புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன?
Page 1 of 1 •
22 Aug 2020
---------------------
சென்னை தினத்தை முன்னிட்டு ராயபுரத்தில் வரலாற்று
சின்னங்களாக நிலைபெற்றிருக்கும் சில இடங்களைப் பார்க்கலாம்.
-
-
-
சென்னையின் வயது 381 என கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன. உண்மையில் சென்னையின் வயது இதுதானா என்றால் இல்லை என உறுதியாகச் சொல்லலாம்.
இந்த நிலம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்திலேயே உள்ளது. அதையும் கடந்து 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் ஆதிமனிதன் இங்கு வாழ்ந்துள்ளான் என்பதற்கான சான்று உள்ளது.
சென்னை பல்லாவரத்தில் ஆதிமனிதன் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் இப்போது தொல்லியல் துறை வசம் உள்ளன.
---
வரலாற்றுப் பெட்டகம் ராயபுரம்!
-
மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் வரலாறு உள்ள நிலத்திற்கு வயது 381தான் என்று சொல்வது சற்று அபத்தமாக இருந்தாலும், இந்த சமயத்திலாவது சென்னையில் நாம் கவனிக்க மறந்த, வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பக்கம் பார்வையை செலுத்துவோம்.
சென்னை தின கொண்டாட்டத்திலும் வட சென்னை புறக்கணிக்கப்படுவதை பார்க்கலாம். கறுப்பர் நகரம் என அழைக்கப்பட்ட வட சென்னையில் வரலாற்று சின்னங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
குறிப்பாக ராயபுரத்தில் நூற்றாண்டுகள் கடந்தும் அவை மக்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.
---------------------
சென்னை தினத்தை முன்னிட்டு ராயபுரத்தில் வரலாற்று
சின்னங்களாக நிலைபெற்றிருக்கும் சில இடங்களைப் பார்க்கலாம்.
-
-
-
சென்னையின் வயது 381 என கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன. உண்மையில் சென்னையின் வயது இதுதானா என்றால் இல்லை என உறுதியாகச் சொல்லலாம்.
இந்த நிலம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்திலேயே உள்ளது. அதையும் கடந்து 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் ஆதிமனிதன் இங்கு வாழ்ந்துள்ளான் என்பதற்கான சான்று உள்ளது.
சென்னை பல்லாவரத்தில் ஆதிமனிதன் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் இப்போது தொல்லியல் துறை வசம் உள்ளன.
---
வரலாற்றுப் பெட்டகம் ராயபுரம்!
-
மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் வரலாறு உள்ள நிலத்திற்கு வயது 381தான் என்று சொல்வது சற்று அபத்தமாக இருந்தாலும், இந்த சமயத்திலாவது சென்னையில் நாம் கவனிக்க மறந்த, வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பக்கம் பார்வையை செலுத்துவோம்.
சென்னை தின கொண்டாட்டத்திலும் வட சென்னை புறக்கணிக்கப்படுவதை பார்க்கலாம். கறுப்பர் நகரம் என அழைக்கப்பட்ட வட சென்னையில் வரலாற்று சின்னங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
குறிப்பாக ராயபுரத்தில் நூற்றாண்டுகள் கடந்தும் அவை மக்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.
சென்னையின் முதல் ரயில் நிலையம்!
-
-
1845ஆம் ஆண்டு மெட்ராஸ் ரயில் கம்பெனி தொடங்கப்பட்டு
முதல் ரயில் நிலையம் ராயபுரத்தில் 1853ஆம் ஆண்டு அடிக்கல்
நாட்டப்பட்டது.
1856ஆம் ஆண்டு முதல் மக்கள் பயணிக்கக் கூடிய வகையில்
முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதே ரயில் நிலையம்
அதே கட்டிடத்தில் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது.
கடல் வாணிபம் மேற்கொள்வதற்கு வசதியாக ராயபுரத்தில்
ரயில் நிலையம் தொடங்கப்பட்டதால் சரக்குகளை மற்ற
இடங்களுக்கு விரைவாக எடுத்துச் செல்ல வசதியாக இருந்துள்ளது.
அதே போல் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து வந்து செல்வது அதிகாரிகளுக்கும் சுலபமாக இருந்துள்ளது. 1904ஆம் ஆண்டு
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் தொடங்கப்படுவதற்கு
முன்னர் மேற்கு மற்றும் வடக்கு நோக்கிப் போகும் ரயில்கள்
ராயபுரத்தை மையமாகக் கொண்டே இயங்கியுள்ளன.
-
-
1845ஆம் ஆண்டு மெட்ராஸ் ரயில் கம்பெனி தொடங்கப்பட்டு
முதல் ரயில் நிலையம் ராயபுரத்தில் 1853ஆம் ஆண்டு அடிக்கல்
நாட்டப்பட்டது.
1856ஆம் ஆண்டு முதல் மக்கள் பயணிக்கக் கூடிய வகையில்
முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதே ரயில் நிலையம்
அதே கட்டிடத்தில் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது.
கடல் வாணிபம் மேற்கொள்வதற்கு வசதியாக ராயபுரத்தில்
ரயில் நிலையம் தொடங்கப்பட்டதால் சரக்குகளை மற்ற
இடங்களுக்கு விரைவாக எடுத்துச் செல்ல வசதியாக இருந்துள்ளது.
அதே போல் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து வந்து செல்வது அதிகாரிகளுக்கும் சுலபமாக இருந்துள்ளது. 1904ஆம் ஆண்டு
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் தொடங்கப்படுவதற்கு
முன்னர் மேற்கு மற்றும் வடக்கு நோக்கிப் போகும் ரயில்கள்
ராயபுரத்தை மையமாகக் கொண்டே இயங்கியுள்ளன.
மக்கள் உயிர்காக்கும் அன்னை மடி- ரெய்னி மருத்துவமனை
-
-
இரு நூறு ஆண்டுகளுக்கு முன் வறுமையிலும் தீராத நோயிலும் கறுப்பர் நகர மக்கள் அவதிப்பட்டு வந்தனர். பாலியல் நோயும், தொழுநோயும் அதிகளவில் பரவியிருந்தது.
ஏழை மக்களின் குறிப்பாக பெண்களின் நிலை குறித்து அலெக்ஸாண்ட்ரினா மெக்பைல், கிறிஸ்டினா ரெய்னி என்ற அயர்லாந்தைச் சேர்ந்த இரு பெண்மணிகள் மன வேதனை அடைந்துள்ளனர்.
அலெக்ஸாண்ட்ரினா இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆஃப் மெடிசனில் மருத்துவம் பயின்றவர். சென்னையில் உள்ள கோஷா மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த அவரும் கிறிஸ்டினா ரெய்னியும் இணைந்து ராயபுரத்தில் 1890ஆம் ஆண்டு தாங்கள் தங்கியிருந்த பங்களாவில் சிறிய அளவிலான மருத்துவமனையை உருவாக்கினர்.
12 படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனை மூலம் ஏராளமான ஏழை எளிய மக்கள் பயனடைந்தனர். கிறிஸ்டினா ரெய்னி மருத்துவமனை நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டார். அவரது பெயரே மருத்துவமனைக்குச் சூட்டப்பட்டது.
இரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வட சென்னை மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கிவருகிறது ரெய்னி மருத்துவமனை. தற்போது இந்த மருத்துவமனை சிஎஸ்ஐ மிஷன் நிர்வாகத்திடம் உள்ளது.
-
-
இரு நூறு ஆண்டுகளுக்கு முன் வறுமையிலும் தீராத நோயிலும் கறுப்பர் நகர மக்கள் அவதிப்பட்டு வந்தனர். பாலியல் நோயும், தொழுநோயும் அதிகளவில் பரவியிருந்தது.
ஏழை மக்களின் குறிப்பாக பெண்களின் நிலை குறித்து அலெக்ஸாண்ட்ரினா மெக்பைல், கிறிஸ்டினா ரெய்னி என்ற அயர்லாந்தைச் சேர்ந்த இரு பெண்மணிகள் மன வேதனை அடைந்துள்ளனர்.
அலெக்ஸாண்ட்ரினா இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆஃப் மெடிசனில் மருத்துவம் பயின்றவர். சென்னையில் உள்ள கோஷா மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த அவரும் கிறிஸ்டினா ரெய்னியும் இணைந்து ராயபுரத்தில் 1890ஆம் ஆண்டு தாங்கள் தங்கியிருந்த பங்களாவில் சிறிய அளவிலான மருத்துவமனையை உருவாக்கினர்.
12 படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனை மூலம் ஏராளமான ஏழை எளிய மக்கள் பயனடைந்தனர். கிறிஸ்டினா ரெய்னி மருத்துவமனை நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டார். அவரது பெயரே மருத்துவமனைக்குச் சூட்டப்பட்டது.
இரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வட சென்னை மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கிவருகிறது ரெய்னி மருத்துவமனை. தற்போது இந்த மருத்துவமனை சிஎஸ்ஐ மிஷன் நிர்வாகத்திடம் உள்ளது.
ராயபுரம் பெயர்வரக் காரணம்!
-
-
1799ஆம் ஆண்டு கடல்பணிகளை கவனிக்கும் அலுவலகங்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து கறுப்பர் நகரம் என்று சொல்லப்படும் வட சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
எனவே கடல் பணிகளை மேற்கொண்டிருந்த மக்கள் மறு குடியமர்த்தப்பட்டனர். வட சென்னையில் 720 கிரவுண்ட் நிலம் ஆங்கிலேயர்களால் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் தங்களுக்கென ஒரு கோவிலைக் கட்ட மக்கள் முடிவெடுத்து ஆங்கிலேயர்களிடம் தெரிவிக்க அவர்களும் சம்மதிக்க 1825ஆம் ஆண்டு தேவாலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
1829ஆம் ஆண்டு புனித ராயப்பர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்டது. ராயப்பர் ஆலயத்தின் காரணமாகவே ராயபுரம் என்ற பெயர் வந்துள்ளது.
-
-
1799ஆம் ஆண்டு கடல்பணிகளை கவனிக்கும் அலுவலகங்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து கறுப்பர் நகரம் என்று சொல்லப்படும் வட சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
எனவே கடல் பணிகளை மேற்கொண்டிருந்த மக்கள் மறு குடியமர்த்தப்பட்டனர். வட சென்னையில் 720 கிரவுண்ட் நிலம் ஆங்கிலேயர்களால் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் தங்களுக்கென ஒரு கோவிலைக் கட்ட மக்கள் முடிவெடுத்து ஆங்கிலேயர்களிடம் தெரிவிக்க அவர்களும் சம்மதிக்க 1825ஆம் ஆண்டு தேவாலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
1829ஆம் ஆண்டு புனித ராயப்பர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்டது. ராயப்பர் ஆலயத்தின் காரணமாகவே ராயபுரம் என்ற பெயர் வந்துள்ளது.
கஞ்சித் தொட்டியிலிருந்து உருவான ஸ்டான்லி மருத்துவமனை!
-
--
1700களில் பஞ்சமும், போரும் அடுத்தடுத்து ஏற்பட்டு மக்கள்
கொத்து கொத்தாக இறந்துகொண்டிருந்த சமயம்.
அப்போது கறுப்பர் நகரப் பகுதியில் வசித்த மணியக்காரர் ஒருவர்
1782ஆம் ஆண்டு தனது தோட்டத்தின் ஒரு பகுதியில் கஞ்சித்தொட்டி
அமைத்தார்.
காலையிலேயே கஞ்சி காய்ச்சி தொட்டியில் ஊற்றிவிட,
மக்கள் தாங்கள் கொண்டு வரும் லோட்டாவில் கஞ்சியை
எடுத்து பருகுவர். இதன் மூலம் அந்த பகுதி மக்களைப்
பஞ்சத்தில் மடியாமல் காத்துள்ளார்.
1799ஆம் ஆண்டு அண்டர்வுட் என்ற மருத்துவர் மணியக்காரர்
சத்திரத்தில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார்.
கஞ்சித் தொட்டி இங்கே இருந்ததால் ‘கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி’
என அழைக்கப்பட்டது.
அதுதான் இப்போதுள்ள ஸ்டான்லி மருத்துவமனை.
மணியக்காரர் சத்திரமும் இன்றும் ஆதரவற்றவர்களை
தாங்கிவருகிறது.
---
நன்றி= சமயம் செய்திகள்
-
--
1700களில் பஞ்சமும், போரும் அடுத்தடுத்து ஏற்பட்டு மக்கள்
கொத்து கொத்தாக இறந்துகொண்டிருந்த சமயம்.
அப்போது கறுப்பர் நகரப் பகுதியில் வசித்த மணியக்காரர் ஒருவர்
1782ஆம் ஆண்டு தனது தோட்டத்தின் ஒரு பகுதியில் கஞ்சித்தொட்டி
அமைத்தார்.
காலையிலேயே கஞ்சி காய்ச்சி தொட்டியில் ஊற்றிவிட,
மக்கள் தாங்கள் கொண்டு வரும் லோட்டாவில் கஞ்சியை
எடுத்து பருகுவர். இதன் மூலம் அந்த பகுதி மக்களைப்
பஞ்சத்தில் மடியாமல் காத்துள்ளார்.
1799ஆம் ஆண்டு அண்டர்வுட் என்ற மருத்துவர் மணியக்காரர்
சத்திரத்தில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார்.
கஞ்சித் தொட்டி இங்கே இருந்ததால் ‘கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி’
என அழைக்கப்பட்டது.
அதுதான் இப்போதுள்ள ஸ்டான்லி மருத்துவமனை.
மணியக்காரர் சத்திரமும் இன்றும் ஆதரவற்றவர்களை
தாங்கிவருகிறது.
---
நன்றி= சமயம் செய்திகள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|