புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 05, 2010 6:36 pm

புரிந்து கொள்ளுதல் இல்லாதபோதுதான் இனிக்கும் இல்லறம் கசக்கத் துவங்கும். சின்ன சின்ன பிரச்னைகள் கூட பூதாகரமாக விஸ்வரூபம் எடுக்கும். கொடுமைகள் எல்லைமீற, இதற்கு மேல் தீர்வுகாண முடியாது என்ற நிலையில் கணவனோ மனைவியோ அந்தப் பிரச்னையில் இருந்து சட்டப்பூர்வமாக விடுபட வழி செய்யும் சட்டம்தான் விவாகரத்து சட்டம். ஆனால் நிலை இன்று தலைகீழ். தொட்டதற்கெல்லாம் துணையைக் குற்றம் சாட்டி குடும்ப நல நீதிமன்றங்களைத் தேடும் தம்பதிகள் அதிகாரித்து விட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்படி விவாகரத்து கோரும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகாரித்துள்ளது.

2004ம் ஆண்டு 2,400ஆக இருந்த விவாகரத்து வழக்குகள் 2009ம் ஆண்டு 4,100 ஆக உயந்துள்ளது. கணவரது மனம் புண்படும்படி பேசினாலோ, மனைவியை மன உளைச்சலுக்கு உட்படுத்தினாலோ விவாகரத்து கேட்கலாம் என சட்டத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட வழிகள் இருக்க, தற்போது ஒரு மும்பை தம்பதிக்கு விவாகரத்து வழங்கிய தீர்ப்பில் இன்னுமொரு காரணத்தையும் சேர்த்திருக்கிறது மும்பை ஐகோர்ட். அதாவது சேர்ந்து வாழ மனமின்றி கணவனோ மனைவியோ இருவரில் ஒருவர் வீட்டை விட்டுப் பிரிந்து வாழ்தலோ அல்லது ஒரே வீட்டில் பிரிந்து வாழ்ந்தாலோ விவாகரத்து கோர போதுமானது என தீர்ப்பளித்துள்ளது.

என்ன காரணம் கிடைக்கும் விவாகரத்து கோரலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் ஆசாமிகளுக்கு இந்தத் தீர்ப்பு இரட்டிப்பு சந்தோஷத்தைத் தந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பின் தாக்கம் தமிழகத்தில் எப்படி இருக்கும் என வழக்கறிஞர் அஜிதாவிடம் கேட்டோம்..

‘‘விவாகரத்து கோருவதற்கு இப்படி பிரிந்து வாழ்வதை காரணமாக சொல்ல முடியும் என சட்டப்பிரிவு 13ல் சொல்லப்பட்டுள்ளது. இது இந்திய விவாகரத்து சட்டத்தின்படி இந்து திருமணமுறைப்படி திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் சிறப்பு திருமண சட்டப்படி கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் பொருந்தும்.

திருமணத்தின் அடிப்படையே தாம்பத்தியம்தான். அதில் முறிவு ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்பட்டவர் விவாகரத்து கோர முடியும். இப்படி ஒருவர் மற்றொருவரால் புறக்கணிக்கப்பட்டு பிரிந்து வாழ்வதை ‘கைவிடுதல்’ என்றும் கூறுவார்கள். கைவிடுதலினால் பாதிக்கப்பட்டவர், இந்த சட்டத்தினால் உதவி பெற்று புது வாழ்க்கையை துவக்கவும் சுதந்திரமாக வாழவும் வழிவகை செய்வதுதான் இந்தத் தீர்ப்பின் நோக்கம்.

விவாகரத்து கோரி எத்தனையோ வழக்குகள் நீதிமன்றத்துக்கு வருகின்றன. அதில் சொல்லப்படுகிற தீர்ப்புகளைப் பார்த்து யாரும் விவாகரத்து கேட்பார்கள் என்று கூற முடியாது. யாருக்கு காய்ச்சல், தலைவலி இருக்கிறதோ அவர்கள்தான் மருந்து சாப்பிடுவார்கள். பிரச்னை இருப்பவர்கள்தான் விவாகரத்து கேட்பார்கள். நம் குடும்ப உறுப்பினர்கள் எப்போது முற்போக்கு சிந்தனைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ அப்போதுதான் விவாகரத்துகள் குறையும். காலகாலமாக இருந்த குடும்ப வன்முறைக்கு சட்டப்படி தண்டனை வழங்கலாம் என்ற சட்டமே 2006ல் தான் அமலுக்கு வந்தது. பெண்கள் எத்தனைதான் முன்னேறினாலும் அவர்களை அடிமைப்படுத்தியே வைக்க வேண்டும் என்கிற கீழ்த்தரமான எண்ணம் உள்ளவர்கள்தான் சட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கி ஆதாயம் தேட நினைப்பார்கள். எத்தனை சட்டங்கள் வந்தாலும் புரிந்து கொள்ளுதல் இருக்கிற இடத்தில் பிரிவுக்கு இடமில்லை.’’ என்றார் அஜிதா.

சட்டம் சொல்வது இருக்கட்டும்... நீங்கள் என்ன சொல்கிறீர்கள் வாசகர்களே..?

இரா.ரூபாவதி.



விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 06, 2010 4:21 pm

சிவா wrote:கணவரது மனம் புண்படும்படி பேசினாலோ, மனைவியை மன உளைச்சலுக்கு உட்படுத்தினாலோ விவாகரத்து கேட்கலாம் என சட்டத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட வழிகள் இருக்க, தற்போது ஒரு மும்பை தம்பதிக்கு விவாகரத்து வழங்கிய தீர்ப்பில் இன்னுமொரு காரணத்தையும் சேர்த்திருக்கிறது மும்பை ஐகோர்ட். அதாவது சேர்ந்து வாழ மனமின்றி கணவனோ மனைவியோ இருவரில் ஒருவர் வீட்டை விட்டுப் பிரிந்து வாழ்தலோ அல்லது ஒரே வீட்டில் பிரிந்து வாழ்ந்தாலோ விவாகரத்து கோர போதுமானது என தீர்ப்பளித்துள்ளது.

.


இது அனியாயம் அவங்க என்னிக்காவது ஒரு நாள் மனம் மாரலாம் இல்லையா? விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! 502589

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக