புதிய பதிவுகள்
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_m10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10 
24 Posts - 65%
heezulia
அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_m10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10 
11 Posts - 30%
cordiac
அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_m10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10 
1 Post - 3%
Geethmuru
அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_m10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_m10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10 
151 Posts - 56%
heezulia
அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_m10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_m10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_m10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_m10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
prajai
அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_m10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_m10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_m10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10 
1 Post - 0%
cordiac
அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_m10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82460
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 04, 2020 8:29 pm

அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Vikatan%2F2020-08%2F81ce36ec-1c08-43d8-b32d-6721f7a4309c%2Fvikatan_2019_05_fd244f86_f1f8_4706_a345_a815deabf912_23.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
ராமசாமியின் மாமனார், கோயில் திருவிழாவிற்கு மனைவியுடன்
வரும்படி கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் ராதா முழுகாமல் இருப்பதால் இப்போது பயணம்
வேண்டாமென்று ராமசாமியின் தாய் கூறிவிட்டதால், ராமசாமி
மட்டும் திருவிழா சமயத்தில் மாமனார் வீடு சென்றான்.

மாப்பிள்ளையின் வருகையால் மகிழ்ந்துபோன ராதா குடும்பத்தினர்,
ஒவ்வொரு வேளை உணவையுமே விருந்தாகப் படைத்தனர்.

ராமசாமியைத் திக்குமுக்காட வைத்தனர். அதிலும் அன்று மாலை
டிபனுக்காகச் செய்த ‘ கொழுக்கட்டை’ அவனுக்கு ரொம்பவும்
பிடித்துப் போயிற்று.

சூடான வெண்மாவு மேல்புறத்தில் உள்ளே வேகவைத்து மசித்த
கடலைப்பருப்புடன் தேங்காய்ப் பூவும் வெல்லப்பாகும் சேர்ந்து தரும்
அலாதிச் சுவை!

நாக்கில் எச்சில் ஊற வைக்கும் இனிமை. அதன் பெயரென்ன
என்பதை தனது மாமியாரிடமே கேட்டு வைத்துக்கொண்டான்.
இருந்தாலும் 'கொழுக்கட்டை' என்ற பெயர் அவனுக்கு அடிக்கடி
மறந்துபோயிற்று.

நான்கைந்து நாட்களுக்குப் பிறகு ஊருக்குப் புறப்பட்ட போது
மீண்டும் அந்த இனிப்பின் பெயரை மீண்டும் ஒருமுறை கேட்டுக்
கொண்டான்!

வரும் வழியில் வயல்களைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்ல
எண்ணிய அவன், வரப்புகளில் இறங்கி நடந்தான்! அப்போது வரை
மனதிற்குள், "கொழுக்கட்டை,கொழுக்கட்டை" என்று சொல்லிக்
கொண்டு வந்தான்!

வரப்பில் ஓரிடத்தில் பெரிதாக உடைந்து உடைப்பெடுத்திருக்க,
அதனைத் தாண்டுவதற்காக மூச்சுப் படித்த அவன், ’அத்ரி பாட்சா’
என்று சொல்லியபடியே தாண்டினான்.

அவ்வளவுதான். உடைப்பின் அந்தப் பக்கத்தோட கொழுக்கட்டை
போக, இந்தப் பக்கம் வந்த அவன் மனதில் ‘அத்ரி பாட்சா’ ஒட்டிக்
கொண்டது. மனதிற்குள் அத்ரிப் பாட்சாவே சாசுவதமானது.

வீட்டிற்கு வந்தவனை அனைவரும் குசலம் விசாரித்தனர்.
மனைவி ராதாவும், தங்கள் குடும்பத்தாரைப் பற்றி விசாரித்தாள்.
விருந்தைப் பற்றியும், ராதா வீட்டாரின் விருந்தோம்பலைப்
பற்றியும் ஏகமாக சிலாகித்த அவன், மனைவியிடம்
"ஒங்கம்மா செய்ற மாதிரியே எனக்கு அத்ரி பாட்சா செய்து தா!"
என்றான்! "என்ன அத்ரி பாட்சாவா?" என்றவள், கணவன் தன்னிடம்
ஏதோ விளையாடுகிறான் என்று எண்ணி இருந்துவிட்டாள்.

இரண்டு நாட்கள் நகர்ந்தன. வயலிலிருந்து களைத்துப்போய்
மாலை திரும்பிய அவன், அன்றாவது மனைவி கை மூலம்
"அத்ரி பாட்சா" கிடைக்குமென்று ஆசையாக வந்தான்.

அன்றைக்கும் ‘இல்லை’ என்றதும் அவனுக்குப் பயங்கர கோபம்
வந்து விட்டது! ’எங்கே அத்ரிபாட்சா?’ என்று மனைவியை உலுக்க ,
அவள் என்னவென்றே புரியாமல் திகைக்க, "ஒங்கம்மா செய்யிற
அத்ரி பாட்சா உனக்கு மட்டும் தெரியாதா? என் வார்த்தைக்கு
அவ்வளவுதான் மதிப்பா?" என்றபடியே அவள் கன்னத்தில் கோபமாக
அறைந்தான்.

அவள் செய்வதறியாமல் திகைத்து," என்னதான் ஆயிற்று? இந்த
மனுஷனுக்கு?’ என்று புலம்பியபடி, மறுநாள் யாரையாவது ஊருக்கு
அனுப்பி அம்மாவிடமாவது அந்த இனிப்பின் பெயரை அறிந்துவரச்
செய்யவேண்டுமென்று முடிவுசெய்தாள்.

மாலை, எப்போதாவது வந்து ராதாவிடம் பேசிக்கொண்டிருக்கும்
பக்கத்துவீட்டுப் பாட்டி வர, ராதாவின் முகத்தைப் பார்த்து அதிர்ந்து,
"பேராண்டியா அடிச்சான்? இப்படிக் கொழுக்கட்டை மாதிரி வீங்கிக்
கிடக்கே? அப்படி நீ என்ன செஞ்சே?" என்று கேட்டுக்
கொண்டிருக்கையில், அதனைக்கேட்ட ராமசாமி,

"மன்னிச்சுடு! ராதா! கொழுக்கட்டையைத் தான் அத்ரி பாட்சா என்று
என் ஞாபக மறதியால் கூறி உன்னைச் சங்கடப்படுத்தி விட்டேன்!
என்னை மன்னிச்சுடு!"

என்று உருக, ராதாவோ,’சரிங்க விடுங்க! நான் ஒங்க பொண்டாட்டி!
அடிக்கிறதுக்கும், அணைக்கிறதுக்கும் ஒங்களுக்கில்லாத உரிமையா!
இருங்க. இன்னைக்கே அத்ரி பாட்சா செஞ்சு ஒங்களை அசத்திடறேன்."
என்றாள். அடித்ததும், அடிபட்டதும் தன் பேச்சைக் கேட்டு சுமுகமாகி
விட்டதைக் கண்ட பாட்டிக்கு ரொம்பவும் சந்தோஷம்.
-
-----------------------------
-ரெ.ஆத்மநாதன்,
-விகடன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 04, 2020 8:46 pm

இரெண்டு அத்திரி பாட்சா பதிவாகி இருக்கிறது 
ஒரு கொழுக்கட்டையை நீக்கி விடுகிறேன்.
என்ஜாய் பண்ணுங்க 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2020 8:59 pm

ம்ம்.. அந்தக்காலத்து பாட்டிக் கதை...புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2020 5:24 pm

அத்திரிமாக் என கேள்வி பட்டுள்ளேன்,இந்த கதையில் 
அத்திரிபாட்சா கேள்விப்பட்டதில்லை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 06, 2020 7:05 pm

30 வரும் முன் பிடித்த கதை நினைவு படுத்தியதற்கு நன்றி ஐயா



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக