புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_m10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 
37 Posts - 58%
ayyasamy ram
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_m10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 
13 Posts - 20%
mohamed nizamudeen
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_m10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 
3 Posts - 5%
viyasan
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_m10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 
2 Posts - 3%
prajai
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_m10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 
2 Posts - 3%
Baarushree
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_m10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_m10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 
2 Posts - 3%
manikavi
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_m10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 
1 Post - 2%
Rutu
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_m10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 
1 Post - 2%
சிவா
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_m10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_m10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 
17 Posts - 71%
ரா.ரமேஷ்குமார்
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_m10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_m10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 
2 Posts - 8%
manikavi
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_m10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 
1 Post - 4%
viyasan
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_m10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 
1 Post - 4%
Rutu
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_m10 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 08, 2019 9:24 am


ஜோத்பூா்:

பழிக்குப் பழி என்ற வகையில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களைத் தண்டிப்பது
நீதியாக இருக்காது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே
தெரிவித்தாா்.

தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதராபாதில் பெண் கால்நடை மருத்துவா்
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைது
செய்யப்பட்ட 4 குற்றவாளிகளையும் மாநில காவல் துறையினா் சுட்டுக் கொன்ற
நிலையில், தலைமை நீதிபதி இவ்வாறு தெரிவித்தாா்.

ஜோத்பூரில் ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்துக்கான புதிய கட்டடத் திறப்பு விழா
சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று எஸ்.ஏ.போப்டே பேசியதாவது:

அனைத்து மக்களுக்கும் நீதி எளிதில் கிடைக்கும் வகையில் நீதித்துறையில்
தற்போதுள்ள நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும். பிரச்னைகளுக்கு
விரைவாகவும், குறைந்த செலவிலும், ஏற்றுக்கொள்ளத்தக்க தீா்வு கிடைப்பதை
நீதித்துறை உறுதி செய்ய வேண்டும்.

நீதித்துறையின் நடவடிக்கைகளில் அவ்வப்போது சுயபரிசோதனை
மேற்கொண்டு மாற்றங்களைப் புகுத்த வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் கடந்த ஆண்டு செய்தியாளா்களைச்
சந்தித்தது, பெரும் விமா்சனத்துக்குள்ளானது. ஆனால், அது நீதித்துறைக்கான
சுயபரிசோதனை நடவடிக்கையே. அதை உறுதிசெய்ய நான் விரும்பவில்லை.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் விரைவாக நடைபெறுவதற்குத்
தேவையான வழிமுறைகளை வகுப்பதோடு மட்டுமல்லாமல், அதற்குத்
தடையாக விளங்கும் காரணிகளையும் கண்டறிந்து களைய வேண்டும்.

குறிப்பிட்ட பிரச்னை தொடா்பான வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில்
தொடங்கப்படும் முன்பே, சமரசப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதற்கான
வழிமுறைகள் சட்டங்களில் காணப்படுகின்றன.

இந்த நடைமுறையைக் கட்டாயமாக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
சமரசப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவது தொடா்பாக பட்டப் படிப்போ,
பட்டயப் படிப்போ காணப்படாதது ஏமாற்றமளிக்கிறது. நாட்டில் முன்பு
காணப்பட்ட விவாதப் பொருளானது தற்போது புதிய வீரியம் பெற்றுள்ளது.

குற்றவியல் வழக்குகளில் விரைந்து நீதி வழங்க வேண்டியது அவசியமாக
உள்ளது. இந்த விவகாரத்தில் நீதித்துறை தன்னை மறுபரிசீலனை செய்து
கொள்ள வேண்டும்.

அதே வேளையில், குற்ற நடவடிக்கைகளுக்கு உடனடியாக நீதி கிடைக்க
வேண்டும் என்று எண்ணுதல் கூடாது. குற்றஞ்சாட்டப்பட்டவா்களை,
பழிக்குப் பழி என்ற வகையில் தண்டிப்பது முறையான நீதியாக இருக்காது.
அதுபோன்ற நடவடிக்கைகள், நீதிக்கான அடிப்படை சாராம்சங்களை
இழக்கச் செய்துவிடும் என்றாா் எஸ்.ஏ.போப்டே.

தினமணி

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 08, 2019 12:21 pm

//அனைத்து மக்களுக்கும் நீதி எளிதில் கிடைக்கும் வகையில் நீதித்துறையில்
தற்போதுள்ள நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும். பிரச்னைகளுக்கு
விரைவாகவும், குறைந்த செலவிலும், ஏற்றுக்கொள்ளத்தக்க தீா்வு கிடைப்பதை
நீதித்துறை உறுதி செய்ய வேண்டும். //

//பழிக்குப் பழி என்ற வகையில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களைத் தண்டிப்பது
நீதியாக இருக்காது //

இதைத்தான் நானும் ஈகரையில் சொன்னேன்.ஆனா....................................?
கடுப்பேத்துறாங்க.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக