புதிய பதிவுகள்
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 5:42 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
307 Posts - 42%
heezulia
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
298 Posts - 41%
Dr.S.Soundarapandian
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
6 Posts - 1%
prajai
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
4 Posts - 1%
manikavi
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81975
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 05, 2020 5:34 am

பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Tamil_News_large_2570231
-
ஏராளமான பறவைகளுக்கு, தினமும் உணவு அளிப்பதை
கடமையாக செய்து வரும், சென்னை, பம்மலை சேர்ந்த,
விஜயபிரியா:

தினமும் அதிகாலையில், மூன்று வாளிகளை எடுத்துக்
கொண்டு மொட்டை மாடிக்குச் செல்வேன். ஒரு பாத்திரம்
நிறைய பால் சாதம்; மற்றொன்றில் நன்கு ஊறிய அரிசி;
இன்னொன்றில் கம்பும், சோளமும் கலந்த உணவுக்கலவை.

ஆங்காங்கே சின்னச்சின்னக் குவியலாய் பால் சாதத்தை
வைத்து விட்டு, அங்கிருந்த மரப்பலகையிலும் திண்டிலும்,
ஊறிய அரிசியை இடைவெளி விட்டு வைப்பேன்.

கம்பு, சோளத்தை மொட்டை மாடி எங்கும், விதை தூவுவது
போலத் தூவி விடுவேன். காலை, 6:00 மணிக்கு, சூரியனின்
ஒளிக்கதிர்கள் மென்மையாய் பரவும் நேரத்தில்,
வானத்திலிருந்து, எல்லா திசைகளிலும், அந்த விருந்தாளிகள்
பறந்து வரத் துவங்குவர்.

கூட்டமாக வரும் காகங்கள், பால் சாதத்தை உண்டு,
சிறகுகளைப் படபடத்து நன்றியையும், உற்சாகத்தையும்
அறிவிக்கும். எங்கிருந்தோ ஒரே ஒரு கிளி வந்து உட்கார்ந்து,
ஒரே ஒரு கீச்சொலி எழுப்ப, அடுத்த நொடியே, சுற்றிலும்
மரங்களில் இருந்த நூற்றுக்கணக்கான கிளிகள், மொத்தமாய்
அந்த மரப்பலகைகளையும், திண்டுகளையும் ஆக்கிரமிக்கும்.

இதெல்லாம், தினமும் நான் காணும் காட்சிகள்.
முன்பெல்லாம் காகங்களுக்கு மட்டும் தான் உணவளித்து
வந்தேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள், என் வீட்டு வாசலில்
ஒரு கிளி இறகில் அடிபட்டுக் கிடந்தது. அந்தக் கிளியை மீட்டு,
அடிபட்ட இடத்தில் மருந்திட்டு, உணவளித்துப் பராமரித்தேன்.
நான்கு நாட்களுக்குப் பின், சரியானதும், அந்தக் கிளி பறந்து
சென்று விட்டது.

அதற்கடுத்த இரண்டு நாட்கள், காகங்களுக்கு உணவளிக்கும்
போது, மூன்று கிளிகள் வீட்டைச் சுற்றி வந்தன.அதற்கடுத்த நாள்,
கிளிகளுக்கும் உணவு வைத்துப் பார்ப்போமே என்று, தனியே
உணவு வைத்தேன். மூன்று கிளிகளும் அந்த உணவை உண்டு,
உற்சாகத்தோடு திரும்பின.

அதற்கடுத்த ஒரு வாரத்திலேயே, கிளிகளின் வரத்து தொடர்ந்து
அதிகரித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், புறாக்களும் வரத்
துவங்கியிருக்கின்றன. இப்போது மினி சரணாலயமாக மாறி
இருக்கிறது என் வீடு.

நான், வெளியூர் சென்றாலும், பறவைகளுக்கு ஒரு நாளும்
உணவளிக்காமல் இருந்ததில்லை. மாற்று ஏற்பாடு செய்து
விட்டுத் தான், எங்கும் செல்வேன்.

புயல், மழை என்று எதற்காகவும்
நிறுத்தியதே கிடையாது. என் குடும்பத்தினர் ஒத்துழைப்பு
இல்லாவிட்டால், இது சாத்தியமேயில்லை.

என்னைப் பார்த்து விட்டு, அக்கம்பக்கம் இருக்கும் பலரும்,
கிளிகளுக்கு உணவு வைக்கத் துவங்கியுள்ளனர்!

----
சொல்கிறார்கள் - தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக