புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடாரம் - மாயா Poll_c10கடாரம் - மாயா Poll_m10கடாரம் - மாயா Poll_c10 
64 Posts - 50%
heezulia
கடாரம் - மாயா Poll_c10கடாரம் - மாயா Poll_m10கடாரம் - மாயா Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கடாரம் - மாயா Poll_c10கடாரம் - மாயா Poll_m10கடாரம் - மாயா Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கடாரம் - மாயா Poll_c10கடாரம் - மாயா Poll_m10கடாரம் - மாயா Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கடாரம் - மாயா Poll_c10கடாரம் - மாயா Poll_m10கடாரம் - மாயா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடாரம் - மாயா Poll_c10கடாரம் - மாயா Poll_m10கடாரம் - மாயா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கடாரம் - மாயா Poll_c10கடாரம் - மாயா Poll_m10கடாரம் - மாயா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடாரம் - மாயா Poll_c10கடாரம் - மாயா Poll_m10கடாரம் - மாயா Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடாரம் - மாயா


   
   
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Sat Aug 15, 2020 3:03 pm

கடாரம் - மாயா



இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Sat Aug 15, 2020 3:06 pm

கடாரம் - மாயா


கோப்பரகேசரி இராஜேந்திரச்சோழன்,
பொ.உ. 1025 அலை கடல் கடந்து கடாரம், மாபப்பாளம், மானக்கவாரம், தலைத்தக்கோலம், இலாமுரிதேசம், இலங்காசோகம், மாயிருடிங்கம், மாதமாலிங்கம், வளைப்பந்தூரு, பண்ணை, மலையூர், ஸ்ரீவிஜயம், மேவிலிம்பாங்கம் முதலிய பல தேசங்கள் மீது படையெடுத்ததாகவும், சங்க்ரம விஜயோத்துங்கவர்மன் என்ற கடாரத்து அரசனை வென்றதாகவும் அவனது விரிவான மெய்கீர்த்தியும், திருவாலங்காட்டுப் பட்டயமும்
எடுத்துக் கூறுகின்றன.

இராஜேந்திரச்சோழனின் இந்தப் படையெடுப்பை மையக் கருவாகக்கொண்டு எழுத்தாளர் மாயா அவர்கள் உருவாக்கிய சரித்திரப் புதினமே கடாரம் ஆகும்


கடாரம் - மாயா RX1eGPCQhbVBBQWypeuA+photo_௨௦௧௯-௦௩-௦௬_௧௭-௪௩-௧௭

இராஜேந்திரனின் தந்தையான இராஜராஜசோழன், அவனது காலத்தில் கடாரத்து மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க நாகையில் விகாரையொன்று எழுப்ப ஆனைமங்கலம் என்ற சிற்றூரை மானியமாகத் தந்த விவரம் ஆனைமங்கலம் செப்பேட்டின் மூலம் அறியப்படும் சேதி. படையெடுப்பு நடந்த காலகட்டத்துக்கு சில காலம் முன்பு வரை நட்புறவில் இருந்த இரு தேசங்கள் திடீரென்று வைரிகளானது ஏன்?
கடல் கடந்து இராஜேந்திரன் படையெடுப்பு நடத்த சோழதேசத்தை விரிவு படுத்தும் நோக்கம் மட்டும் தான் காரணமா?
இத்தகைய கேள்விகள் சரித்திரம் விட்டுச்சென்ற புதிர்கள். இந்தப்புதிருக்கான விடை தேடுவதே இந்தப் புதினத்தின் நோக்கம். இராஜேந்திரன் படையெடுத்ததாகச் சொல்லும் தேசங்கள் யாவை, அவற்றின் அக்காலத்தைய அரசு எப்படி இருந்திருக்கக்கூடும், அக்காலகட்டத்தில் கடாரத்தைச் சார்ந்தும் - வைரியாகக்கொண்டும் இருந்த பிற தேசங்கள் எவை போன்றவற்றை ஆராய்ந்தும், படையெடுப்புக்கான காரணத்தைத் தேடும் முயற்சியாகவும் இந்தப்புதினம் அமைந்துள்ளது.
இராஜேந்திரச்சோழனின் மெய்கீர்த்தியில் வரும்
“அலைகடல் நடுவே பல கலம் செலுத்தி” என்ற வாசகத்தை விவரித்து கடாரங்கொண்டான் என்ற இராஜேந்திரனின் பெயர்களுள் ஒன்றுக்குக் காரணக்கதை சொல்லும் இப்புதினம் இரு தேசங்களுக்கு மத்தியில் போர் மூளப் பெரும் காரணமாக விளங்கும் முக்கியமானதோர் கூற்றையும் வெளிக்கொணர தலைப்படுகிறது.
தற்போதைய கம்போடியா முதல் தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, சீனம் என்று விரியும் கதையின் களம் அதற்கான நேரடிக் களஆய்வை பின்புலமாகக் கொண்டு சிவக்கிரக ஆலயம் (candi prambanan), prasat preah vihar, lembah bujang போன்ற சரித்திரத்தளங்களை வாசகர்களின் மனக்கண்ணில் நிறுத்துகிறது. அக்காலத்தைய வாணிபச்சூழலை விளக்குவதோடு நானாதேசி வணிகர்கள் போன்ற தமிழகத்து வணிகக்குழுக்கள் கடல்கடந்தும் சாதித்த பெருமைகள் பலவற்றையும் விவரிக்கிறது.
கம்போடிய மன்னன் சூரியவர்மன், கடாரத்தரையன் சங்கரமவிஜயோத்துங்கன், சாவகப்புகழ் ஏர்லங்கன், இராஜேந்திரச்சோழன் அவர் தம் மக்கள், தளபதிகள், நமது பொன்னியின் செல்வன் புகழ் வந்தியத்தேவன் போன்ற சரித்திர நாயகர்கள் இக்கதையில் வலம் வரக்காணலாம்.


CLICK BELOW PDF;-

கடாரம் - மாயா F4OQenG






இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக