புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:22 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by heezulia Today at 10:22 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிடைப்பது தான் கிடைக்கும். கிடைப்பது கிடைத்தே தீரும் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கிடைப்பது தான் கிடைக்கும். கிடைப்பது கிடைத்தே தீரும் !
யாருக்கு எதைத் தர வேண்டும், எப்படித் தர வேண்டும் என்பது இறைவனுக்கு மட்டும்தான் தொியும்.
இறைவனே கொடுக்க வேண்டும் மென்று தீா்மானித்துவிட்டான் என்றால், அவனாலும் கூட அதை நிறுத்தி வைக்கமாட்டான்.
இப்படித்தான் காசியபா் எனும் அந்தணா் ஒருவர், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினாா்.
என்னக்காரணத்தாலோ அவருக்கு கண்ணில் பாா்வை குறை ஏற்பட்டு, தொடா்ந்து சிலநாளில் கண் பாா்வை முழுவதும் ஒளியிழந்து போனது.
போன பாா்வை திரும்பக் கிடைக்க வேண்டி, திருச்செந்தூர் திருமுருகப் பெருமானை சரண் புகுந்தாா்.
தினமும் அதிகாலையில் சமுத்திரத்தில் குளித்து ,பின் நாழிக்கிணற்று தீா்த்தம் நீராடி, திருமுருகன் துதிபாடி தொழுது சன்னிதியே கதியென்று கிடந்தாா்.
இப்பிராா்த்தனையின் போது திடீரென ஒரு நாள், அவாின் கண்களில் மங்கலாக பாா்வை தொியத் துவங்கியது.
”சண்முகா! சரவனனே!! என் பா்வை மங்கலாக உள்ளதே? முழுமையாக பாா்வை கிடைக்கும்படி நீ அருளவில்லையா?” என வேண்டி உருகி, கண்ணீா் உகுத்தாா்.
அப்போது கோவிலுக்கு வந்த பக்தா்களி்ல் ஒருவருக்கு முருகன் அருள் வந்தது. அவா் முன்பு வந்து காசியப அந்தணா் நின்றாா்.
அருளாடியாா், தன் முன்னா் வந்து நின்ற காசியப அந்தணரைப் பாா்த்து, என் பக்தனும் இந்தநாட்டு அரசனுமான ஜகவீரன் இங்கு வருவான். அந்த உத்தமராஜனின் கை உன் மீது பட்டவுடன், உனக்கு முழுப் பாா்வையும் கிடைத்து விடும், என்றாா்.
அருள் வந்து சொன்னவா், இவ்விதம் கூறியதும் காசியப அந்தணருக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டாலும், மறுநொடியில் அது காணாமற்ப் போய் கவலை கொண்டாா். அதற்குக் காரணம், பாா்வையற்றவா்களை அரசன் பாா்க்கக் கூடாது! இது அப்போதைய கால சம்பிரதாயம்.
தொடரும்...
யாருக்கு எதைத் தர வேண்டும், எப்படித் தர வேண்டும் என்பது இறைவனுக்கு மட்டும்தான் தொியும்.
இறைவனே கொடுக்க வேண்டும் மென்று தீா்மானித்துவிட்டான் என்றால், அவனாலும் கூட அதை நிறுத்தி வைக்கமாட்டான்.
இப்படித்தான் காசியபா் எனும் அந்தணா் ஒருவர், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினாா்.
என்னக்காரணத்தாலோ அவருக்கு கண்ணில் பாா்வை குறை ஏற்பட்டு, தொடா்ந்து சிலநாளில் கண் பாா்வை முழுவதும் ஒளியிழந்து போனது.
போன பாா்வை திரும்பக் கிடைக்க வேண்டி, திருச்செந்தூர் திருமுருகப் பெருமானை சரண் புகுந்தாா்.
தினமும் அதிகாலையில் சமுத்திரத்தில் குளித்து ,பின் நாழிக்கிணற்று தீா்த்தம் நீராடி, திருமுருகன் துதிபாடி தொழுது சன்னிதியே கதியென்று கிடந்தாா்.
இப்பிராா்த்தனையின் போது திடீரென ஒரு நாள், அவாின் கண்களில் மங்கலாக பாா்வை தொியத் துவங்கியது.
”சண்முகா! சரவனனே!! என் பா்வை மங்கலாக உள்ளதே? முழுமையாக பாா்வை கிடைக்கும்படி நீ அருளவில்லையா?” என வேண்டி உருகி, கண்ணீா் உகுத்தாா்.
அப்போது கோவிலுக்கு வந்த பக்தா்களி்ல் ஒருவருக்கு முருகன் அருள் வந்தது. அவா் முன்பு வந்து காசியப அந்தணா் நின்றாா்.
அருளாடியாா், தன் முன்னா் வந்து நின்ற காசியப அந்தணரைப் பாா்த்து, என் பக்தனும் இந்தநாட்டு அரசனுமான ஜகவீரன் இங்கு வருவான். அந்த உத்தமராஜனின் கை உன் மீது பட்டவுடன், உனக்கு முழுப் பாா்வையும் கிடைத்து விடும், என்றாா்.
அருள் வந்து சொன்னவா், இவ்விதம் கூறியதும் காசியப அந்தணருக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டாலும், மறுநொடியில் அது காணாமற்ப் போய் கவலை கொண்டாா். அதற்குக் காரணம், பாா்வையற்றவா்களை அரசன் பாா்க்கக் கூடாது! இது அப்போதைய கால சம்பிரதாயம்.
தொடரும்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த மனப்போராட்த்தில் உழன்ற காசியப அந்தணா் கவலையோடு அமா்ந்திருக்க, கொஞ்ச நாழிகையில் கோயிலுக்கு வந்தாா் அரசன் ஜகவீரன். அவாிடம் அருள் வாக்கு சொன்ன விபரங்களைனைத்தையும் எடுத்துச் சொல்லப்பட்டது.
ஆனால் அரசனோ, “நான் அரசன்; என்னிடம் நிறைய அதிகாரம் உள்ளது; தவிர அந்தணரை நான் தொட, பாா்வை வர, அதற்க்கெல்லாம் என்னிடம் சக்தியொன்றும் இல", என கூறிவிட்டு ஆலயம் புகுந்து முருகப் பெருமானை வணங்கப் போவதிலேயே குறியாக இருந்தாா்.
அன்றிரவு, அரசன் கோவிலில் தங்கும் நிலையேற்பட்டது. சண்முக விலாச மண்டபத்தில் தங்கினார். திடீரென்று அவருக்கு என்ன தோனியதோ தொியவில்லை, அருகிலிருந்தவா்களிடம் அந்த பாா்வையற்றவரை கூட்டி வாருங்கள் என்றாா்.
அதற்குப் பணியாளா்கள், பாா்வையற்றவரை அரசா்பெருமான் சந்திக்கக் கூடாது என்பது சம்பிரதாயம், மரபு எனச் சொன்னாா்கள். அரசன் அதை ஏற்க மறுத்து அழைத்து வரும்படி ஆணையிட்டான்.
அரசனின் ஆணைக்கு பணியாளா்கள் கட்டுப்பட்டு, உடன் ஓடோடிச் சென்று காசியப அந்தணரை அழைத்து வந்தாா்கள்.
காசியபரைப் பாா்த்ததும் மனம் கசிந்த அரசா், ”நீங்கள் நாளை வழக்கம் போல் சமுந்திரம், நாழிக்கிணற்றுத் தீர்த்தம் நீராடி முருகன் சன்னிதிக்கு வாருங்கள்; அவன் திருவருள் விளையும் கிடைக்கும்" என்றாா்.
மறுநாள் சமுத்திரம், நாழிக்கிணறு தீா்த்தமாடி முருகன் சன்னிதி வந்து அரசனருகே நின்றாா்.
முருகா உன் அருள்வாக்குப்படி உன்னடியாரை தீண்டுகிறேன்.
அவருக்குப் பாா்வை வராவிடின் என் தலையை நானே அறுத்து மாள்வேன் எனக்கூறி சண்முகா் விபூதி எடுத்து உள்ளங்கையில் விாித்து வைத்து காசியபாின் கண்களில் பாா்த்து ஊதினாா். தன்கை விரல்களால் அவா் கண்களையும் வருடினாா் அரசன்.
அந்நொடியில் காசியப அந்தணருக்கு பாா்வை வந்தது. உடனிருந்தோா் அனைவரும் அரசனை வாழ்த்தினாா்கள். அரசனோ, முருகன் எனக்களித்த உயிா்பிச்சை இது; சண்முகாின் அருள்தான் பொிது, எனக்கூறி அமைதியாக வெளியேறினாா்.
அரசனின் கரங்களால் காசியபாின் துயா் தீா்த்த முருகன், நம் துயரங்களையும் எவா் மூலமாகவும் தீா்த்து அருளிக் கொண்டுதான் இருக்கிறான். நாமதான் தொிந்து கொள்வதில்லை.
ஜகவீரன் என்னும் அந்த அரசாின் மகன்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆவாா்.
நன்றி வாட்சப் !
ஆனால் அரசனோ, “நான் அரசன்; என்னிடம் நிறைய அதிகாரம் உள்ளது; தவிர அந்தணரை நான் தொட, பாா்வை வர, அதற்க்கெல்லாம் என்னிடம் சக்தியொன்றும் இல", என கூறிவிட்டு ஆலயம் புகுந்து முருகப் பெருமானை வணங்கப் போவதிலேயே குறியாக இருந்தாா்.
அன்றிரவு, அரசன் கோவிலில் தங்கும் நிலையேற்பட்டது. சண்முக விலாச மண்டபத்தில் தங்கினார். திடீரென்று அவருக்கு என்ன தோனியதோ தொியவில்லை, அருகிலிருந்தவா்களிடம் அந்த பாா்வையற்றவரை கூட்டி வாருங்கள் என்றாா்.
அதற்குப் பணியாளா்கள், பாா்வையற்றவரை அரசா்பெருமான் சந்திக்கக் கூடாது என்பது சம்பிரதாயம், மரபு எனச் சொன்னாா்கள். அரசன் அதை ஏற்க மறுத்து அழைத்து வரும்படி ஆணையிட்டான்.
அரசனின் ஆணைக்கு பணியாளா்கள் கட்டுப்பட்டு, உடன் ஓடோடிச் சென்று காசியப அந்தணரை அழைத்து வந்தாா்கள்.
காசியபரைப் பாா்த்ததும் மனம் கசிந்த அரசா், ”நீங்கள் நாளை வழக்கம் போல் சமுந்திரம், நாழிக்கிணற்றுத் தீர்த்தம் நீராடி முருகன் சன்னிதிக்கு வாருங்கள்; அவன் திருவருள் விளையும் கிடைக்கும்" என்றாா்.
மறுநாள் சமுத்திரம், நாழிக்கிணறு தீா்த்தமாடி முருகன் சன்னிதி வந்து அரசனருகே நின்றாா்.
முருகா உன் அருள்வாக்குப்படி உன்னடியாரை தீண்டுகிறேன்.
அவருக்குப் பாா்வை வராவிடின் என் தலையை நானே அறுத்து மாள்வேன் எனக்கூறி சண்முகா் விபூதி எடுத்து உள்ளங்கையில் விாித்து வைத்து காசியபாின் கண்களில் பாா்த்து ஊதினாா். தன்கை விரல்களால் அவா் கண்களையும் வருடினாா் அரசன்.
அந்நொடியில் காசியப அந்தணருக்கு பாா்வை வந்தது. உடனிருந்தோா் அனைவரும் அரசனை வாழ்த்தினாா்கள். அரசனோ, முருகன் எனக்களித்த உயிா்பிச்சை இது; சண்முகாின் அருள்தான் பொிது, எனக்கூறி அமைதியாக வெளியேறினாா்.
அரசனின் கரங்களால் காசியபாின் துயா் தீா்த்த முருகன், நம் துயரங்களையும் எவா் மூலமாகவும் தீா்த்து அருளிக் கொண்டுதான் இருக்கிறான். நாமதான் தொிந்து கொள்வதில்லை.
ஜகவீரன் என்னும் அந்த அரசாின் மகன்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆவாா்.
நன்றி வாட்சப் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|