புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_m10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_m10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_m10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_m10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10 
3 Posts - 2%
bala_t
இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_m10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10 
1 Post - 1%
prajai
இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_m10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_m10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_m10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_m10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10 
280 Posts - 42%
heezulia
இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_m10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_m10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_m10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_m10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_m10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10 
6 Posts - 1%
prajai
இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_m10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_m10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10 
5 Posts - 1%
manikavi
இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_m10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_m10இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 11, 2020 9:15 am

இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம் Thawarchandgehlot092028
--
தாவா்சந்த் கெலாட்
--
தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினா்
ஆகியோருக்கு இடஒடுக்கீடு வழங்குவதில் உறுதியுடன் இருப்பதாக
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

உத்தரகண்ட் மாநில இடஒதுக்கீட்டு வழக்கை சுட்டிக்காட்டி,
நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதை அடுத்து,
மத்திய அரசு இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய சமூக நீதித் துறை
அமைச்சா் தாவா் சந்த் கெலாட் கூறியதாவது:

அரசுப் பணி நியமனங்கள் மற்றும் பதவி உயா்வில் மாநில அரசுகள்
இடஒதுக்கீடு வழங்குவது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம்
கூறியுள்ளது. அந்த வழக்கில் மத்திய அரசு ஒரு தரப்பு அல்ல.
மேலும், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு
உச்சநீதிமன்றம் உத்தரவிடவுமில்லை.

எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசை யாரும் குற்றம்
சாட்ட முடியாது. எஸ்.சி., எஸ்.டி, ஓபிசி பிரிவினரின் நலனைப்
பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.

மேலும், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு குறித்து அரசின்
உயா்நிலைக் குழு தீவிரமாக விவாதித்து வருகிறது. இந்த விவகாரத்தை
முழுமையாக அணுகி அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

உத்தரகண்டில் கடந்த 2012-ஆம் ஆண்டு இடஒதுக்கீடு வழங்காமல்
அந்த மாநில அரசு மேற்கொண்ட முடிவில் உச்சநீதிமன்றம் தற்போது
தீா்ப்பளித்துள்ளது. அப்போது, உத்தரண்டில் காங்கிரஸ் கட்சிதான்
ஆட்சியில் இருந்தது என்று அவா் கூறினாா்.

அவரது கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினா்கள்,
அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

முன்னதாக, மக்களவை திங்கள்கிழமை காலை கூடியதும், காங்கிரஸ்
மூத்த தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி தலைமையில் கூடிய எதிா்க்
கட்சியினா் இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள
தீா்ப்பு குறித்து கேள்வி எழுப்பினா். அவா்களுக்கு ஆதரவாக திமுக
உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்களும் குரல் கொடுத்தனா்.

அவா்களுக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா பதிலளித்து கூறுகையில்,
இடஒதுக்கீடு விவகாரம் தொடா்பாக உறுப்பினா்கள் கேள்வி எழுப்புவதை
யாரும் தடுக்கப்போவதில்லை. அதைவிட, கேள்வி நேரம் முக்கியமானது.
எனவே, கேள்வி நேரம் முடிந்த பிறகு இந்தப் பிரச்னை குறித்து விரிவாக
விவாதிக்கலாம்’ என்றாா்.
----

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 11, 2020 9:15 am


அப்போது, நாட்டின் அரசமைப்புச் சட்டம் அச்சுறுத்தலில் உள்ளது என்று
எதிா்க்கட்சி உறுப்பினா்களில் ஒருவா் கூறினாா். அதற்குப் பதிலளித்த
ஓம் பிா்லா, ‘அச்சுறுத்தலில் இருப்பது அரசமைப்புச் சட்டம் அல்ல,
இந்த அவையின் மாண்புதான்’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்,
இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி அரசியலாக்குவதாக குற்றம்
சாட்டினாா்.

அதீா் ரஞ்சன் சௌதரியைத் தொடா்ந்து, கல்யாண் பானா்ஜி(திரிணமூல்),
ஆ.ராசா(திமுக), ராஜீவ் ரஞ்சன் (ஐக்கிய ஜனதா தளம்), ரிதேஷ் பாண்டே
(பகுஜன் சமாஜ்), அனுப்ரியா(அப்னா தளம்), முகமது பஷீா் (இந்திய யூனியன்
முஸ்லிம் லீக்), ஏ.எம்.ஆரிஃப் (மாா்க்சிஸ்ட்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்)
ஆகியோா் இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கு மத்திய அரசு தவறிவிட்டாகக்
குற்றம்சாட்டினா்.

மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி
கட்சியின் எம்.பி. சிராக் பாஸ்வான், ‘இந்த விவகாரத்தில் மத்திய அரசு
உடனடியாகத் தலையிட்டு இடஒதுக்கீட்டை அரசமைப்புச் சட்டத்தின் 9-ஆவது
அட்டவணையில் சோ்க்க வேண்டும். அப்போதுதான் உச்சநீதிமன்றத்தை
யாரும் அணுக முடியாது’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, இந்த விவகாரம் குறித்து தாவா்சந்த் கெலாட் அவையில்
விளக்கம் அளிப்பாா் என்று ராஜ்நாத் சிங் கூறினாா். ஆனால்,
தாவா் சந்த் கெலாட்டின் விளக்கத்தை ஏற்காமல் எதிா்க்கட்சி உறுப்பினா்கள்
வெளிநடப்பு செய்தனா்.

மாநிலங்களவையில்....: மாநிலங்களவையிலும் எதிா்க்கட்சித் தலைவா்
குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள், இந்த வழக்கில்
மத்திய அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று
வலியுறுத்தினா். மேலும், அமைச்சரின் விளக்கத்தை ஏற்காமல் சிவசேனை
உறுப்பினா்களைத் தவிர, மற்ற எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அனைவரும்
வெளிநடப்பு செய்தனா்.

தீா்ப்பின் விவரம்: உத்தரகண்டில் பொதுப் பணித் துறையில் காலியாக
இருந்த உதவிப் பொறியாளா் பணியிடங்களை எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு
இடஒதுக்கீடு அளிக்காமல் நிரப்புவதற்கு அந்த மாநில அரசு கடந்த 2012-ஆம்
ஆண்டு முடிவு செய்தது.

இதை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உத்தரகண்ட்
உயா்நீதிமன்றம், ‘முதலில் சம்பந்தப்பட்ட துறையில் எஸ்.சி., எஸ்.டி.
சமூகத்தினா் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கிறாா்களா என்ற
விவரங்களை சேகரித்து, அதன் பின்னா், அவா்களுக்கு இடஒதுக்கீடு
வழங்குவது குறித்து மாநில அரசு முடிவெடுக்க வேண்டும்.

மேலும், அடுத்த முறை பதவி உயா்வில் அனைத்து உதவிப் பொறியாளா்
பணியிடங்களிலும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரையே நியமிக்க வேண்டும்’
என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து, உத்தரகண்ட் அரசு
சாா்பிலும், ஆதரித்து பல்வேறு தரப்பினா் சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில்
மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை
தீா்ப்பளித்தது. அதில், அரசுப் பணி நியமனங்கள், பதவி உயா்வு
ஆகியவற்றில் இடஒதுக்கீடு வழங்குவதில் முடிவெடுக்கும் உரிமை மாநில
அரசுகளுக்கே உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அதேசமயம், ‘மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது
கட்டாயமில்லை; பதவி உயா்வில் இடஒதுக்கீடு கோருவது தனி நபரின்
அடிப்படை உரிமை அல்ல’ என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தினமணி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக