புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
15 Posts - 3%
prajai
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2020 10:07 am

மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Sm10
-
குழந்தைகளே நலமா….

நான் தான் பன்னீர் பேசறேன். எனது தாவரவியல் பெயர்
மில்லிங்டானியாஹார்டென்னிசிஸ்,
அறிவியல் பெயர் கயேட்டார்டா ஸ்பீசிஆச என்பதாகும்.
காஃபி குடும்பத்தைச் சேர்ந்தவன். தமிழகத்தில் காண்பதற்கு
மிக அரிதாகி விட்ட மரங்களுள் நானும் ஒருவன்.

எனக்கு மரமல்லி மரம், கார்க் ட்ரீ, மல்லி மரம் என வேறு பெயர்களும்
உண்டு. நான் செங்குத்தாக வளருவேன். என் இலை, பூ, வேர் அனைத்தும்
உங்களுக்கு பயன் தருபவை. என் இலை காண்பதற்கு முருகனின் வேல்
போன்ற வடிவத்திலிருக்கும்.

நான் முருகப் பெருமானுக்கு உகந்த மரமாவேன். சில திருக்கோயில்களில்
என் புஷ்பம் சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு உகந்த மலராகவும் கருதப்படுகிறது.

என் நறுமணம் கொண்டே என்னை நீங்கள் அடையாளம் காணலாம்.
வெள்ளை நிறத்தில் அளவில் சற்று நீண்டு என் மலர் தரும் நறுமணம்
உங்கள் மனதுக்கு புத்துணர்வையும், அமைதியையும் தரும். மலர்கள்
பூக்கும் காலங்களில், என் மரத்தினடியில் பூ மெத்தைப் போல பரவி,
அந்த இடங்களில் சுகந்த நறுமணத்தை நான் பரப்புவேன்.

பன்னீர் புஷ்பங்களை இயற்கையில் அருட்கொடை என்றே சொல்லலாம்.
சங்கக் காலத்தில் என் மலரின் பெயர் மெளவல். என் மலரின் அரும்புகளை
மகளிரின் பல் வரிசைக்கு உவமையாக காட்டியிருக்காங்க.

பன்னீர் மலர்கள் உள்ள இடத்தில், எதிர்மறை எண்ணங்கள் விலகி
தன்னம்பிக்கை எண்ணங்கள் உருவாகும், பன்னீர் புஷ்பங்கள் உடலுக்கும்,
மனதுக்கும் சக்தியைக் கொடுக்குமுன்னு அந்தக் காலத்தில் சொல்லி
வெச்சிருக்காங்க குழந்தைகளே. பொதுவாக, பன்னீர் மரங்கள் வீட்டில்
இருந்தாலோ பெண்களுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் நீங்கி விடும்
என்கின்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2020 10:08 am


பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் என் அருமையை உணர்ந்திருக்காங்க.
அவங்க, விஷமாகும் உணவுகளால் ஏற்படும் நோய்களைப் போக்கவும்,
காய்ச்சலை கட்டுப்படுத்தவும், நுரைநீரல் டானிக்காவும் என் மரத்தின்
வேரை அரைத்து கஷாயமாக்கி பயன்படுத்தறாங்க.

என் மலரிலிருந்து ஆஸ்த்துமா நோயைப் போக்க மருந்து தயாரிக்கறாங்க.
தனி அடையாளம் கொண்ட என்னை நறுமணத்துக்காகவும், அழகுக்காகவும்,
வீட்டுத் தோட்டங்கள் தெருக்களில் வளர்க்கலாம். என் பூக்களில் இருந்து
பெறப்படும் சாறிலிருந்து தைலம் தயாரிக்கலாம் அல்லது அதனுடன் இனிப்பு
சுவை கலந்து குடித்தால் நல்ல ஆரோக்கியம் பெறலாம்.

இந்தத் தைலம் மூட்டு எலும்புகள், முதுகு வலிகள் போன்ற உடம்பில் ஏற்படும்
அனைத்து வலிகளுக்கும் சிறந்த நிவாரணி.

என் பூவிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யை முகத்திலோ உடம்பிலே
தேய்தால் சுருக்கங்கள், கருமை நிறம், தழும்புகள் நீங்கும். என் பூவை நீருடன்
சேர்த்து வேக வைத்து, அந்த நீரை வடிகட்டி அதனை தினம் அருந்தி வந்தால்
காய்ச்சல் வராது,

உங்களுக்கு நோய் எதிர்ப்பு திறனைக் கொடுக்கும் மற்றும்
சளி தொல்லையால் ஏற்படும் கோளாறுகள் வராது, எலும்புகளுக்கு
உறுதியைக் கொடுக்கும். என் காய்ந்த பன்னீர் மலர்களை, சாம்பிராணி
புகையிலிட்டு அந்த வாசனையை நீங்க சுவாசித்தீர்களேயானால் உங்களுக்கு
சுவாசப் பிரச்னையே இருக்காது.

என் மரத்தின் கிளைகள் மரப் பகுதி, தக்கை போன்ற தன்மையுடையதால்
மருந்துகள் சேமிக்கப்படும் குப்பிகளில், காற்றை புகவிடாமல் தடுக்க
தக்கையாக பயன்படுத்தறாங்க. என் பட்டையை நீரிலிட்டு மூன்றில் ஒரு
பங்காக தண்ணீர் சுண்டி பருகி வந்தால், வயிற்றுப் போக்கு நீங்கும்.

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்
வழங்கப்படும் திருநீற்றுப் பிரசாதம் என் இலையில் தான் வைத்து
வழங்கப்படுகிறது என்பது எனக்கு சூட்டிய மணி மகுடம்.

மேலும் தொன்மையான தருமை ஆதீனம் போன்ற சைவத் திருமடங்களிலும்,
சன்னிதானங்கள் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் அளிக்கும் போது திருநீற்றுப்
பிரசாதங்களை என் இலைகளிலேயே வைத்து வழங்குவர்.

நான் தஞ்சாவூர் மாவட்டம், திருச்சோற்றுத்துறை, அருள்மிகு சோற்றுத்துறை
நாதர், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி, ஆரயண்யேஸ்வரர் ஆகிய
திருக்கோயில்களில் தலவிருட்சமாக இருக்கிறேன். நன்றி குழந்தைகளே,
மீண்டும் சந்திப்போம்.
-
---------------------------------

பா. இராதாகிருஷ்ணன்
நன்றி- சிறுவர்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக