புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமுன் காக்க.... - விமந்தனி
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இன்றைய கொரோனா காலகட்டத்தில், நாம் அனைவருமே, இந்த கொடிய வைரசிடம் இருந்து தப்பிக்க, அரசாங்கம் சொல்வதை பின்பற்றுவதோடு அல்லாமல், நாமும் நமக்கு தெரிந்த மற்றும் சமூக வலைதளங்களில் உலாவும் அறிவுரைகள், சித்தா, ஹோமியோ, ஆயுர்வேதம் என்று எல்லாவற்றையும் கலந்தடித்துகொண்டு இருக்கிறோம். மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதில், அவரவர் வீட்டில் எந்த மாதிரியான வைத்தியம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு இதுவரையிலும் நம்மை நாம் காப்பாற்றிக்கொண்டு வருகிறோம் என்பதை இங்கே நாம் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாமே.
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
எல்லாவற்றிற்கும் அரசை எதிர்பார்த்து இருத்தல் நல்லது இல்லை.
நமக்கு நாமே --ஒவ்வொருவரும் --அரசு /வைத்திய நிபுணர்கள் கூறுவதை கேட்டு கடைபிடித்து- காப்பாற்றிக்கொண்டால், நாமும் தப்பிக்கலாம். நாட்டையும் காப்பாற்றலாம்.அரசு என்ன சட்ட திட்டம் போடுவது நான் ஏன் கடைபிடிக்கவேண்டும் என வம்பு பண்ணினால் தானும் கேட்டு நாட்டையும் கெடுத்த /கெடுக்கும்
மாபாவிகள்.
அருமையான பதிவு.
ரமணியன்
நமக்கு நாமே --ஒவ்வொருவரும் --அரசு /வைத்திய நிபுணர்கள் கூறுவதை கேட்டு கடைபிடித்து- காப்பாற்றிக்கொண்டால், நாமும் தப்பிக்கலாம். நாட்டையும் காப்பாற்றலாம்.அரசு என்ன சட்ட திட்டம் போடுவது நான் ஏன் கடைபிடிக்கவேண்டும் என வம்பு பண்ணினால் தானும் கேட்டு நாட்டையும் கெடுத்த /கெடுக்கும்
மாபாவிகள்.
அருமையான பதிவு.
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நிஜம் தான்.T.N.Balasubramanian wrote:எல்லாவற்றிற்கும் அரசை எதிர்பார்த்து இருத்தல் நல்லது இல்லை.
நமக்கு நாமே --ஒவ்வொருவரும் --அரசு /வைத்திய நிபுணர்கள் கூறுவதை கேட்டு கடைபிடித்து- காப்பாற்றிக்கொண்டால், நாமும் தப்பிக்கலாம். நாட்டையும் காப்பாற்றலாம்.அரசு என்ன சட்ட திட்டம் போடுவது நான் ஏன் கடைபிடிக்கவேண்டும் என வம்பு பண்ணினால் தானும் கேட்டு நாட்டையும் கெடுத்த /கெடுக்கும்
மாபாவிகள்.
அருமையான பதிவு.
ரமணியன்
இந்த கொரோனா வில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீங்கள் உங்களது வீட்டில் கடைப்பிடிக்கும் விஷயங்கள் என்னென்ன என்று இங்கு பகிர்ந்து கொள்ளலாமே ஐயா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
vimandhini wrote:இந்த கொரோனா வில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீங்கள் உங்களது வீட்டில் கடைப்பிடிக்கும் விஷயங்கள் என்னென்ன என்று இங்கு பகிர்ந்து கொள்ளலாமே ஐயா.
நல்ல யோஜனை !
இதை நம் உறவுகள் யாவரும் பகிர்ந்து கொள்ளலாம். Guest நீங்கள் கூட
1 வீட்டில் அனாவசியமாக வெளியில் போவது இல்லை --அரசு இடும் கட்டளைகள் கடைபிடிக்கிறோம்.
வெளியில் போகும்போது மாஸ்க் அணிந்து செல்வது. வரும்போது கீழ் தளத்தில் உள்ள பைப்பில்
கால் அலம்பி வருவது.
லிப்ட்டில் ஒரு விரல் /சாவி கொண்டு, போக வேண்டிய தள எண்ணை தொடுவது.
2 வெளிஆட்களை வீட்டுக்குள் அனுமதிப்பது இல்லை.
3 வீட்டு வேலைகளை நானும் எனது மனைவியும் சேர்ந்து செய்கிறோம்.
4. பலசரக்கு சாமான்கள் கடையில் வாங்கிவருவது மாதமொரு முறை.
5 காய்கறிகள் வீட்டு வாசலிலேயே தள்ளுவண்டியில் கிடைக்கும்.
6 வீட்டு மாடியில் கிடைக்கும் இளம் வேப்பிலை கொழுந்து /ஓமவல்லி இலை /துளசி வாரத்தில் 4 --5 நாட்கள்
காலையில் வெறும் வயிற்றில்
7 மிதமான நடைப்பயிற்சி
8 பிராணாயாமம்
9 வெளியில் போய் வந்தால் நீராவி பிடித்தல் --மஞ்சள் பொடியுடன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நீங்கள் கடைபிடிப்பன பற்றி இங்கு பகிர்ந்து கொண்டதில் மிகவும் சந்தோஷம்.T.N.Balasubramanian wrote:vimandhini wrote:இந்த கொரோனா வில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீங்கள் உங்களது வீட்டில் கடைப்பிடிக்கும் விஷயங்கள் என்னென்ன என்று இங்கு பகிர்ந்து கொள்ளலாமே ஐயா.
நல்ல யோஜனை !
இதை நம் உறவுகள் யாவரும் பகிர்ந்து கொள்ளலாம். Guest நீங்கள் கூட
1 வீட்டில் அனாவசியமாக வெளியில் போவது இல்லை --அரசு இடும் கட்டளைகள் கடைபிடிக்கிறோம்.
வெளியில் போகும்போது மாஸ்க் அணிந்து செல்வது. வரும்போது கீழ் தளத்தில் உள்ள பைப்பில்
கால் அலம்பி வருவது.
லிப்ட்டில் ஒரு விரல் /சாவி கொண்டு, போக வேண்டிய தள எண்ணை தொடுவது.
2 வெளிஆட்களை வீட்டுக்குள் அனுமதிப்பது இல்லை.
3 வீட்டு வேலைகளை நானும் எனது மனைவியும் சேர்ந்து செய்கிறோம்.
4. பலசரக்கு சாமான்கள் கடையில் வாங்கிவருவது மாதமொரு முறை.
5 காய்கறிகள் வீட்டு வாசலிலேயே தள்ளுவண்டியில் கிடைக்கும்.
6 வீட்டு மாடியில் கிடைக்கும் இளம் வேப்பிலை கொழுந்து /ஓமவல்லி இலை /துளசி வாரத்தில் 4 --5 நாட்கள்
காலையில் வெறும் வயிற்றில்
7 மிதமான நடைப்பயிற்சி
8 பிராணாயாமம்
9 வெளியில் போய் வந்தால் நீராவி பிடித்தல் --மஞ்சள் பொடியுடன்
ரமணியன்
அப்புறம், கஷாயம் எல்லாம் வைத்து குடிப்பதில்லையா ஐயா....
அப்படியே நமது மற்ற உறவுகளும், அவரவர் வீட்டில் அவர்கள் கடைப்பிடிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பகிர்ந்து கொண்டால் நன்றாய் இருக்கும்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல யோஜனை !
இதை நம் உறவுகள் யாவரும் பகிர்ந்து கொள்ளலாம். விமந்தனி நீங்கள் கூட - ஆமாம். நானும் கூட......
.
.
.
.
என் வீட்டில் நான் கடைப்பிடிக்கும் ஒரு சில விஷயங்கள்:-
1 வீட்டில் யாரும் அனாவசியமாக வெளியில் போவது இல்லை. வெளியில் போகும்போது மாஸ்க் அணிந்து செல்வது.
2. வெளியில் சென்று வந்தால், வாசலிலேயே வைத்திருக்கும் ஒரு பக்கெட்டில், பொட்டாஷியம் பெர்மங்கநெட் கலந்த தண்ணீரில் கால்களை கழுவிக்கொண்டு வருவது. உள்ளே வந்த பிறகு கைகளை சோப்பு போட்டு கழுவுவது.
3. வாரத்தில் ஒரு நாள், மாலை வேளையில் அனைவருக்கும் கபசுர குடிநீர்.
4. வாரத்தில் ஒருநாள், மாலை வேளையில் அனைவருக்கும் "மிளகு, இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய கால் துண்டு எலுமிச்சை பழம்" சேர்த்த கஷாயம்.
5. மாதத்தில் 3 நாட்கள் ஆயுர்வேத மருந்து "ஆர்சனிக் ஆல்பம்" 4 மாத்திரைகள் எடுத்துகொள்கிறோம்.
6. வேப்பிலை கிடைக்கும் போதெல்லாம் வாசலில் ஒரு வேப்பிலைக்கொத்து எப்போதும் இருக்கும்.
7. வாங்கி வரும் கறிகாய்கள் மற்றும் தண்ணீரால் கழுவக்கூடிய அனைத்து பொருள்களையும் மஞ்சள் நீரில் அலசிய பின்பே உபயோகப்படுத்துதல்.
8. வெளியாட்கள் வர இயலாததால் குளியல் மற்றும் கழிவறையை நானே சுத்தம் செய்கிறேன்.
9. மாலையில் சின்னதாய் ஒரு நடை பயிற்சி.
10. மளிகை சாமான்கள் சரிபார்த்து வாங்கி வைத்த பிறகு 2 நாட்கள் கழித்தே உபயோகத்திற்கு எடுத்துக்கொள்வது.
11. குரியர் பார்சல் வந்தால் 2 நாட்கள் கழித்தே அதனை பிரிப்பது........
12. எப்போதாவது உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பது & மஞ்சள் போட்ட தண்ணீர் ஆவி பிடிப்பது. வெது, வெதுப்பான சுடு தண்ணீர் மட்டுமே குடிப்பது.
.... இப்படி ஏகப்பட்டது இருக்கிறது. ஞாபகம் வந்தவரை பதிவிட்டிருக்கிறேன். மற்றவை நினைவுக்கு வரும் போது போடுகிறேன்....
ம்ம்.... முக்கியமான ஒன்றை சொல்ல மறந்து விட்டேன்.
வீட்டில் தினமும், காலையும் - மாலையும் ஒன்றரை மணிநேரத்திற்கு கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம் மற்றும் வேல்மாரல் கட்டாயம் ஒலித்துக்கொண்டிருக்கும்.
.
.
.
.
.
இதை விட முக்கியமாக தெய்வத்திடம் நான் வைக்கும் பிராத்தனை.
' நானும், என் குடும்பமும், என்னை சேர்ந்தவர்களும், என்னை சுற்றி இருப்பவர்களும் நலமுடன் இருக்கவேண்டும்'
இதை நம் உறவுகள் யாவரும் பகிர்ந்து கொள்ளலாம். விமந்தனி நீங்கள் கூட - ஆமாம். நானும் கூட......
.
.
.
.
என் வீட்டில் நான் கடைப்பிடிக்கும் ஒரு சில விஷயங்கள்:-
1 வீட்டில் யாரும் அனாவசியமாக வெளியில் போவது இல்லை. வெளியில் போகும்போது மாஸ்க் அணிந்து செல்வது.
2. வெளியில் சென்று வந்தால், வாசலிலேயே வைத்திருக்கும் ஒரு பக்கெட்டில், பொட்டாஷியம் பெர்மங்கநெட் கலந்த தண்ணீரில் கால்களை கழுவிக்கொண்டு வருவது. உள்ளே வந்த பிறகு கைகளை சோப்பு போட்டு கழுவுவது.
3. வாரத்தில் ஒரு நாள், மாலை வேளையில் அனைவருக்கும் கபசுர குடிநீர்.
4. வாரத்தில் ஒருநாள், மாலை வேளையில் அனைவருக்கும் "மிளகு, இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய கால் துண்டு எலுமிச்சை பழம்" சேர்த்த கஷாயம்.
5. மாதத்தில் 3 நாட்கள் ஆயுர்வேத மருந்து "ஆர்சனிக் ஆல்பம்" 4 மாத்திரைகள் எடுத்துகொள்கிறோம்.
6. வேப்பிலை கிடைக்கும் போதெல்லாம் வாசலில் ஒரு வேப்பிலைக்கொத்து எப்போதும் இருக்கும்.
7. வாங்கி வரும் கறிகாய்கள் மற்றும் தண்ணீரால் கழுவக்கூடிய அனைத்து பொருள்களையும் மஞ்சள் நீரில் அலசிய பின்பே உபயோகப்படுத்துதல்.
8. வெளியாட்கள் வர இயலாததால் குளியல் மற்றும் கழிவறையை நானே சுத்தம் செய்கிறேன்.
9. மாலையில் சின்னதாய் ஒரு நடை பயிற்சி.
10. மளிகை சாமான்கள் சரிபார்த்து வாங்கி வைத்த பிறகு 2 நாட்கள் கழித்தே உபயோகத்திற்கு எடுத்துக்கொள்வது.
11. குரியர் பார்சல் வந்தால் 2 நாட்கள் கழித்தே அதனை பிரிப்பது........
12. எப்போதாவது உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பது & மஞ்சள் போட்ட தண்ணீர் ஆவி பிடிப்பது. வெது, வெதுப்பான சுடு தண்ணீர் மட்டுமே குடிப்பது.
.... இப்படி ஏகப்பட்டது இருக்கிறது. ஞாபகம் வந்தவரை பதிவிட்டிருக்கிறேன். மற்றவை நினைவுக்கு வரும் போது போடுகிறேன்....
ம்ம்.... முக்கியமான ஒன்றை சொல்ல மறந்து விட்டேன்.
வீட்டில் தினமும், காலையும் - மாலையும் ஒன்றரை மணிநேரத்திற்கு கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம் மற்றும் வேல்மாரல் கட்டாயம் ஒலித்துக்கொண்டிருக்கும்.
.
.
.
.
.
இதை விட முக்கியமாக தெய்வத்திடம் நான் வைக்கும் பிராத்தனை.
' நானும், என் குடும்பமும், என்னை சேர்ந்தவர்களும், என்னை சுற்றி இருப்பவர்களும் நலமுடன் இருக்கவேண்டும்'
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
vimandhini wrote:இதை விட முக்கியமாக தெய்வத்திடம் நான் வைக்கும் பிராத்தனை.
' நானும், என் குடும்பமும், என்னை சேர்ந்தவர்களும், என்னை சுற்றி இருப்பவர்களும் நலமுடன் இருக்கவேண்டும்'
அதுதான் தாய்க்குலம் (குணம்) என்பது.
எங்கள் வீட்டிலும் பிரார்த்தனை செய்வதுண்டு "ஸர்வே ஜனோ சுகினோபவந்து" ( எல்லோரையும் நலமாக காப்பாற்று ) என்று தெய்வங்களையும் காஞ்சி மகா பெரியவாளை யும் வேண்டிக்கொள்வோம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பார்த்த பதிவர்கள் எண்ணிக்கை 100 யும் தாண்டிவிட்டது .
அவர்களும் அவர் வீடுகளின் கடைபிடிக்கும் முறைகளை கூறினால்
நாம் செய்யாத ஆனால் அவர்கள் கடைபிடிக்கும் நன்முறைகளை
நாமும் செயலுக்கு கொண்டுவரலாம் !
உங்களைத்தான் Guest கேட்டுக்கொள்கிறேன்
ரமணியன்
அவர்களும் அவர் வீடுகளின் கடைபிடிக்கும் முறைகளை கூறினால்
நாம் செய்யாத ஆனால் அவர்கள் கடைபிடிக்கும் நன்முறைகளை
நாமும் செயலுக்கு கொண்டுவரலாம் !
உங்களைத்தான் Guest கேட்டுக்கொள்கிறேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1325281T.N.Balasubramanian wrote:பார்த்த பதிவர்கள் எண்ணிக்கை 100 யும் தாண்டிவிட்டது .
அவர்களும் அவர் வீடுகளின் கடைபிடிக்கும் முறைகளை கூறினால்
நாம் செய்யாத ஆனால் அவர்கள் கடைபிடிக்கும் நன்முறைகளை
நாமும் செயலுக்கு கொண்டுவரலாம் !
உங்களைத்தான் Guest கேட்டுக்கொள்கிறேன்
ரமணியன்
அய்யா இதோ வந்துட்டேன்.... மன்னிக்கவும் நீங்கள் இத்தனை முறை அழைத்த பின் வந்தமைக்கு... ஆனால் சில பல வேலை நிமித்தமாக ஈகரைக்கு இப்போதுதான் வருகிறேன்...என்னை அழைத்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் அய்யா. முதலில் அரசாங்கத்தில் கொடுக்கும் சில விழிப்புணர்வு பகிர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன் பிறகு நான் கடைபிடிக்கும் விஷயங்களை பகிர்கிறேன்.
கொரோனா குறித்த அரசின் விழிப்புணர்வு அறிக்கைகளை தரவிறக்க இங்கு கிளிக்கவும்
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வேறென்ன செய்வது ஐயா. ஆண்டவனை நம்பி தான் நாட்களும் ஓடிக்கொண்டிருக்கிறது. கடவுளை நினைக்காத நாளில்லை என்பது போய், இப்போது அவனை நினைக்காத நேரமில்லை என்றாகிவிட்டது.T.N.Balasubramanian wrote:vimandhini wrote:இதை விட முக்கியமாக தெய்வத்திடம் நான் வைக்கும் பிராத்தனை.
' நானும், என் குடும்பமும், என்னை சேர்ந்தவர்களும், என்னை சுற்றி இருப்பவர்களும் நலமுடன் இருக்கவேண்டும்'
அதுதான் தாய்க்குலம் (குணம்) என்பது.
எங்கள் வீட்டிலும் பிரார்த்தனை செய்வதுண்டு "ஸர்வே ஜனோ சுகினோபவந்து" ( எல்லோரையும் நலமாக காப்பாற்று ) என்று தெய்வங்களையும் காஞ்சி மகா பெரியவாளை யும் வேண்டிக்கொள்வோம்.
ரமணியன்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|