புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்லைன் கல்வியில் உள்ள சில பிரச்சினைகள் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆன்லைன் கல்வியில் உள்ள சில பிரச்சினைகள் !
கல்வியை இப்போது ஆன்லைனில் கற்க அதிக பணம் செலவாகாது. வீட்டில் இருந்தே படிக்கலாம் என்பன போன்ற சவுகரியங்கள் இருந்தாலும், இந்த ஆன்லைன் கல்வியில் சில பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
கொரோனாவால் கோடிக்கணக்கான மாணவ- மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது. யுனஸ்கோவின் அறிக்கை, உலகம் முழுக்க 150 கோடி பேரின் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறது. அதில் 30 கோடி பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் வீடுகளிலே உட்கார்ந்து பொழுதைப் போக்குவதைவிட, ஏதாவது ஒரு விதத்தில் புதிய கல்வியை ஆன்லைன் வழியாக கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். பிரபலமான கல்வி நிலையங்களில் நேரடியாக சென்று கல்வி கற்கும்போது பயணம், தங்குமிடம், கட்டணம் போன்றவைகளுக்காக அதிக பணம் செலவு செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அத்தகைய கல்வியை இப்போது ஆன்லைனில் கற்க அதிக பணம் செலவாகாது. வீட்டில் இருந்தே படிக்கலாம் என்பன போன்ற சவுகரியங்கள் இருந்தாலும், இந்த ஆன்லைன் கல்வியில் சில பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
ஆன்லைன் வழியாக கல்வி கற்க விரும்புகிறவர்கள் முதலில் வீட்டில் அதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்யவேண்டும். அந்த இடத்தில் தேவையான சவுகரியங்கள் இருப் பது அவசியம். இதற்கென்று தனி அறை இருந்தால் நல்லது. அந்த அறை சத்தமின்றி நிசப்தமாக இருக்கவேண்டும்.
.........
கல்வியை இப்போது ஆன்லைனில் கற்க அதிக பணம் செலவாகாது. வீட்டில் இருந்தே படிக்கலாம் என்பன போன்ற சவுகரியங்கள் இருந்தாலும், இந்த ஆன்லைன் கல்வியில் சில பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
கொரோனாவால் கோடிக்கணக்கான மாணவ- மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது. யுனஸ்கோவின் அறிக்கை, உலகம் முழுக்க 150 கோடி பேரின் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறது. அதில் 30 கோடி பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் வீடுகளிலே உட்கார்ந்து பொழுதைப் போக்குவதைவிட, ஏதாவது ஒரு விதத்தில் புதிய கல்வியை ஆன்லைன் வழியாக கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். பிரபலமான கல்வி நிலையங்களில் நேரடியாக சென்று கல்வி கற்கும்போது பயணம், தங்குமிடம், கட்டணம் போன்றவைகளுக்காக அதிக பணம் செலவு செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அத்தகைய கல்வியை இப்போது ஆன்லைனில் கற்க அதிக பணம் செலவாகாது. வீட்டில் இருந்தே படிக்கலாம் என்பன போன்ற சவுகரியங்கள் இருந்தாலும், இந்த ஆன்லைன் கல்வியில் சில பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
ஆன்லைன் வழியாக கல்வி கற்க விரும்புகிறவர்கள் முதலில் வீட்டில் அதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்யவேண்டும். அந்த இடத்தில் தேவையான சவுகரியங்கள் இருப் பது அவசியம். இதற்கென்று தனி அறை இருந்தால் நல்லது. அந்த அறை சத்தமின்றி நிசப்தமாக இருக்கவேண்டும்.
.........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உலகம் முழுக்க பல நாடுகளில் ஆன்லைன் கோர்ஸ்கள் இருந்தாலும், பொதுவாக அதனை மூன்று வகையாக பிரித்துவிடலாம்.
ஒன்று: ஒரு வாரம் முதல் 4 மாதங்கள் வரையிலான கால அளவைக்கொண்டது. அதில் இடம் பெறும் ஓப்பன்கோர்ஸ்களை ஆயிரக்கணக்கானவர்கள் கற்பதுண்டு. இதனை கற்று முடித்த பின்பு ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை கொடுத்தால் சான்றிதழும் வழங்குவார்கள். ஆனால் வேலை தரும் பல்வேறு நிறுவனங்கள் இத்தகைய சான்றிதழ்களை அங்கீகரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு: இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் பாடங்கள் நடத்துகின்றன. கல்லூரிகளில் சேர்ந்து படிப்பது போன்ற டிகிரி, டிப்ளமோக்களை இதிலும் கற்கலாம். ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப்பதிவேடு, பாடம் நடத்துதல், பரீட்சை வைத்தல், திறனாய்வு செய்தல் போன்றவை இதில் இடம்பெறும். கட்டணமும் வசூலிப்பார்கள். இந்த பட்டங்கள் அங்கீகாரத்திற்குரியது. ஆனால் எல்லா தொழில்நிறுவனங்களும் இதனை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்வதற்கில்லை.
மூன்று: சில தொழில் நிறுவனங்களும், தொழிற்பயிற்சி அமைப்புகளும் ஆன்லைன் சான்றிதழ் வகுப்புகள் நடத்துகின்றன. அதில் சிறப்பாக பயிற்சி பெறுபவர்களை அந்த நிறுவனங்களே வேலைக்கு சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
உலகம் முழுக்க தற்போது ஆன் லைன் வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதில் உங்களுக்கு பொருத்தமானவற்றை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். நீங்கள் கேள்விப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்களில் உள்ள சிறந்த பாடங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. இதில் சேர்ந்து படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், கட்டணம் அதிகமாக இருக்கக்கூடும்.
..................
ஒன்று: ஒரு வாரம் முதல் 4 மாதங்கள் வரையிலான கால அளவைக்கொண்டது. அதில் இடம் பெறும் ஓப்பன்கோர்ஸ்களை ஆயிரக்கணக்கானவர்கள் கற்பதுண்டு. இதனை கற்று முடித்த பின்பு ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை கொடுத்தால் சான்றிதழும் வழங்குவார்கள். ஆனால் வேலை தரும் பல்வேறு நிறுவனங்கள் இத்தகைய சான்றிதழ்களை அங்கீகரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு: இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் பாடங்கள் நடத்துகின்றன. கல்லூரிகளில் சேர்ந்து படிப்பது போன்ற டிகிரி, டிப்ளமோக்களை இதிலும் கற்கலாம். ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப்பதிவேடு, பாடம் நடத்துதல், பரீட்சை வைத்தல், திறனாய்வு செய்தல் போன்றவை இதில் இடம்பெறும். கட்டணமும் வசூலிப்பார்கள். இந்த பட்டங்கள் அங்கீகாரத்திற்குரியது. ஆனால் எல்லா தொழில்நிறுவனங்களும் இதனை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்வதற்கில்லை.
மூன்று: சில தொழில் நிறுவனங்களும், தொழிற்பயிற்சி அமைப்புகளும் ஆன்லைன் சான்றிதழ் வகுப்புகள் நடத்துகின்றன. அதில் சிறப்பாக பயிற்சி பெறுபவர்களை அந்த நிறுவனங்களே வேலைக்கு சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
உலகம் முழுக்க தற்போது ஆன் லைன் வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதில் உங்களுக்கு பொருத்தமானவற்றை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். நீங்கள் கேள்விப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்களில் உள்ள சிறந்த பாடங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. இதில் சேர்ந்து படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், கட்டணம் அதிகமாக இருக்கக்கூடும்.
..................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீங்கள் ஏற்கனவே ஏதாவது ஒரு துறைசார்ந்த கல்வியை நேரடியாக கற்றிருப்பீர்கள். அதில் கூடுதலாக கற்றுக்கொள்ளும் விதத்தில் சில ஆன்லைன் கோர்ஸ்கள் நடக்கும். கம்ப்யூட்டர், குவாலிட்டி மேனேஜ்மென்ட், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட்ஸ் போன்றவைகளில் அவர்கள் சான்றிதழ் கல்வியை வழங்குவார்கள். அந்த துறை சார்ந்து வேலை தேட விரும்புகிறவர்களுக்கு இந்த சான்றிதழ்கள் கைகொடுக்கும்.
ஏராளமான நிறுவனங்கள் இலவசமாகவே ஆன்லைன் சான்றிதழ் கல்வியை வழங்குகிறார்கள். அதில் சிறந்ததை தேர்ந்தெடுத்து கற்கலாம். ஆனால் கோர்ஸ் முடிந்து சான்றிதழை கேட்கும்போது அதற்கு கட்டணம் வசூலிப்பார்கள். அதை கவனத்தில் கொண்டு படிப்பை தேர்ந்தெடுங்கள். பணம்கொடுத்து கற்க முன்வரும்போது, அந்த கோர்ஸ் பற்றிய ‘ரிவீவ்வை’ படித்துப்பார்த்து முடிவெடுங்கள்.
நன்றி மாலை மலர் !
ஏராளமான நிறுவனங்கள் இலவசமாகவே ஆன்லைன் சான்றிதழ் கல்வியை வழங்குகிறார்கள். அதில் சிறந்ததை தேர்ந்தெடுத்து கற்கலாம். ஆனால் கோர்ஸ் முடிந்து சான்றிதழை கேட்கும்போது அதற்கு கட்டணம் வசூலிப்பார்கள். அதை கவனத்தில் கொண்டு படிப்பை தேர்ந்தெடுங்கள். பணம்கொடுத்து கற்க முன்வரும்போது, அந்த கோர்ஸ் பற்றிய ‘ரிவீவ்வை’ படித்துப்பார்த்து முடிவெடுங்கள்.
நன்றி மாலை மலர் !
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
என்னை பொறுத்தவரை ஆன்லைன் கல்வி இந்திய முழுவதுமாக ஏத்தி சேரவில்லை என்றே நினைக்கிறேன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|