புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரஸ்வதி பூஜை
Page 1 of 1 •
நவராத்திரியில் சரஸ்வதியை வழிபடும் கடைசி மூன்று
நாட்களும், கோயில், வீடுகளில் வீணை வழிபாடு செய்வர்.
இதற்கு காரணம் தெரியுமா? ‘நவரத்னமாலா’ என்ற
ஸ்தோத்திரத்தில், காளிதாசர், பராசக்தியின் கையில்
வீணை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அவள் எப்போதும் சங்கீத இனிமையில் லயித்து இருப்பதாகவும்,
மிருதுவான மனதுடன் பக்தர்களுக்கு அருள்புரிவதாகவும்
கூறியுள்ளார். வீணை ஏந்திய அம்பிகையை ‘சியாமளா’
என அழைப்பர்.
இன்னிசையால் வழிபட்டு அவளை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்
என்னும் அடிப்படையில் நவராத்திரியின் போது, வீணை இசை
வழிபாடு நடத்துகின்றனர்.
-
----------------------
வீட்டில் சரஸ்வதி பூஜை
--
சரஸ்வதி பூஜையின் போது பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும்.
மேஜை வைத்து அதன் மேல் வெள்ளைத்துணியை விரித்து சரஸ்வதி
படம் அல்லது மஞ்சளில் பிடித்த சரஸ்வதி முகத்தை வைக்க வேண்டும்.
வெண்தாமரை அல்லது வெண்ணிற மலர்களைச் சூட்டி அலங்கரிக்க வேண்டும்.
மேஜையின் ஒருபுறத்தில் குழந்தைகளின் பாடப்புத்தகங்களை அடுக்க
வேண்டும். மறுபுறத்தில் வாழை இலையில் சுண்டல், சர்க்கரைப் பொங்கல்,
புளியோதரை, எலுமிச்சை சாதம், அவல், பொரி, கடலை, நாட்டுச் சர்க்கரை,
தேங்காய், வாழைப்பழங்களை படைக்க வேண்டும்.
இலையின் அருகில் சாணப்பிள்ளையாரும், செம்மண்ணில் பிடித்த
அம்மனையும் வைக்க வேண்டும்.
முதலில் விநாயகருக்கும், அடுத்து செம்மண் அம்மனுக்கும் தீபாராதனை
காட்ட வேண்டும். பிறகு சரஸ்வதியை பூஜிக்க வேண்டும். பூஜையின் முடிவில்
சரஸ்வதி போற்றி, சரஸ்வதி அந்தாதி, சகலகலாவல்லி மாலை போன்ற
பாடல்களைப் பாட வேண்டும்.
--
சரஸ்வதி பூஜையின் போது பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும்.
மேஜை வைத்து அதன் மேல் வெள்ளைத்துணியை விரித்து சரஸ்வதி
படம் அல்லது மஞ்சளில் பிடித்த சரஸ்வதி முகத்தை வைக்க வேண்டும்.
வெண்தாமரை அல்லது வெண்ணிற மலர்களைச் சூட்டி அலங்கரிக்க வேண்டும்.
மேஜையின் ஒருபுறத்தில் குழந்தைகளின் பாடப்புத்தகங்களை அடுக்க
வேண்டும். மறுபுறத்தில் வாழை இலையில் சுண்டல், சர்க்கரைப் பொங்கல்,
புளியோதரை, எலுமிச்சை சாதம், அவல், பொரி, கடலை, நாட்டுச் சர்க்கரை,
தேங்காய், வாழைப்பழங்களை படைக்க வேண்டும்.
இலையின் அருகில் சாணப்பிள்ளையாரும், செம்மண்ணில் பிடித்த
அம்மனையும் வைக்க வேண்டும்.
முதலில் விநாயகருக்கும், அடுத்து செம்மண் அம்மனுக்கும் தீபாராதனை
காட்ட வேண்டும். பிறகு சரஸ்வதியை பூஜிக்க வேண்டும். பூஜையின் முடிவில்
சரஸ்வதி போற்றி, சரஸ்வதி அந்தாதி, சகலகலாவல்லி மாலை போன்ற
பாடல்களைப் பாட வேண்டும்.
மாலையிட்ட மங்கை
சுயம்வரத்தின் போது நிடதநாட்டு மன்னன் நளனுக்கு
மாலையிட விரும்பினாள் தமயந்தி.
ஆனால் பேரழகியான அவளை அடைய விரும்பிய
இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், நளன் போல உருமாறி
சுயம்வரத்தில் பங்கேற்றனர். மண்டபம் எங்கும் நளனாக
இருப்பது கண்ட தமயந்தி திகைத்தாள். உண்மையான
நளனை அறிய முடியாமல் தவித்த போது சரஸ்வதி தேவி
புத்தியில் புகுந்தாள்.
வானுலக தேவர்களின் கால்கள் தரையில் படாது’
என்ற உண்மையை உணர்த்தி வழிகாட்டினாள். நளனின்
கால்கள் தரையில் படுவதைக் கண்ட தமயந்தி,
மணமாலையைச் சூட்டி மகிழ்ந்தாள்.
-
---------------------------------
சுயம்வரத்தின் போது நிடதநாட்டு மன்னன் நளனுக்கு
மாலையிட விரும்பினாள் தமயந்தி.
ஆனால் பேரழகியான அவளை அடைய விரும்பிய
இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், நளன் போல உருமாறி
சுயம்வரத்தில் பங்கேற்றனர். மண்டபம் எங்கும் நளனாக
இருப்பது கண்ட தமயந்தி திகைத்தாள். உண்மையான
நளனை அறிய முடியாமல் தவித்த போது சரஸ்வதி தேவி
புத்தியில் புகுந்தாள்.
வானுலக தேவர்களின் கால்கள் தரையில் படாது’
என்ற உண்மையை உணர்த்தி வழிகாட்டினாள். நளனின்
கால்கள் தரையில் படுவதைக் கண்ட தமயந்தி,
மணமாலையைச் சூட்டி மகிழ்ந்தாள்.
-
---------------------------------
வீணை இல்லாமல் காட்சி தரும் சரஸ்வதி
-
வேதாரண்யம் சிவன் கோயிலில் சரஸ்வதி வீணை
இல்லாமல் காட்சி தருகிறாள். இங்கு உள்ள அம்பிகையின்
குரல் இனிமை கேட்ட சரஸ்வதி வீணை இல்லாமல்
இருப்பதாக ஐதீகம்.
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் வீணை இல்லாத
சரஸ்வதிக்கு சன்னதி உள்ளது.
சரஸ்வதியின் பிறந்த நட்சத்திரம் மூலம்.
சொல்லின் செல்வன் என போற்றப்படும் அனுமனும்
இதே நட்சத்திரம் தான். அன்ன வாகனத்தில் வீற்றிருக்கும்
சரஸ்வதியை வடமொழியில் ‘ஹம்ச வாகினி’ என்பர்.
தமிழில் ‘அம்சவல்லி’ என குறிப்பிடுவர். மயிலில்
இருக்கும் சரஸ்வதிக்கு ‘மயூர வாகினி’ என பெயர்.
பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி குடியிருக்கிறாள்.
இதனால் ‘நாமகள், வாக்தேவி’ என்றும் பெயருண்டு.
சீவக சிந்தாமணி காப்பியத்தில் ‘நாமகள் இலம்பகம்’
என்ற பகுதி உள்ளது.
-
---------------------------
-
வேதாரண்யம் சிவன் கோயிலில் சரஸ்வதி வீணை
இல்லாமல் காட்சி தருகிறாள். இங்கு உள்ள அம்பிகையின்
குரல் இனிமை கேட்ட சரஸ்வதி வீணை இல்லாமல்
இருப்பதாக ஐதீகம்.
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் வீணை இல்லாத
சரஸ்வதிக்கு சன்னதி உள்ளது.
சரஸ்வதியின் பிறந்த நட்சத்திரம் மூலம்.
சொல்லின் செல்வன் என போற்றப்படும் அனுமனும்
இதே நட்சத்திரம் தான். அன்ன வாகனத்தில் வீற்றிருக்கும்
சரஸ்வதியை வடமொழியில் ‘ஹம்ச வாகினி’ என்பர்.
தமிழில் ‘அம்சவல்லி’ என குறிப்பிடுவர். மயிலில்
இருக்கும் சரஸ்வதிக்கு ‘மயூர வாகினி’ என பெயர்.
பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி குடியிருக்கிறாள்.
இதனால் ‘நாமகள், வாக்தேவி’ என்றும் பெயருண்டு.
சீவக சிந்தாமணி காப்பியத்தில் ‘நாமகள் இலம்பகம்’
என்ற பகுதி உள்ளது.
-
---------------------------
ஞானம் அருளும் சரஸ்வதி
தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி ஞானம் அருள்பவர்கள்.
இதன் அடையாளமாக இருவரின் கையிலும் வெண்ணிற
ஸ்படிகமாலை தாங்கியிருப்பர்.
சரஸ்வதி அந்தாதியைப் பாடியவர் கம்பர்.
இவருக்காக சரஸ்வதி கிழங்கு விற்கும் பெண்ணாக
மனிதவடிவில் வந்தாள்.
அரியலுார் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில்
இருக்கும் சரஸ்வதி, ஞானம் தருபவளாக விளங்குகிறாள்.
அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தரும்
இவளின் வலதுகையில் ஆள்காட்டி விரல் மேல்நோக்கி
நீட்டியபடி ‘சூசி’ முத்திரையுடன் உள்ளது.
‘கடவுளைப் பற்றி அறிவதே மேலானது’ என்பது இதன்
பொருள். சாந்த முகத்துடன் மார்பில் பூணுால், கைகளில்
ஜபமாலை, கமண்டலம், சுவடி, வளையல்கள் என
கலைநயத்துடன் யோகநிலையில் ஆழ்ந்திருக்கும் இவளை
வழிபட்டால் நல்லபுத்தி, ஆன்மிக ஞானம் உண்டாகும்.
நன்றி- தினமலர்
தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி ஞானம் அருள்பவர்கள்.
இதன் அடையாளமாக இருவரின் கையிலும் வெண்ணிற
ஸ்படிகமாலை தாங்கியிருப்பர்.
சரஸ்வதி அந்தாதியைப் பாடியவர் கம்பர்.
இவருக்காக சரஸ்வதி கிழங்கு விற்கும் பெண்ணாக
மனிதவடிவில் வந்தாள்.
அரியலுார் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில்
இருக்கும் சரஸ்வதி, ஞானம் தருபவளாக விளங்குகிறாள்.
அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தரும்
இவளின் வலதுகையில் ஆள்காட்டி விரல் மேல்நோக்கி
நீட்டியபடி ‘சூசி’ முத்திரையுடன் உள்ளது.
‘கடவுளைப் பற்றி அறிவதே மேலானது’ என்பது இதன்
பொருள். சாந்த முகத்துடன் மார்பில் பூணுால், கைகளில்
ஜபமாலை, கமண்டலம், சுவடி, வளையல்கள் என
கலைநயத்துடன் யோகநிலையில் ஆழ்ந்திருக்கும் இவளை
வழிபட்டால் நல்லபுத்தி, ஆன்மிக ஞானம் உண்டாகும்.
நன்றி- தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
சுயம்வரத்தின் போது நிடதநாட்டு மன்னன் நளனுக்கு
மாலையிட விரும்பினாள் தமயந்தி.
ஆனால் பேரழகியான அவளை அடைய விரும்பிய
இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், நளன் போல உருமாறி
சுயம்வரத்தில் பங்கேற்றனர். மண்டபம் எங்கும் நளனாக
இருப்பது கண்ட தமயந்தி திகைத்தாள். உண்மையான
நளனை அறிய முடியாமல் தவித்த போது சரஸ்வதி தேவி
புத்தியில் புகுந்தாள்.
வானுலக தேவர்களின் கால்கள் தரையில் படாது’
என்ற உண்மையை உணர்த்தி வழிகாட்டினாள். நளனின்
கால்கள் தரையில் படுவதைக் கண்ட தமயந்தி,
மணமாலையைச் சூட்டி மகிழ்ந்தாள்.
-
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|