புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
78 Posts - 49%
heezulia
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
6 Posts - 4%
prajai
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
120 Posts - 53%
heezulia
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
8 Posts - 4%
prajai
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82429
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 09, 2020 6:02 pm

சென்னை:

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்கள்
மூலம் தொடர்ந்து கூறி வந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்
கைது செய்யப்பட்டார்.

அவர் மீது பல்வேறு புகார்கள் வந்த நிலையில், அவர் மீது குண்டர்
தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து திருத்தணிகாசலத்தின் தந்தை
சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,
சித்த மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும்,
சித்த மருந்துகளை கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும்
நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிக்கின்றன.
கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து
கண்டறிந்ததாக கூறினால், அதனை சந்தேகிப்பது ஏன்?

தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?

நமது மருத்தவர்களுக்கு கட்டமைப்பு மற்றும் பண உதவி செய்து
அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டும்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக இதுவரை எத்தனை
சித்த மருத்துவர்கள் கூறி உள்ளனர்?
எத்தனை மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்தற்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன?

எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன?
அவற்றில் போதுமான நிபுணர்கள் உள்ளார்களா?
என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய
ஆயுஷ் அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவு
பிறப்பித்தனர்

மாலைமலர்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 10, 2020 7:39 pm

திரு தணிகாசலம்  முறையாக சித்த மருத்துவம் படித்து தேறியவர் இல்லை  என கோர்ட் கூறியுள்ளதே.
சித்த காலம் படித்திருப்பாரோ?
எது எப்பிடி இருப்பினும்  நம் நாட்டில் நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள சித்த /ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு 
மதிப்பளித்து முறையாக சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Sat Jul 11, 2020 6:52 am

வணக்கம்

சித்த வைத்தியம் என்றாலே நம்மவர்களுக்கு சித்தம் கலங்கி விடுகிறது

ஏனெனில் பணம் வருவதில்லை .WHO என்ன சொன்னாலும் செய்தலும் கொடுத்தாலும் எல்லாம் சரி பக்கவிளைவிக்கு சிறியதாய் கவரில் பதித்தல் போதும் அது அமிர்தம் தான்

உண்மையான அமிர்தம் கொடுத்தாலும் அது சரில்லை என்று கூறும் அறிவாளிகள் ஏன் என்றல் அந்த அளவுக்கு அறிவிலிகள்

இங்கிலாந்து பிரதமருக்கும், சார்லஸ் இளவரசரும் இங்கு இருந்து சித்த மருந்து செல்கிறது (இந்தியா-பெங்களூரில்)

அவர்கள் பிழைக்க தெரிந்தவர்கள், அதனல் தான் சிலபேர் மஞ்சள், வேம்பு,இஞ்சி காப்பு உரிமை கேட்க்கிறார்கள்.

நம் சட்டம் சொல்ல தேவை இல்லை எல்லாவற்றுக்கும் ஆதாரம் தேவை

பரிசீலித்துப்பார்த்து முடிவு எடுக்கமாட்டார்கள்

ராம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 11, 2020 5:38 pm

முறையாக கற்று தேர்ச்சி பெற்ற சித்த மருத்துவர்களை ஊக்குவிக்கவேன்டும் .
சித்த மருந்துகளை பிரபலப்படுத்தவேண்டும்.
மாநில மத்திய  அரசு இதை செய்யவேண்டியது  கடமை. 

IMPCOPS என்று சென்னை அண்ணா சாலையில் தமிழக அரசு நடத்தும் /நடத்திய 
பார்மசி இருக்கிறதா ? அவை சித்த மருந்துகளா அல்லது ஆயுர்வேதமா ?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 11, 2020 7:09 pm

T.N.Balasubramanian wrote:திரு தணிகாசலம்  முறையாக சித்த மருத்துவம் படித்து தேறியவர் இல்லை  என கோர்ட் கூறியுள்ளதே.
சித்த காலம் படித்திருப்பாரோ?
எது எப்பிடி இருப்பினும்  நம் நாட்டில் நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள சித்த /ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு 
மதிப்பளித்து முறையாக சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும்.

ரமணியன்
அகத்தியர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் ஏன் முதல் சித்தரான சிவபெருமான் கூட முறையாக சித்தா கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியவர்கள் இல்லை ஐயா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 11, 2020 7:11 pm

T.N.Balasubramanian wrote:முறையாக கற்று தேர்ச்சி பெற்ற சித்த மருத்துவர்களை ஊக்குவிக்கவேன்டும் .
சித்த மருந்துகளை பிரபலப்படுத்தவேண்டும்.
மாநில மத்திய  அரசு இதை செய்யவேண்டியது  கடமை. 
இவர்கள் படிக்கும் சித்த மருத்துவத்துக்கு பாடத்திட்டம் உருவாக்கியவர்கள் யார் ?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82429
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 11, 2020 8:39 pm

MPCOPS பார்மசி அண்ணாசாலையில் (அண்ணாசிலைக்கு
எதிர்ப்புறம் ) இயங்குகிறது
-
மேலும் சென்னையில் பல இடங்களில் கிளைகள் உள்ளன்
-
மேற்கு மாம்பலத்தில்  15/7, Jubilee Road, 1st Floor, ஒரு கிளை
இயங்குவதாக தெரிகிறது
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 11, 2020 9:01 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:திரு தணிகாசலம்  முறையாக சித்த மருத்துவம் படித்து தேறியவர் இல்லை  என கோர்ட் கூறியுள்ளதே.
சித்த காலம் படித்திருப்பாரோ?
எது எப்பிடி இருப்பினும்  நம் நாட்டில் நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள சித்த /ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு 
மதிப்பளித்து முறையாக சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும்.

ரமணியன்
அகத்தியர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் ஏன் முதல் சித்தரான சிவபெருமான் கூட முறையாக சித்தா கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியவர்கள் இல்லை ஐயா
[color] மேற்கோள் செய்த பதிவு: 1324491[/color]


ஆஹா! இது அருமையான சட்ட தகவலாக இருக்கிறதே.!
சிவனுக்கு மற்றொரு பெயர் தணிகாசலம் ! 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ராஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக