புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_m10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_m10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_m10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_m10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_m10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_m10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10 
3 Posts - 2%
jairam
மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_m10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10 
2 Posts - 1%
Poomagi
மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_m10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10 
1 Post - 1%
சிவா
மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_m10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_m10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_m10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_m10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_m10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10 
17 Posts - 4%
prajai
மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_m10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_m10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_m10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10 
7 Posts - 2%
jairam
மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_m10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_m10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_m10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_m10மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 05, 2019 9:08 am

மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் QWCF4UKRSGbFskkXMKBr+d4049ffb-fad7-411b-918b-82146de67b1d
-
இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சிதான் இருக்கிறது.
அது, நேசிப்பது, பிறரால் நேசிக்கப்படுவது’ என்கிறார்
பிரெஞ்ச் நாவலாசிரியை ஜார்ஜ் சேண்ட்.

நம்மை எல்லோரும் விரும்பவேண்டுமென்றால் அதற்கு
ஒரே ஒரு வழிதான் உண்டு. அது, நாம் பிறரை விரும்புவது.
அதிலும், பிறருக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்கள்தான்
அதிகம் நேசிக்கப்படுகிறார்கள்.

தான், தன்னலம் என்று வாழ்கிறவர்களிடம் சந்தோஷம்
நிரந்தரமாக தங்குவதில்லை. பிறரைப் பற்றிய யோசனை
கூட இல்லாத மனிதர்களிடம் மகிழ்ச்சி நீடித்திருப்பதில்லை.

அதைத் தக்கவைத்துக்கொள்வது ஒன்றும் பிரம்ம
சூத்திரமில்லை. கொஞ்சம் விரிவான பார்வை இருந்தாலே
போதும், சந்தோஷம் என்கிற அபூர்வ சக்தியை என்றென்றும்
நம்முடனேயே வைத்துக்கொள்ளலாம்.

மகிழ்ச்சியாக இருப்பதைவிட, சிறந்த உந்துசக்தி இல்லை
என்கிறார்கள் தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள். நாம்
மகிழ்ச்சியாக இருந்தாலே, நம்மைச் சுற்றியுள்ளவர்களும்
மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

ஆகையால், மகிழ்ச்சி தராத பழக்கவழக்கத்தையும்,
எண்ணங்களையும் மாற்றிக்கொண்டால் மகிழ்ச்சியை
நிரந்தரமாக்கி கொள்ளலாம்.

உள்ளுக்குள் மகிழ்ச்சி இல்லையென்றால், எவ்வளவு செயல்கள்
நடந்தாலும் உங்களுக்குத் திருப்தியாகவே இருக்காது.
ஒன்று நடந்து முடிவதற்கு முன்னாலேயே உங்களைப் பின்
வாங்கச் சொல்லும். அந்த நிலையைச் சமாளிக்க,
எப்பொழுதுமே திருப்தியாக இருக்கப் பழகிக்கொள்ளுங்கள்.

ஒரு செயல் இவ்வளவு நேரத்தில் முடிக்கப்பட வேண்டுமென்று
கால வரையறையை உருவாக்கிக்கொள்ளுங்கள். வேலை
முடியும்போது, தானாக ஒரு திருப்தி உங்கள் மனதில் குடி
கொள்ளும். நல்ல எண்ணங்களின் ஆதிக்கத்தால் ஒரு புது
உலகம் உங்களுக்குக் காட்சியளிக்கும்.

இதற்கு நீங்கள் நல்லெண்ணம் உடையவர்களோடு பழகுதல்,
பிடித்த பாடல்களை கேட்டல், புத்தகம் படித்தல் போன்றவற்றைச்
செய்யலாம்.

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்று நம் முன்னோர்
சொன்னதை நாம் நன்கு அறிவோம்.

பழைய நிகழ்வுகள் சில, நமக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தி
இருக்கும். எப்போதுமே அதை நினைத்துக்கொண்டிருந்தால்,
புதிய பாதைகள் உருவாகாது.

எதிர்காலம் பற்றி இப்படி நடக்குமோ அப்படி நடக்குமோ என்ற
பயமும் சிலருக்கு உண்டு. இவற்றைத் தவிர்க்க, நாளை எப்படி
இருக்க வேண்டும் என்பதை நேற்று நடந்ததில் இருந்து கற்றுக்
கொள்ளும்படி நமது நடப்பு நிகழ்வுகளை அமைத்துக்கொள்ள
வேண்டும்.

நம்முடைய வாழ்வை நாம்தான் அனுபவிக்கிறோம்.
அதற்கு பிறரோடு ஏன் நம்மை ஒப்புமைப்படுத்தி பார்க்க
வேண்டும். அப்படி நமது வாழ்வை பிறரோடு ஒப்பிடுவது,
நமக்குள் ஒரு சின்ன பொறாமையை, தாழ்வு மனப்பான்மையை
உருவாக்கும்.

அதற்குப் பதிலாக, உங்களை உங்களோடு ஒப்பிடுங்களேன்.
அப்புறம் பாருங்க, நீங்கள் பட்டாம்பூச்சியாய் பறப்பீர்கள்.
‘நேற்றைக்கு 3 கி.மீ. வாக்கிங் போனேன். இன்றைக்கு 4 கி.மீ.
போயிருக்கேன். சபாஷ்டா’ என்று நீங்களே உங்களை ஒப்பிட்டு,
பாராட்டி கொள்ளுங்கள்.

“எப்பவும் தீய செயல்கள் மீது கவனம் செலுத்திக்கொண்டிருக்க
கூடாது. எல்லா இடங்களிலும் குறை கண்டுபிடித்துக்கொண்டே
இருந்தால், அது சரியாக இருக்காது. அதனால், அதையெல்லாம்
கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு மகிழ்ச்சி நிரந்தரமாகும்
வகையில் நல்ல எண்ணங்களை வளர்த்து கொண்டு அதன்படி
செயல்பட வேண்டும்.

பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதில் எல்லாம்
கவனம் செலுத்த வேண்டாம். அது, நமது வளர்ச்சியைத் தடுக்கும்.
ஆகையால், அதையெல்லாம் விட்டுவிடுங்கள். வாழ்க்கையை
கடினமான முறையில் சிலர் எதிர்கொள்வார்கள். இது, மன
அழுத்தத்தை உருவாக்கும். இதற்கெல்லாம் காரணம் அவரவர்தான்.

எதுவாக இருப்பினும் எதிர்கொள்வோம் எனும் மனநிலையில்
தன்னம்பிக்கையோடு அணுகுவோம்.
-
---------------------------
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக