புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
39 Posts - 49%
heezulia
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
3 Posts - 4%
jairam
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
1 Post - 1%
சிவா
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
14 Posts - 4%
prajai
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
9 Posts - 3%
Jenila
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
4 Posts - 1%
jairam
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
4 Posts - 1%
Rutu
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 18, 2019 6:16 am

அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! 201804111517000576_thiruchendur-murugan-temple-20-worship_SECVPF
-
கண்டேன் கருணை கடலை!
-

கண்டேன் உனை கருணைதெய்வமே கலியுக தெய்வமே
பரவசம் அடைந்தேன் அடிமையானேன் உன்னிடம்
உன் அழகிய வதனம் கண்டேன் அன்பு கொண்டேன்
கருணை ததும்பும் கண்களில் அருளை கண்டு ரசித்தேன்

சிவந்த நெற்றியில் திருநீறு பூசி நடுவில் வைத்துள்ள
ஜவ்வாது சந்தன பொட்டு காந்தம் போல் இழுக்க கண்டேன்
எனை அரவணைத்து ஆசிர்வதிக்க போகும் கரங்களை நோக்கி
ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து திண்டாடினேன்

பகலவன் ஒளியை குறைக்கும் அற்புதமான பிரகாசமான
வேலை கண்டேன் ஞானம் அருள்வாயே என வேண்டி கொண்டேன்
பரந்த மார்பினில் பலவித நறுமண மலர் மாலைகளை கண்டேன்
வாசனையினால் உள்ளம் குளிர்ந்து மகிழ்ந்து சந்தோஷமடைந்தேன்

மிருதுவான பொன்மலர் திருவடிகளை கண்டு மகிழ்ந்தேன்
அகத்தில் உன் மலர் பாதங்களை நிறுத்தி திருப்தி அடைந்தேன்
உன் வாகனம் வண்ண மயில் தோகை விரித்தாட கண்டேன்
மனம் உருகி நீ ஆடுவதாக நினைத்து அதில் லயித்து விட்டேன்

சேவல் தலை ஆட்டி வா என அழைப்பதாய் நினைத்து
பார்த்து ரசித்து எல்லையில்லா பரமானந்தம் அடைந்தேன்
இருபக்கமும் அன்னையர் இருவரும் ஒயிலாய் நின்று
அருள் புரியும் கண் கொள்ளா காட்சியில் உருகி நின்றேன்

உன் அழகிய புகழை படித்து படித்து இன்பம் அடைகிறேன்
உன் புகழ் எழுத செய்த உன் அருளை கண்டு வியந்தேன்
புகழை சொல்ல சொல்ல பேரானந்தம் அடைகிறேன்
நீயின்றி நானில்லை நீயிருக்க பயம் கவலை இல்லை

என புரிந்து கொண்டு வாழும் அடியேன் உன் பொன்
கமல மலர் திருவடிகளை எப்பொழுதும் நினைத்து
உனை பக்குவத்துடன் பூஜை செய்திட வேண்டுகிறேன்
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே!

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
-
-------------------------
நன்றி
கணபதி - சுப்ரமணியம் அருள் வலைப்பூ



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக