புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun May 05, 2024 12:32 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 8:50 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 7:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:50 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:49 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:46 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:43 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:41 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:35 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 5:06 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 4:48 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 1:57 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:51 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:01 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 9:17 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:40 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:37 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:36 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:21 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 1:11 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 12:30 pm

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:48 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:43 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 8:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 6:09 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 12:01 pm

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 10:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
64 Posts - 78%
mohamed nizamudeen
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
4 Posts - 5%
Rutu
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
3 Posts - 4%
prajai
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
2 Posts - 2%
Jenila
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
2 Posts - 2%
manikavi
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
1 Post - 1%
viyasan
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 27, 2019 6:49 pm

கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு.. உச்சநீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு

டெல்லி: விதிகளை மீறி கடற்கரையில் கட்டப்பட்ட மரடு அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கும் பணியினை 135 நாளில் முடிக்க வேண்டும் என்றும், அங்குள்ள ஒவ்வொரு குடியிருப்புவாசிகளுக்கு தலா ரூ.25லட்சம் ரூபாயை கேரள அரசு இடைக்கால இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மரடு பகுதியில் கடல்சார் கட்டிட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள அடுக்‍குமாடி குடியிருப்பை இடிக்‍கக்‍கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் கடந்த 20 ஆம் தேதிக்‍குள் கட்டிடத்தை இடித்து அதன் அறிக்‍கையுடன் கேரள மாநில தலைமைச்செயலாளர் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
மாதம் அவகாசம் கேட்பு அதன்படி இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரான கேரள தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ், கட்டிடத்தை இடிக்‍க மூன்று மாதம் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா மற்றும் நீதிபதி ரவீந்ரா எஸ். பட் ஆகியார் அமர்வு " கட்டிடத்தை இடிக்‍க கால அவகாசம் கோருவது அதிர்ச்சி அளிக்கிறது. இடித்து தள்ள வேண்டும் இயற்கை பேரிடர்களால் மக்‍களுக்‍கு பாதிப்பு ஏற்பட்டால் யார் பதிலளிப்பது. குடியிருப்புகளை இடிக்கப்பட வேண்டும். உங்களால் (கேரளா அரசாங்கத்தால்) அதை இடிக்க முடியாவிட்டால், அதை உங்கள் பதில் (கேரள அரசு) பணத்தில் வேறு ஒருவரை வைத்து இடிக்குமாறு கேட்போம் என்று அதிரடியாக தெரிவித்தது.
ஆய்வு செய்யணும் மேலும் கேரள மாநிலத்தில் இதேபோன்று எத்தனை அடுக்‍குமாடி கட்டிடங்கள் கடல்சார் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 138 நாளில் முடிச்சிடுங்க மரடு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களுக்கு இடைக்கால இழப்பீடாக உடனடியாக தலா 25லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இடைக்கால இழப்பீடு செலுத்துவதற்கான பணத்தை நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் பின்னர் சட்டவிரோத குடியிருப்புகள் கட்டியவர்களிடம் அதை மீட்டு, 138 நாளில் இடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதிகள் குழு மேலும் அடுக்குமாடி இடிப்பு மற்றும் இழப்பீடு தொடர்பாக ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற குழுவுக்கான பரிந்துரையை வழங்குமாறு கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் இருந்து நீதிபதி குழு தேர்வு செய்யப்படும் என்றும், அந்த குழு ஒவ்வொரு குடியிருப்புகளையும் மதிப்பீடு செய்யும் என்றும் இழப்பீட்டை முடிவு செய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். கேரள அரசுக்கு சிக்கல் முன்னதாக கட்டிடத்தை இடிக்‍க எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள 350 குடியிருப்பு வாசிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கேரள எதிர்கட்சியினரும் இணைந்து போராட்டம் நடத்தி வருவதால் கட்டிடத்தை இடிப்பதில் கேரள அரசுக்‍கு சிக்‍கல் நிலவுகிறது.

நன்றி தட்ஸ் தமிழ்

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 27, 2019 9:29 pm

கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு 1571444738
இடிந்து விழுந்தால் என்ன ப்ரோ/சிஸ் செய்யப்போறீங்க?


தமிழில் மாற்றிப் பார்க்கலாம்.

கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Holy-faith-maradu


கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு MARADU_PROTEST_IANS_0-770x433.jpeg?t1IWrpvDwVL8_dWzZ7GRQ5bCOuR

கருத்திடுங்கள்.நன்றியையும் சொல்லி விடுங்கள்.அது அவர் தொடர்ந்து பதிவிட ஆர்வத்தைக் கொடுக்கும்.நன்றி



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 27, 2019 10:49 pm

என்னை கேட்டால்
பஞ்சாயத்து தலைவர்
அரசு அதிகாரிகள்
கட்டிடம் கட்டியவர்கள்
மின்சார இணைப்பு கொடுத்தவர்கள்
குடி நீர் வாரியம்
கடன் கொடுத்த பாங்க்
stay கொடுத்த நீதித்துறை
எல்லோரும் பொறுப்பு ஏற்று
வீடுவாங்கியவர்களின் இழப்பை ஈடு செய்யவேண்டும்.
நாட்டாமை தீர்ப்பு இது .
(ஆனால் நாட்டாமை நீண்ட நாட்களாக காணவில்லை)

ரமணியன்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக