புதிய பதிவுகள்
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 13:32

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 13:27

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:55

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 10:52

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 20:57

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:32

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:18

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 8 Jun 2024 - 15:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat 8 Jun 2024 - 15:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 14:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_c10வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_m10வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_c10வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_m10வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_c10வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_m10வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_c10 
145 Posts - 57%
heezulia
வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_c10வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_m10வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_c10வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_m10வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_c10வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_m10வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_c10 
9 Posts - 4%
prajai
வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_c10வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_m10வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_c10வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_m10வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_c10வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_m10வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_c10வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_m10வணங்குவோம் திரு காதர் அவர்களை. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணங்குவோம் திரு காதர் அவர்களை.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 28 Mar 2020 - 14:02


கோவை: கொரோனா வைரஸ் பாதிப்பால், வேலைகள் இல்லாமல், வாடகைக்கு குடியிருப்போர் வருமானம் இன்றி தவிப்பதை கனிவோடு கவனித்த, கோவையை சேர்ந்த ஒருவர், தனது 15 வீடுகளில் வசிப்போரிடமிருந்தும், இந்த மாத, வாடகை வேண்டாம் என அறிவித்து முன் உதாரணமாக மாறியுள்ளார். உக்கடம், லால்பேட்டையில் மீன் கடை நடத்தி வரும் காதர் என்பவர்தான், அந்த உரிமையாளர். தனக்கு சொந்தமான 15 வீடுகளையும் கூலி தொழிலாளிகளுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார் காதர்.

இந்த நிலையில்தான், கொரோனா வைரஸ் பாதிப்பால், தமிழகம் முழுக்க முதலில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாடு முழுக்க லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. எனவே காதர் வீட்டில் தங்கி உள்ள கூலித் தொழிலாளிகள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், 15 வீடுகளின் வாடகையும் தனக்கு வேண்டாம் என்று, தானாக முன்வந்து பெருந்தன்மையாக அறிவித்துள்ளார் காதர். "கொரோனா வைரசால், மறைமுகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் முடிந்த உதவி இது என்கிறார் காதர். இதுபற்றி அவர் கூறுகையில், கூலித் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. எனவே, சாப்பாடு, மருத்துவ செலவு போன்றவற்றிற்கு செலவிடத்தான், அவர்களிடம் உள்ள பணம் போதுமானதாக இருக்கிறது. எனவே அவர்களிடம் இந்த மாத வாடகையை தர வேண்டாம் என்று கூறியுள்ளேன்." இவ்வாறு காதர் தெரிவித்தார். இதுபற்றி, வாடகைக்கு குடிஇருக்கக்கூடிய லத்தீப் என்பவர், கூறுகையில், மாசாமாசம், சரியாக, வாடகை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இப்போது எங்களிடம் வாடகை கொடுப்பதற்கு பணம் இல்லை. வேலைக்கு செல்லவில்லை என்றால் வருமானம் எப்படி வரும்? இந்த நிலையில்தான் எங்கள் வீட்டின் உரிமையாளர் வாடகை வேண்டாம் என்று சொல்லியுள்ளார். இது சந்தோஷம்தான். இதைவைத்து சாப்பாட்டுக்கு நாங்கள் செலவிடுவோம் என்று தெரிவித்தார்.

ரமணியன்

நன்றி தட்ஸ்தமிழ்.





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 28 Mar 2020 - 14:04

இவர்தான் காதர் அவர்கள்.

வணங்குவோம் திரு காதர் அவர்களை. House-owner-kadhar-sacrificing-rent-from-his-15-houses-in-coimbatore-1585303965

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 28 Mar 2020 - 14:05

நன்றி நன்றி நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி
:வணக்கம்:

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக