது என்று கூறுகின்றனர்.
இதய நோயால் பெண்கள் இறப்பது, ஒரு முக்கிய காரணமாகும், எனவே நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வது, மிக முக்கியமான ஒன்றாகும். தாய்பால் கொடுப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம் என்பதை பல வருடங்களாக நாம் அறிந்திருக்கிறோம். அப்படி தாய்பால் கொடுப்பது தாயின் உடல் நலத்திற்கும் நல்லது என்று இப்போது நாம் அறிகிறோம் என பிட்ஸ்பர்க் பல்கலைகழக மருத்துவம், எபிடிமியாலாஜீ மற்றும் அப்ஸ்டெட்ரிக்ஸ் துறையில் துணை பேராசிரியராக உள்ள எலியாநோர் பிம்லா ஷ்வார்ஸ் என்பவர் கூறுகிறார்.
தாய்பால் கொடுப்பதின் பயன் நீண்ட நாட்களுக்கு வரும் மற்றும் ஒரு பெண் தான் கடைசி தாய்பால் கொடுத்ததிலிருந்து சுமார் 35 ஆண்டுகள் நலமுடன் கடந்து சென்றுள்ளார் என டாக்டர். ஷ்வார்ஸ் மற்றும் அவருடன் பணிபுரியும் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
தாய்பால் கொடுப்பது, உடலில் சேரும் கொழுப்பை குறைப்பதின் மூலம், இதய நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது என்று ஆய்வுகள் கருத்துரைக்கின்றன. மேலும், தாய்பால் கொடுக்கும் போது தூண்டப்பட்டு வெளிப்படும் ஹார்மோன்களும் முக்கிய பங்கு வகிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இதற்கு முந்தைய ஆய்வில், பிறந்தவுடன் தாய்பால் உட்கொள்ளும் குழந்தைகள், தாய்பால் உட்கொள்ளாத குழந்தைகளைவிட சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள், என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
6.5 வயதுக்கு உட்பட்ட, 17,046 குழந்தைகளில், பாலூட்டுதல் ஏற்படும் அறிவுக்கூர்மை மேல் மேற்கொண்ட உலகின் மிகப்பெரிய ஆய்வில், பிறந்தது, முதல் ஒரு வருட காலம் வரை தாய்பால் மாத்திரம் கொடுக்கப்பட்ட பிள்ளைகள் அதிகளவு நுண் அறிவு ஈவு (ஐ க்யூ) கொண்டவர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட காக்னிடிவ் (யோசித்தல், கற்றல் மற்றும் ஞாபக சக்தி) வளர்ச்சி உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர்.
Health
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|