புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம்
Page 1 of 1 •
உடலமைப்போடு ஆலயம்
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமானதை
நம் உடம்போடு உவமையானவை. கால்- மண். வயிறு- நீர்.
இதயம்- நெருப்பு. கழுத்து- காற்று. தலை- ஆகாயம்.
சிதம்பரத்தில் நடராஜரின் உருவை மனித உடம்பில் தலைப்
பகுதியில் வைக்காமல் இருதய ஸ்தானத்தில் வைத்திருக்கின்றார்கள்.
எல்லா ஆலயங்களிலும் கருவறையை, ஆலயத்தின் மத்தியில் நேராக
இருக்கும்படி அமைத்திருப்பார்கள்.
ஆனால், சிதம்பரத்தில் இடது பாகமான நம்முடைய இருதய ஸ்தானம்
இருக்கும் அமைப்போடு இருப்பதைக் காணலாம். இவருடைய ஆட்டம்
நின்றுவிட்டால் உலகச் செயல் யாவும் நின்று போகுமே.
அதனால் இவர் ஆடிக்கொண்டே இருக்கிறார். இருதயம் ஆடாமல் நின்று
போனால் எல்லா ஆட்டமும் நின்றுதானே போகும். சிதம்பர விளக்கத்தின்
ஒரு பகுதி இதுவாகும்.
நால்வரும், நான்கு கோபுரங்களும்
கருங்கற்களால் கட்டப்பட்ட மதிற்சுவர்களுடன், விண்ணுக்குள்
ஊடுருவியதுபோல, நான்கு இராஜ கோபுரங்களுடன் சிதம்பர திருக்கோபுரம்
நன்கு அமைந்திருக்கிறது.
கோவில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள்
சிற்பங்களாகப் பரவிக் காணப்படுகின்றனர். கிழக்கு மேற்கு கோபுரங்களில்
நூற்றிஎட்டு நடன பாவனங்களையும் விளக்கும் சிற்பங்களாகப்
படைத்திருப்பதைக் காண்பவர் மெய்சிலிர்க்காது இருந்ததில்லை.
(தில்லை) சமயக்குரவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும்
மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் ஒவ்வொரு வாயில் வழியாக தில்லை
சிதம்பரம் கோவிலுக்குள் எழுந்தருளினர் என்று வரலாறு கூறுகிறது.
சமயக்குரவர் நால்வரில் ஒவ்வொருவரும், ஒருவர் சென்ற வாயில் வழியாக
ஒருவர் செல்லாது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாயில் வழியாகவே சென்றனர்.
எதனால்? சமயக்குரவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான கோபுரவாயில்
வழியாக உள்புகுந்து வழிபட்டனர் என்பது எதிலும் குறிப்பில்லா வியப்பு நமக்கு.
மேற்குக் கோபுர வாயில் வழியாக திருநாவுக்கரசரும்,
தெற்குக் கோபுர வாயில் வழியாக திருஞானசம்பந்தரும்,
வடக்கு கோபுர வாயில் வழியாக சுந்தரரும்,
கிழக்குக் கோபுர வாயில் வழியாக மாணிக்கவாசகரும்
சென்று தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள சிவபெருமானை வழிபட்டிருக்கின்றனர்.
நடராஜப் பெருமானுக்கு உள்ள திருச்சபைகள் ஐந்தில் சிதம்பரம் தலம்
கனகசபையாகும். மற்றவை 1.திருவாலங்காடு இரத்தினசபை,
2.மதுரை – வெள்ளிசபை, 3.திருநெல்வேலி – தாமிரசபை,
4.திருக்குற்றாலம் – சித்திரசபை.
இவையன்றி தில்லை சிதம்பரத்தில் உள்ள நடராஜப் பெருமானுக்கு
இக்கோவிலேயே ஐந்து சபைகள் இருக்கின்றன. அவை,
1.சிற்சபை (சிற்றம்பலம்), 2.கனகசபை, 3.இராசசபை, 4.தேவசபை,
5.நிருத்தசபை ஆகியவையாகும்.
சிற்சபை: (சிற்றம்பலம்)
இச்சபையில் நடராஜப் பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடமாகும்.
முதலாம் ஆதித்த சோழனுடைய மகன் முதல் பராந்தக சோழன்
இச்சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்தான் என்று திருவாலங்காட்டுச்
செப்பேடுகள் கூறுகின்றன.
கனகசபை: (பொன்னம்பலம்)
சிற்றம்பலத்திற்கு முன் அமைந்திருக்கிறது. இங்கு ஸ்படிக லிங்கம்
இருக்கிறது. இதற்கு நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது.
இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்த சோழன், கொங்கு
நாட்டிலிருந்து கொண்டுவந்து உயர்ந்த மாற்றுடைய பொன்னால்
வேய்ந்தான் என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் கூறுகின்றார்.
தில்லைக் கோயிலிருக்கும் கல்வெட்டுப் பாடலொன்றில் சிறந்த
சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான “காளிங்கராயன்”
என்பவன் இப்பொன்னம்பலத்தைப் பொன்னால் வேய்ந்தான் என இருக்கின்றது.
இராசசபை:
இச்சபையே ஆயிரங்கால் மண்டபம் ஆகும். இங்கு ஆண்டுதோறும்
ஆனி, மார்கழி மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் நாள் திருவிழாக்களில்
நடராஜப் பெருமான் இரவில் இம்மண்டபத்தில் எழுந்தருளி மறுநாள்
காலை பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம்.
தேவசபை:
இதை பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது.
இதன் விமானம் செம்பினால் செய்யப்பட்டுள்ளது.
நிருத்தசபை:
நடராஜப் பெருமானின் கொடிமரத்திற்குத் தென்புறம் மிகவும் அற்புதமான
வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கிறது. ஊர்த்துவ பெருமானின்
திருமேனியும் இங்கு இருக்கிறது.
-
இச்சபையில் நடராஜப் பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடமாகும்.
முதலாம் ஆதித்த சோழனுடைய மகன் முதல் பராந்தக சோழன்
இச்சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்தான் என்று திருவாலங்காட்டுச்
செப்பேடுகள் கூறுகின்றன.
கனகசபை: (பொன்னம்பலம்)
சிற்றம்பலத்திற்கு முன் அமைந்திருக்கிறது. இங்கு ஸ்படிக லிங்கம்
இருக்கிறது. இதற்கு நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது.
இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்த சோழன், கொங்கு
நாட்டிலிருந்து கொண்டுவந்து உயர்ந்த மாற்றுடைய பொன்னால்
வேய்ந்தான் என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் கூறுகின்றார்.
தில்லைக் கோயிலிருக்கும் கல்வெட்டுப் பாடலொன்றில் சிறந்த
சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான “காளிங்கராயன்”
என்பவன் இப்பொன்னம்பலத்தைப் பொன்னால் வேய்ந்தான் என இருக்கின்றது.
இராசசபை:
இச்சபையே ஆயிரங்கால் மண்டபம் ஆகும். இங்கு ஆண்டுதோறும்
ஆனி, மார்கழி மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் நாள் திருவிழாக்களில்
நடராஜப் பெருமான் இரவில் இம்மண்டபத்தில் எழுந்தருளி மறுநாள்
காலை பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம்.
தேவசபை:
இதை பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது.
இதன் விமானம் செம்பினால் செய்யப்பட்டுள்ளது.
நிருத்தசபை:
நடராஜப் பெருமானின் கொடிமரத்திற்குத் தென்புறம் மிகவும் அற்புதமான
வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கிறது. ஊர்த்துவ பெருமானின்
திருமேனியும் இங்கு இருக்கிறது.
-
சிதம்பர ரகசியம்
சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும்.
சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு
வாயில். இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி
காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் கிடையாது.
தங்கத்தாலான வில்வதள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டக்
காட்சி தெரியும். மூர்த்தி ஏதும் இல்லாமல் வில்வதள மாலை தொங்குவதை,
இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை நமக்கு
உணர்த்துவதேயாகும்.
ஆக, அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும்
வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளன.
இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு
செய்யப்பட்டு வருகின்றது.
திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்பர் ஒரு சிலர்.
சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி
ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னரே
தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி
வழிபாட்டுக்கு அமைக்கப்பட்டது.
சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு மார்கழி மாதம் திருவாதிரை
நட்சத்திரத்தில் நிகழும் ஆருத்ரா தரிசனமும், ஆனிமாதம் உத்திர
நட்சத்திரத்தில் நடக்கும் விழாவும் இங்கு நடக்கும் இரு சிறப்பு வாய்ந்த
பெரும் விழாக்களாகும்.
சைவ, வைணவ சமய ஒற்றுமைக்கு சிதம்பரம் கோவில் ஒரு எடுத்துக்காட்டாக
திகழ்கிறது.
சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும்.
சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு
வாயில். இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி
காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் கிடையாது.
தங்கத்தாலான வில்வதள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டக்
காட்சி தெரியும். மூர்த்தி ஏதும் இல்லாமல் வில்வதள மாலை தொங்குவதை,
இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை நமக்கு
உணர்த்துவதேயாகும்.
ஆக, அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும்
வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளன.
இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு
செய்யப்பட்டு வருகின்றது.
திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்பர் ஒரு சிலர்.
சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி
ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னரே
தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி
வழிபாட்டுக்கு அமைக்கப்பட்டது.
சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு மார்கழி மாதம் திருவாதிரை
நட்சத்திரத்தில் நிகழும் ஆருத்ரா தரிசனமும், ஆனிமாதம் உத்திர
நட்சத்திரத்தில் நடக்கும் விழாவும் இங்கு நடக்கும் இரு சிறப்பு வாய்ந்த
பெரும் விழாக்களாகும்.
சைவ, வைணவ சமய ஒற்றுமைக்கு சிதம்பரம் கோவில் ஒரு எடுத்துக்காட்டாக
திகழ்கிறது.
நூற்றி எட்டு வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான
திருசித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் கோவிந்தராஜப் பெருமாள்
கோவில் தில்லை சிதம்பரம் கோவிலின் உள்ளே அமைந்திருக்கிறது.
நடராஜப் பெருமானின் சந்நிதிக்கு நேர் எதிரே நின்றுகொண்டு
நடராஜரை தரிசனம் செய்தபிறகு இடதுபுறம் திரும்பிப் பார்த்தால்
கோவிந்தராஜப் பெருமாள் சயண நிலையுடனான சந்நிதியைக்
காணலாம்.
இரண்டு சந்நிதிகளும் அருகருகே அமைந்திருப்பது தில்லை கோவிலின்
சிறப்பு.
தில்லை எல்லையை மிதித்தாலே நம் தொல்லை வினைகள் இல்லை
என்றாக்கும், தில்லை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜரை, சிதம்பரத்திற்கு
ஒருமுறையேனும் சென்று வழிபட்டு, வாழ்வில் சிறந்து விளங்க உங்களை
சிதம்பரம் பயணிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி- தினமணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|