புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
26 Posts - 43%
Ammu Swarnalatha
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
1 Post - 2%
Jenila
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
4 Posts - 3%
Rutu
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
3 Posts - 3%
Jenila
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
2 Posts - 2%
prajai
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக பெற்றோர்கள் தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 01, 2020 6:36 pm

உலக பெற்றோர்கள் தினம் B0f40935-dbd4-4600-b97a-9c518f827669
-
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 01 ஆம் திகதி உலக பெற்றோர் தினமாக
அனுஷ்டிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை 2012 ஆம் ஆண்டு
இன்றைய தினத்தை பெற்றோர் தினமாகக் கொண்டாட முடிவு
செய்தது.

உலகின் அனைத்துப் பகுதியிலும் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது
பிள்ளைகளுக்காக தன்னலமற்று செயல்படுகிறார்கள்.
குழந்தைகளுக்காக தங்களது வாழ்வையே சமரசம் செய்து
கொள்கிறார்கள்.

அந்தப் பெற்றோரின் முழு முயற்சியும் எதற்காகவெனில், போட்டி
நிறைந்த இவ்வுலகில் தமது பிள்ளை நிம்மதியாக வாழ்வதற்கு
தேவையான ஒரு தகுதியைப் பெற்றுவிட வேண்டும்
என்பதற்காகத்தான். நடுத்தர குடும்பத்தில் இருக்கும் பெற்றோர்
தங்களது வருமானத்தில் பிள்ளையின் படிப்புக்காக மட்டும்
50 முதல் 60 சதவீதம் வரை செலவு செய்கிறார்கள். இன்னும் சில
குடும்பங்களில் கடன் வாங்கிக் கூட பிள்ளைகளை நன்றாக படிக்க
வைக்க நினைக்கிறார்கள்.

உலகெங்கிலும் அனைத்து பெற்றோரின் தன்னலமற்ற
அர்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக வாழ்க்கையைத் தியாகம்
செய்தல் ஆகியவற்றுக்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும்
பாராட்ட வேண்டும் எனக் கருதியே ஜூன் 1 ஆம் திகதியை உலக
பெற்றோர் தினம் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

பெற்றோர்களின் மனம் குளிரும்படியாக நடந்து கொள்ளும்
எந்தப் பிள்ளைகளும் இறைவனால் கைவிடப்பட மாட்டார்கள்
என்பது ஆன்றோர் வாக்கு.

இன்று நகரங்களில் முதியோர் இல்லங்கள் உருவாகி வருகின்றன.
இது வேதனை தருகின்றது. இன்று பிள்ளைகளாய் இருப்பவர்கள்தான்
நாளை பெற்றோர்களாய் மாறுகிறார்கள்.

‘முன் செய்யின் பின் விளையும்’ என்ற பழமொழியை மனதில்
இருத்தி இளைய தலைமுறையினர் வாழ வேண்டும். இன்று நமது
பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், நாளை நமது
பிள்ளைகள் நம்மை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவர்.

இரக்கம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவர்களாக
உலகில் பலர் இருக்கும் போது பெற்றோர்களின் பெருமையை
எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும்? ஒவ்வொருவரும் குழந்தைப்
பருவத்தில் இருக்கும் போது பாலூட்டிய தாய் தனக்கு பிடித்த
உணவு தன் பிள்ளைக்கு ஒத்துக் கொள்ளுமா என யோசித்து,
பிள்ளைக்கு ஆகாது எனத் தெரிந்ததும் ஆசைப்பட்ட உணவுகளை
உண்ண மறுத்து விடுகிறாள்.

கருவை வயிற்றில் சுமப்பதற்கு முன்பு வரை மிகவும் விரும்பி
உண்ட உணவையெல்லாம் கருவை சுமந்ததற்குப் பின்னர்
ஒதுக்குகிறாள் தாய்.

அதுதான் தாயன்பு. அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த
அன்னையையும் தந்தையையும் வயதான காலத்தில்
அரவணைத்துக் கொள்ளாமல் முதியோர் இல்லங்களிலும், அநாதை
விடுதிகளிலும் அடைக்கலம் தேடிக் கொள்ள வைப்பது எவ்வளவு
பெரிய கொடுமை!

ஒவ்வொருவரும் தம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய
பெற்றோரை தெய்வத்தை விட மேலானதாக கருதி வாழ
வேண்டும். அதுவே தர்மம்.
----
நன்றி- தமிழ் செய்தி –


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 01, 2020 10:18 pm

நல்ல பெற்றோராக இருப்போம்.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக