புதிய பதிவுகள்
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
61 Posts - 47%
heezulia
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
54 Posts - 41%
T.N.Balasubramanian
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
3 Posts - 2%
prajai
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
1 Post - 1%
Shivanya
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
204 Posts - 39%
mohamed nizamudeen
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
15 Posts - 3%
prajai
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
9 Posts - 2%
jairam
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
4 Posts - 1%
Rutu
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை தொட்ட பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82191
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 13 Jul 2020 - 17:32


" சிறுவனான தன் மகனை அழைத்துக் கொண்டு
அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார்".......!!!

அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார்.

''மகனே....,
இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது.

அதில் வெற்றி பெற்றால்......,

"தைரியம் மிக்க எதற்கும் அஞ்சாத பெரிய வீரனாகி விடுவாய்".......!!!

இன்று இரவு முழுவதும்....,

"நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும்"........!!

உன் கண்கள் கட்டப்படும்.....!!!!

ஆனாலும் நீ பயப்படக்கூடாது....!!!

"வீட்டிற்கு ஓடி வந்து விடவும்
கூடாது என்றார்.....!°

சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்......!!!!

அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார்....!!!!

பிறகு,
தந்தை திரும்பிச் செல்லும்
காலடி ஓசை,

மெல்ல , மெல்ல மறைந்தது.....!!!!



அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு ,

தூரத்தில் ஆந்தை கத்துவதும் ,

நரி ஊளையிடுவதும் ,

நடுக்கத்தைக் கொடுத்தது.......!!!!

காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ ,

என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.....!!!!

மரங்கள் பேயாட்டம் ஆடின.....!!!!

மழை வேறு தூறத் தொடங்கியது......!!!

கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது.....!!!!

‘அய்யோ...!
"இப்படி அனாதையாக தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே " ...

" யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன் "’ .....

என்று பலமுறை கத்திப் பார்த்தான், பயனில்லை......!!!!

சிறிது நேரத்தில்,

இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது......!!!!!!

திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல் ,

என்ன தான் நடக்கும், பார்ப்போமே...!!!

என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான்......!!!!

இப்படியே இரவு கழிந்தது........!!!!!!

விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான்......!!!!

சூரியன் உடம்பைச் சுட்டபோது தான்......,
கண்கட்டைத் திறந்துப் பார்த்தான்.....!!

கண்ணைக் கசக்கிக் கொண்டு எதிரே பார்த்தபோது......,

அவனுக்கு ஆச்சரியம்.....! ஆனந்தம்......!
அழுகையே வந்துவிட்டது.....!!!!

‘’அப்பா’’ என்று கூவி ,
அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து
தழுவிக் கொண்டான்.....!!!

‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’

என்று ஆவலாகக் கேட்டான்....!!!

சோர்வும், மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை ,

'' நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன் ’’ என்றார்...!!!

இரவு இங்குதான் இருந்தீங்களா......?

பிறகு ஏன் நான் பயந்து
அலறியப் போதெல்லாம் என்னைக் கண்டு கொள்ளவில்லை......?

ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை....???
என்று கேட்டான்.

‘’உன் மனோதிடம் வளர வேண்டும்".....!!

"நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும்"....,
என்பதற்காக மெளனம் காத்தேன்....!

ஏனென்றால்...,
" அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது".....,
துணிச்சல் தானே வரும்’’

என்றார் தந்தை....!!!!

"மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது"......!!!!

" இறைவனும் அந்தத் தந்தையைப் போலத்தான்"...!!

நம்மோடு தான் இருக்கிறார்....!!!!

துன்பத்திலும் ,சோகத்திலும் ,

தவிக்கும்போது , துவண்டுவிடாமல்,

நாம் தீரர்களாக வேண்டும்

என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து ,

வெறும் பார்வையாளரைப்
போல் இருக்கிறார்.......!!!!!

"இறைவன் எப்போதும் நம்மை
கைவிடுவதில்லை"....!!!!

நம்முடைய ஒவ்வொரு செயலை
கண்காணித்து கொண்டுதான்
இருக்கிறார்.......!!!!

நாம் முயற்சிக்கும் நற்காரியங்களுக்கும் ,
நம் உழைப்பிற்கும் , உறுதுணையாகவே
உள்ளார்.......!!!
----------------------------------------
வாட்சப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக