புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
39 Posts - 49%
heezulia
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
3 Posts - 4%
jairam
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
1 Post - 1%
சிவா
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
1 Post - 1%
Manimegala
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
14 Posts - 4%
prajai
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
9 Posts - 3%
jairam
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
4 Posts - 1%
Rutu
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைக் கதிர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 4:46 pm

திரைக் கதிர் Kadhir7
-
தமிழ், தெலுங்கு சினிமா உலகில் குறிப்பிடத்தக்க
இடத்தைப்பெற்றிருப்பவர் கீர்த்தி சுரேஷ்.இவரின் திருமண
செய்திகள்தான் இப்போது தந்தியடித்து வருகிறது.

கீர்த்தி சுரேஷுக்கு அவரதுதந்தை திருமணம் செய்ய முடிவு
எடுத்திருப்பதாகவும், தொழிலதிபர் ஒருவரின் மகனுடன்
கீர்த்திக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள்
வெளியாகிபரபரப்பைஏற்படுத்தின.

இது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ்விளக்கம்அளித்துள்ளார்.
அதில், ""இந்தச் செய்தி எனக்கே வியப்பாக உள்ளது. இது
எப்படித் தான் தொடங்கியது என்று தெரியவில்லை.
தற்போதைக்குதிருமணம் செய்து கொள்ளும் திட்டம் எனக்கு
இல்லை'' என கூறி வதந்திகளை தவிர்த்துவருகிறார்.
-
---------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 4:47 pm


வீட்டின் அருகில் போலீஸ் காவலர்கள் யாரேனும் கண்காணிப்பு
பணியில் நின்றிருந்தால் குடிக்க தண்ணீர் கொடுத்து உதவுங்கள்
என்றும், பெண்காவலர்கள் இருந்தால் அவர்களை உங்கள் வீட்டின்
கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லுங்கள்
என்றும் அதுவே அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும்
நடிகர் யோகிபாபு தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக பணி செய்யும் காவலர்களுக்கு பொதுமக்கள்
கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல அறிவுரையை
கூறிய நடிகர் யோகிபாபுவுக்கு இணையத்தில் பாராட்டுகள்
குவிந்து வருகின்றன.

இதே போல் பிரகாஷ்ராஜ் வெளியிட்ட பதிவில், ""கரோனா வைரஸ்
தானாக பரவவில்லை. மக்களால் பரப்பப்பட்டு வருகிறது.
அனைவரும் வீட்டிலேயே இருந்து, உங்களைச் சுற்றி இ
ருப்பவர்களுக்கு உதவுங்கள். பொறுப்பு உணர்வோடு செயல்பட
வேண்டும். குழந்தைகள் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும்.
நான் வீட்டிலேயே இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
-
-----------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 4:48 pm


மத்திய, மாநில அரசுகள் திரையுலகப் பிரபலங்களை
கரோனா விழிப்புணர்வுக்காகப் பேச வைத்து அந்த
வீடியோவினை வெளியிட்டு வருகின்றன.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம்
சார்பில் தொடங்கப்பட்டுள்ள கரோனா விழிப்புணர்வு
சுட்டுரை கணக்கில் நடிகை தமன்னா பேசும் வீடியோ
வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அவர்...""நம்மால் கரோனா வைரûஸ எளிதாக
ஜெயிக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது சின்ன
சின்ன விஷயங்கள் தான். நாம் அனைவரும் இந்தத்
தருணத்தில் வீட்டில்தான் இருக்க வேண்டும். இப்போது
அதுதான் நமக்குப் பாதுகாப்பு. கரோனா வைரஸிடமிருந்து
ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது நமது கைகளில்
மட்டுமே இருக்கிறது.

அதனால் அரசாங்க உத்தரவுப்படி சோப் உபயோகித்து
கைகளைக் கழுவுங்கள். விலகி நின்று ஒன்றிணைவோம்.
கரோனா வைரûஸ ஒழிப்போம்'' என்று தமன்னா பேசியுள்ளார்.
-
----------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 4:49 pm

காஜல் யோசனை
-------------------------------

இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
இதைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து
உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு
வீட்டில் முடங்கி உள்ளனர்.

இந்த ஊரடங்கால் வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இந்தநிலையில் நடிகை காஜல் அகர்வால், வணிகர்கள் இழப்பில்
இருந்து மீள யோசனை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.... கரோனா
ஆபத்து முற்றிலும் நீங்கிய பிறகு நாட்டுக்காக நாம் சிலவற்றை
செய்ய வேண்டும். அது என்னவெனில், நம் விடுமுறையை
உள்நாட்டில் கழிக்கலாம். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதால்,
இங்கே வணிகம் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என
தெரிவித்துள்ளார்.
-
--------------------------
தினமணி கொண்டாட்டம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 5:00 pm


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில்
நடித்துவந்த சமீரா ரெட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு
அக்ஷய் என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து
கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் குடும்பத்தைக் கவனித்து வந்தவர்
சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது
நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டுவந்தார்.

திருமணத்திற்குப் பிறகு தனது இரண்டு குழந்தைகளுடன்
சமீரா ரெட்டி முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார். தனது
சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது அவர்களின் புகைப்படம்
மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவார்.

அந்தவகையில் தற்போது தனது அன்பு குழந்தைகளின் அழகிய
வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
-
-----------------------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 5:02 pm


நடிகை அமலாபாலின் தந்தை கடந்த பிப்ரவரி மாதம் காலமானார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் அமலாபால்
உருக்கமான கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர்... "பெற்றோரின் இழப்பினால் ஏற்படும் உணர்வை
வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது. அது ஒரு மிகப்பெரிய
இழப்பு. அதன் பிறகு நாம் இனம்புரியாத ஓர் இருட்டுக்குள்
நுழைந்து விடுகிறோம். பலவிதமான உணர்வுகள் நமக்கு
ஏற்படுகின்றன.

புற்றுநோயால் எனது தந்தை இறந்த பிறகு எனது வாழ்வில்
புதிய விஷயங்கள் வந்தன. அது எனக்குப் பல விஷயங்களை
உணர்த்தின. அதில் ஒரு முக்கியமான விஷயம். நாம் ஓர்
அழகான பெரிய உலகில் வாழ்கிறோம். அதில் நிறைய சமூக
நியமங்கள் இருக்கின்றன.

நமது ஒவ்வொரு செயலையும், எண்ணத்தையும் அது தான்
கட்டுப்படுத்துகிறது.

சிறு வயதில் இருந்தே அந்த கட்டுப்பாடுகளுக்கு தகுந்த மாதிரி
வாழ நாம் பழக்கப்படுத்திக் கொள்கிறோம். நம்முள் இருக்கும்
குழந்தைத் தன்மையை ஒரு பெட்டிக்குள் அடைத்து வைத்து
விடுகிறோம். போட்டி நிறைந்த இந்த உலகில் நம்மை நேசிக்கக்
கூட நமக்கு யாரும் கற்று தருவதில்லை.

உறவு, மக்கள், பொருள், மகிழ்ச்சி, விருது என பலவிதமான
தேடலுடன் நாள்தோறும் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
எப்போது நாம் நம்மை நேசிக்க போகிறோம். இதில் முக்கியமாக
பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

தனக்காக அம்மாக்கள் வாழ வேண்டும் என்பதை நாம் கற்றுத்
தர வேண்டும். எனது தாயையும் இழக்க இருந்தேன். இப்போது
பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் பறக்கத் தொடங்கி இருக்கிறேன்.

சிறுவயது முதல் என்னை குதூகலப்படுத்திக் கொண்டிருக்கும்
எனது சகோதரனுக்கு நன்றி' என்று கூறியுள்ளார்.
-
---------------------------------


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக