புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Today at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010
சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர்
இன்று கொரோனா தொற்றால் மரணம் என டிவி செய்தி.
ரமணியன்
இன்று கொரோனா தொற்றால் மரணம் என டிவி செய்தி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010
நான் ஸ்டேஷனுக்குள்ளேயே அருவா /கத்தி எல்லாம்
வச்சிருக்கற ஆள் என பெருமையாக தன்னைப்பற்றி
கூறிக்கொண்டவர்.
பாவம்.கொரோனா முன்னால் கத்தி அருவா சுழற்றமுடியவில்லை போலும்.
ரமணியன்
வச்சிருக்கற ஆள் என பெருமையாக தன்னைப்பற்றி
கூறிக்கொண்டவர்.
பாவம்.கொரோனா முன்னால் கத்தி அருவா சுழற்றமுடியவில்லை போலும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
காலச்சக்கரம் மிக வேகமாக சுழலுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010
எது எப்பிடி இருந்தாலும் இந்த இழப்பால் வாடும் அக்குடும்பத்திற்கு
ஆழ்ந்த அனுதாபங்கள்.
ரமணியன்
ஆழ்ந்த அனுதாபங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
பால்துரையின் உடலை, சுகாதாரத்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன்
மதுரை தத்தனேரி மயானத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரது உடலுக்கு மதுரை மாநகர காவல்துறை சார்பில்
21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்
தொடர்ந்து பால்துரையின் உடலுக்கு மதுரை போலீஸ் துணை
கமிஷனர் சிவபிரசாத் மலர்வளையம் வைத்து அஞ்சலி
செலுத்தினார். பின்னர் பால்துரையின் உடல் தகனம் செய்யப்பட்டது.
பால்துரையின் மனைவி மங்கையர்திலகம் கூறும் போது,
“எனது கணவருக்கும் சாத்தான்குளம் சம்பவத்துக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை. எனது கணவர் உயிரிழப்புக்கு தட்டார்மடம்
இன்ஸ்பெக்டரும், சாத்தான்குளம் போலீஸ் நிலைய பெண் எழுத்தர்
ஒருவரும், மற்றொரு போலீஸ்காரரும்தான் காரணம். அவர்கள்தான்
எனது கணவரை இந்த வழக்கில் சிக்க வைத்துவிட்டனர்.
மேலும் எனது கணவர் மரணம் அடைவதற்கு முன்பாக என்னிடம்,
அவர்களை விட்டு விடாதே என்றும், எனது வேலையை மகனுக்கு
வாங்கிக் கொடுங்கள் என்றும் கூறினார்” என தெரிவித்தார்.
பால்துரையின் மகன், மகள் ஆகியோர் கூறும் போது,
“எனது தந்தைக்கும் சாத்தான்குளம் வழக்குக்கும் எந்த தொடர்பும்
இல்லை. சி.பி.ஐ. உரிய முறையில் விசாரணை நடத்தி எனது தந்தை
நிரபராதி என்று தெரிவிக்க வேண்டும்” என்றனர்.
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு விவகாரமே
கொரோனா பிரச்சினையை அடிப்படையாக கொண்டதுதான்.
இந்த கொலை வழக்கு பற்றி விசாரிக்க டெல்லியில் இருந்து வந்த
8 சி.பி.ஐ. அதிகாரிகளில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
விசாரணையில் அவர்களுக்கு உதவியாக இருந்த மதுரையைச்
சேர்ந்த சில சி.பி.ஐ. அதிகாரிகளும் நோய்த் தொற்றால்
பாதிக்கப்பட்டனர். இப்போது, அந்த கொலை வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டு இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொரோனா
பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்து இருக்கிறார்.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான சிறப்பு
சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றால் உயிர் இழந்தார்.
அவர் சிகிச்சை பெற்று வந்த மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு
மாஜிஸ்திரேட்டு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
-
தினத்தந்தி-
மதுரை தத்தனேரி மயானத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரது உடலுக்கு மதுரை மாநகர காவல்துறை சார்பில்
21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்
தொடர்ந்து பால்துரையின் உடலுக்கு மதுரை போலீஸ் துணை
கமிஷனர் சிவபிரசாத் மலர்வளையம் வைத்து அஞ்சலி
செலுத்தினார். பின்னர் பால்துரையின் உடல் தகனம் செய்யப்பட்டது.
பால்துரையின் மனைவி மங்கையர்திலகம் கூறும் போது,
“எனது கணவருக்கும் சாத்தான்குளம் சம்பவத்துக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை. எனது கணவர் உயிரிழப்புக்கு தட்டார்மடம்
இன்ஸ்பெக்டரும், சாத்தான்குளம் போலீஸ் நிலைய பெண் எழுத்தர்
ஒருவரும், மற்றொரு போலீஸ்காரரும்தான் காரணம். அவர்கள்தான்
எனது கணவரை இந்த வழக்கில் சிக்க வைத்துவிட்டனர்.
மேலும் எனது கணவர் மரணம் அடைவதற்கு முன்பாக என்னிடம்,
அவர்களை விட்டு விடாதே என்றும், எனது வேலையை மகனுக்கு
வாங்கிக் கொடுங்கள் என்றும் கூறினார்” என தெரிவித்தார்.
பால்துரையின் மகன், மகள் ஆகியோர் கூறும் போது,
“எனது தந்தைக்கும் சாத்தான்குளம் வழக்குக்கும் எந்த தொடர்பும்
இல்லை. சி.பி.ஐ. உரிய முறையில் விசாரணை நடத்தி எனது தந்தை
நிரபராதி என்று தெரிவிக்க வேண்டும்” என்றனர்.
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு விவகாரமே
கொரோனா பிரச்சினையை அடிப்படையாக கொண்டதுதான்.
இந்த கொலை வழக்கு பற்றி விசாரிக்க டெல்லியில் இருந்து வந்த
8 சி.பி.ஐ. அதிகாரிகளில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
விசாரணையில் அவர்களுக்கு உதவியாக இருந்த மதுரையைச்
சேர்ந்த சில சி.பி.ஐ. அதிகாரிகளும் நோய்த் தொற்றால்
பாதிக்கப்பட்டனர். இப்போது, அந்த கொலை வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டு இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொரோனா
பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்து இருக்கிறார்.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான சிறப்பு
சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றால் உயிர் இழந்தார்.
அவர் சிகிச்சை பெற்று வந்த மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு
மாஜிஸ்திரேட்டு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
-
தினத்தந்தி-
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|