புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
3 Posts - 2%
jairam
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
2 Posts - 1%
Poomagi
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
சிவா
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
16 Posts - 4%
prajai
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
7 Posts - 2%
jairam
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் கலாம் கவிதைகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Feb 21, 2020 12:45 pm

இலட்சியம்.
நான் ஏறிக் கொண்டே இருக்கிறேன்,
எங்கிருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா
நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்,
எங்கிருக்கிறது அறிவுப் புதையல்,
என் இறைவா நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன், எங்கிருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா
இறைவா, இறைவா, நூறு கோடி மக்கள் இலட்சிய சிகரத்தையும்,
அறிவுப் புதையலையும், இன்ப அமைதியையும் உழைத்தடைய அருள்வாயாக.
(இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றிப் பாடிய கவிதை வரிகள்)

வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்"
நான் பறந்து கொண்டேயிருப்பேன்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்,
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்,
நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்,
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த,
நான் பிறந்தேன் ஆராயச்சி உள்ளத்துடன்,
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க,
நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்.
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்.
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.
(முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியில்)

மனத்தூய்மை
எண்ணத்திலே மனத்தூய்மை இருந்தால்
நடத்தையில் அழகு மிளிரும்.
நடத்தையில் அழகு மிளிர்ந்தால்
குடும்பத்தில் சாந்தி நிலவும்.
குடும்பத்தில் சாந்தி இருந்தால்
நாட்டில் சீர்முறை உயரும்.
நாட்டில் சீர்முறை இருந்தால்
உலகத்தில் அமைதி நிலவும்.

(அப்துல் கலாம் உரையில் இருந்து)








ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 21, 2020 3:52 pm

அப்துல் கலாம் கவிதைகள்  103459460 அப்துல் கலாம் கவிதைகள்  3838410834
-
கிளி வளர்த்தேன்
பறந்துவிட்டது
அணில் வளர்த்தேன்
ஓடிவிட்டது
மரம் வளர்த்தேன்
இரண்டும் திரும்பி வந்து விட்டது

-
---------------------------------
-கவிஞர் அப்துல்கலாம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 21, 2020 3:53 pm

மறைந்த தனது அன்னையை நினைத்து அவரது
அக்னிச சிறகுகள் நூலில் எழுதிய கவிதை........

கடல் அலைகள், பொன் மணல்
புனித யாத்ரீகர்களின் நம்பிக்கை
இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு
இவையெல்லாம் ஒன்று கலந்த உருவம் நீ
என் அன்னையே!.......


என்று ஆரம்பித்து...

உன் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும்
எனக்கு வலிமை தந்தன
அதைக் கொண்டே நான் இந்த உலகை
அச்சமின்றி எதிர்கொண்டேன்

என் அன்னையே,
நாம் மீண்டும் சந்திப்போம்
அந்த மாபெரும் நியாயத் தீர்ப்பு நாளில்!

.....என்று முடியும் கவிதை வரிகள் நம் இதயத்தை உருகச் செய்யும்
----------------------


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக