புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_m10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10 
306 Posts - 42%
heezulia
அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_m10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_m10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_m10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_m10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_m10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_m10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10 
6 Posts - 1%
prajai
அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_m10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_m10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
manikavi
அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_m10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 26, 2020 4:43 pm

அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? K7

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

எனது வயது 77. எனக்கு சர்க்கரை நோயோ,
உயர் ரத்த அழுத்தமோ வேறு கோளாறுகளோ இல்லை.
ஆயினும் சாப்பிட்ட பின் உடனே மோஷன் வருகிறது.

இரவு 9.30 மணிக்குத் தூங்கச் சென்றால் ஒரு மணி
நேரத்துக்கு ஒரு தடவை இரவு முழுவதும் சிறுநீர் கழிக்க
வேண்டி வருகிறது. பிராஸ்டேட் சுரப்பி பிரச்னை இல்லை.

10 மி.லி. சிறுநீர் கழிக்க பத்து நிமிடம் ஆகிறது. சிறுநீர்
உடனே போவதில்லை. இதுவே எனது பிரச்னை. சிறுநீர்
பகலிலும் இரவிலும் சிரமமில்லாமல் போக என்ன செய்ய
வேண்டும்?

-சங்கர வெங்கடராமன், விருகம்பாக்கம், சென்னை.
உணவு வயிற்றில் வந்து விழுந்தவுடன், அந்தச் செய்தியானது
மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து மலப்பைக்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மலம் வெளியேறுகிறது.

இந்த அவசரநிலைப் பிரகடனத்திற்குக் காரணமாக, நரம்புகளின்
அதிவேக செயல்பாட்டைக் குறிப்பிடலாம். அவற்றைச்
சாந்தப்படுத்தி, மலத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய
அவசியமிருக்கிறது.

மனிதர்களுக்கு மலமே பலமாக இருப்பதாலும், உங்களுக்கு
வயதாகிவிட்டதாலும் உடல் வலுவை இழக்கக் கூடாது. அதற்கு
தாடிமாதி கிருதம் எனும் நெய் மருந்தை நீராவியில் உருக்கி
காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்ட பின், சிறிது சூடான
வெந்நீர் அருந்தவும்.

இதனால், குடலில் ஏற்படும் வாத பித்தங்களின் சீற்ற நிலைமாறி,
குடல் சார்ந்த நரம்புகள் வலுப்பெறும்.

Gastro Colic Reflex எனப்படும் இந்த உபாதை,
மூளையின் நரம்புகளின் தூண்டுதலாலேயே நடைபெறுவதால்,
அவற்றின் தூண்டுதலை சாந்தப்படுத்தும் விதமாக தலைக்குக்
க்ஷீரபலா தைலம் அல்லது கார்ப்பாஸாஸ்த்யாதி தைலம்
உபயோகிக்க நல்லது.

தைலத்தை இளஞ்சூடாகப் பஞ்சில் முக்கி எடுத்து, தலையில்
சுமார் அரை – முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு, வெதுவெதுப்பான
நீரினால் தலைக்குக் குளித்து, உச்சந்தலையில் ராஸ்னாதி எனும்
சூரண மருந்தைத் தேய்த்துவிடலாம்.

இதனால், தலைபாரம், தலைவலி, ஜலதோஷம் போன்றவற்றைத்
தடுக்கலாம்.

இரவில் சிறுநீரகங்கள் துரிதகதியில் சிறுநீரைச் சுரக்கச் செய்து
சிறுநீர்ப்பையில் சேர்த்து அதைக் கழிக்க வேண்டிய நரம்புகள்
தூண்டப்படுவதால், நீங்கள் மதியம் முதலே நீரின் ஆதிக்கம் கொண்ட
கறிகாய்களையும் பழங்களையும் தவிர்க்க வேண்டிய நிலையில்
இருக்கிறீர்கள்.

வெள்ளரி, பீர்க்கு, புடலை, பூசணி, பரங்கி, முள்ளங்கி, ஆரஞ்சு,
திராட்சை, சாத்துக்குடி, தர்பூசணி, கிர்ணி போன்றவற்றை அதிகம்
பயன்படுத்தக் கூடாது. ஆனாலும் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும்
தாமதத்தைப் போக்க, இவை அனைத்தையும் காலையில்
ஓர் அட்டவணை தயாரித்து ஒன்றிரண்டாக தினமும் பயன்படுத்த
முயற்சிக்கவும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 26, 2020 4:43 pm

சுகுமாரம் எனும் நெய் மருந்தை நீராவியில் உருக்கி, காலை, இரவு
உணவிற்கு முன்பும் பின்பும் என்ற ரீதியில் சுமார் 10 மி.லி.
சாப்பிடவும். இதனால், சிறு நீரங்களின் செயல் ஊக்கியான
நரம்புகள், சுரப்பிகள் அனைத்தும் வலுப்படும்.

சிறுநீர்ப்பையினுள்ளே அமைந்துள்ள தசைப்பகுதியின் நரம்புகளும்
வால்வுகளும் தங்களுடைய முதுமையின் காரணமாக, செயலிழக்கும்
நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன.

அவற்றிற்கு செயலூட்டம் தரும் மருந்தாக இந்த நெய் மருந்து
இருந்தாலும், மஹாமாஷ தைலம், பலா அஷ்வகந்தாதி தைலம்
போன்றவற்றை வெது வெதுப்பாக இடுப்பு, அடிவயிறு, தொடை
இடுக்கு, தொடை ஆகிய பகுதிகளில் தடவிவிட்டு, சுமார்
அரை – முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு, வெந்நீரால் அலம்பி
எண்ணெய்ப் பசையை அகற்றி, அன்று மதியம் சூடான ரசம்
சாதத்துடன் சிறுகீரை அல்லது மூக்கரட்டைக் கீரை
போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது.

மேற்குறிப்பிட்ட இருநிலைகளிலும் உங்களுக்கு பசியின் வலுவான
தன்மை குறைந்திருப்பதையே காட்டுகிறது. கறிவேப்பிலை,
புதினா, கொத்தமல்லி முதலியவற்றின் துவையலையும், தயிரைக்
கடைந்து வெண்ணெய் எடுத்த மோரையும், அந்த மோரையும்
லேசாகச் சூடாக்கி ஓமம் தாளித்து உணவில் சேர்ப்பதையும்
வழக்கமாக்கிக் கொள்ள, குடல் சார்ந்த உபாதைகள் மாறுவதுடன்,
பசியும் நன்றாக எடுக்கத் தொடங்கும். அதனால், உணவின் சத்து
உடலுக்கு நன்கு கொண்டு செல்லப்பட்டு தாதுபலம் வளரும்.

குடல் இழந்துள்ள சக்தியை மீட்டுத் தருபனவற்றில், ஜீரகபில்வாதி
லேகியம், குடஜாரிஷ்டம், அஷ்ட சூரணம் போன்ற ஆயுர்வேத
மருந்துகள் நல்ல பலன் தருபவை.

சிறுநீர் சரியாக வெளியேறவில்லையே என்று நினைத்து அடிக்கடி
சிறுநீரை வெளியேற்றும் மருந்தை உபயோகிப்பதை விட,
சிறுநீர் தெளிவாவதை உறுதி செய்யும் பாகற்காய், சுண்டைக்காய்,
வாழைக்கச்சல், கொள்ளு, பாசிப்பருப்பு, வாழைப்பூ, மணத்தக்காளி,
நெல்லிமுள்ளி, ஆடை ஏற்படுமாறு இளந்தீயில் காய்ச்சி ஆடை
நீக்கிய பசுவின் பால், வல்லாரைக்கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை,
பொன்னாங்கண்ணிக் கீரை போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

தயிர், பச்சரிசி, அதிக இனிப்பு, வெல்லம், உளுந்து, பகல்தூக்கம்

முதலியவற்றைத் தவிர்க்கலாம்.
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை – 600 123

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக