புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_m10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10 
31 Posts - 53%
heezulia
பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_m10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_m10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_m10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_m10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10 
1 Post - 2%
jairam
பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_m10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10 
1 Post - 2%
சிவா
பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_m10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_m10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_m10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_m10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10 
13 Posts - 4%
prajai
பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_m10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10 
9 Posts - 3%
Jenila
பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_m10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_m10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10 
3 Posts - 1%
jairam
பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_m10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_m10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_m10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_m10பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 23, 2020 7:54 pm

பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் 21999983714786972161412224339suda
-
ஒரு காலத்தில் ஒரு பணக்கார வியாபாரி வாழ்ந்து
வந்தார்.

அவர் பிறவிப் பணக்காரர் அல்ல.

அவரது பெற்றோர்கள் அவருக்கு சிறிதளவு சொத்துக்களையே
விட்டுச் சென்றனர்.

அதனால் இரவு பகல் கடினமாக உழைத்து பணம் சேர்த்தார்.

இறுதியில் எண்பது ஒட்டகங்களுக்கு உரிமையாளரானார்.

இந்த ஒட்டகங்களை மற்ற வணிகர்களுக்கு வாடகைக்கு
கொடுத்து பணம் சம்பாதித்து வந்தார்.

ஒட்டகங்கள் வாடகைக்கு போகாத நாட்களில் அந்த ஒட்டகப்
பாலை விற்று பணம் சேர்த்து வந்தார்.

ஒட்டகங்களை வாடகைக்கு எடுக்கும் வியாபாரிகள் அந்த
ஒட்டகங்களில் சரக்கு ஏற்றி வெளியூருக்கு கொண்டு சென்று
வியாபாரம் செய்து வந்தார்கள்.

ஒரு நாள் அந்த வியாபார் தன்னிடமிருந்த எண்பது
ஒட்டகங்களையும் அழைத்துக்கொண்டு ஒரு நகரத்தை
நோக்கிச் சென்றார்.

நகரத்தின் அழகையெல்லாம் ரசித்துக் கொண்டே வந்தார்.

நீண்ட பயணத்தினால் களைப்படைந்த அந்த வியாபாரி
தனிமையான ஓர் இடத்தில் ஒய்வு எடுக்க தங்கினார்.

அந்த சமயத்தில் எங்கிருந்தோ ஒரு துறவி வந்தார்.

அந்தத் துறவி வியாபாரியிடம் `உனக்கு பெரும் செல்வத்தை
அடைய ஆசை இருக்கிறதா?’ என்று கேட்டார்.

துறவி இப்படி கேட்டதும் வியாபாரிக்கு ஒரே திகைப்பு!

இப்படியும் ஒருவர் வந்து கேட்பாரா?’ என்று வியந்து போனான்
வியாபாரி.

துறவி மேலும் தொடர்ந்தார். `இங்கிருந்து சற்று தூரத்தில்
ஒரு மிகப்பெரிய செல்வக் குவியல் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
நீ உனது எண்பது ஒட்டகங்களின் மீது சரக்குகளை நிரப்பினாலும்,
அதில் பாதிக்கு மேல் மீதமிருக்கும். உன்னால் கொண்டு போக
முடியாத அளவு செல்வம் அங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளது’

மகிழ்ச்சியடைந்தான் வியாபாரி, ` ஐயா! நீங்கள் துறவியாகி
விட்டதால் இந்த உலகத்து செல்வம் உங்களுக்கு ஒரு பொருட்டே
அல்ல. அந்தச் செல்வக் குவியல் எங்கே இருக்கிறது என்று
சொல்லுங்கள். நான் எனது ஒட்டகங்களின் மீதுள்ள சாக்குகளில்
அதை நிரப்புகிறேன்.

பின் தங்கம் நிரப்பிய ஒரு ஒட்டகத்தை உங்களுக்கு பரிசாகத்
தருகிறேன்’.என்றார்.

துறவி சிரித்தார் ` நீ செய்வது அநியாயம் என்று உனக்குத்
தோன்றவில்லையா ? செல்வக்குவியல் இருக்கும் இடத்தை நான்
உனக்குச் சொல்லப்போகிறேன். அதனால் தங்கத்தால் நிரப்பப்பட்ட
நாற்பது ஒட்டகங்களை நீ எனக்குத் தரவேண்டும்.

நாற்பது ஒட்டகங்களை எனக்குக் கொடுத்தால் உனக்கு இன்னும்
ஆயிரம் ஒட்டகங்கள் கிடைக்கச் செய்வேன்’ என்றார் துறவி.

வியாபாரியும் ஒத்துக் கொண்டான்.

இருவரும் பொக்கிஷம் இருக்கும் இடத்தை நோக்கி பயணம்
செய்தனர்.

இருபுறமும் மலைகளால் மூடப்பட்ட ஒரு பள்ளத்தாக்கை
அடைந்தனர். ஒட்டகங்களால் உள்ளே செல்ல முடியவில்லை.
`ஒட்டகங்களை படுத்துக் கொள்ளச் சொல்’ என்றார் துறவி.

பின் அதன் மீது காய்ந்த மரத்துண்டில் நெருப்பை பற்ற வைத்து
அதன்மீது வாசனை திரவியத்தை ஊற்றினார். அதிலிருந்து ஒரு
பெரிய புகை எழும்பியது.

துறவி அந்தப் புகையை இரண்டாகப் பிளந்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 23, 2020 7:55 pm

அதன் நடுவிலிருந்து ஓர் அழகான அரண்மனை தோன்றியது.

அந்த அரண்மனைக்குள் அவசரமாக நுழைந்தார் வியாபாரி.

எல்லா இடங்களிலும் தங்கம் கொட்டிக் கிடப்பதைக் கண்டதும்
வியாபாரியால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார்.

தங்க நாணயங்களையும், நகைகளையும் குவியல் குவியலாக
ஒட்டகங்களின் மீது ஏற்றினார்.

கிளம்பும் நேரம் வந்த போது அரண்மனையின் ஒரு மூலையிலிருந்து
ஒரு ஜாடி ஒன்றை துறவி எடுத்தார்.

`நான் இதனை எடுத்துக்கொள்கிறேன். இதில் அற்புதமான ஒரு
களிம்பு ஒன்று இருக்கிறது’ என்றார்.

வியாபாரிக்குத் துறவி சொன்னதில் எந்த வித ஆர்வமும்
ஏற்படவில்லை.

அத்தனை தங்கத்துடன் வீடு திரும்ப விரும்பினார்.

ஒத்துக் கொண்டபடி துறவிக்கு ஒட்டகங்களைக் கொடுத்தான்.
இருவரும் பிரிந்து சென்றனர்.

சிறிது தூரம் சென்றதும் `ஒரு துறவி நாற்பது ஒட்டகங்களை
வைத்துக்கொண்டு என்ன செய்வார்? என்று யோசித்தான்
வியாபாரி.. துறவியிடம் ஒடினான்.

`ஐயா! தங்களுக்கு ஒட்டகச் சவாரி கடினம் என்று நினைக்கிறேன்.
நாற்பது ஒட்டகங்களை தங்களால் சமாளிக்க முடியாது.
பத்து ஒட்டகங்களை எனக்கு தந்தால் என்ன ? என்று கேட்டான்.

துறவியும் யோசிக்காமல் பத்து ஒட்டகங்களை வியாபாரிக்கு
கொடுத்துவிட்டார்.

ஆனால் பேராசை வியாபாரியை விடவில்லை.

சிறிது தூரம் சென்றதும் மறுபடியும் துறவியிடம் ஓடி வந்தான்.

இன்னும் பத்து ஒட்டகங்களைக் கேட்டான்.

துறவியும் யோசிக்காமல் இன்னும் பத்து ஒட்டகங்களை
வியாபாரிக்குக் கொடுத்தார்.

சிறிது தூரம் சென்ற வியா பாரிக்கு மறுபடியும் சபலம் தட்டியது.

மறுபடியும் துறவியிடம் ஓடினான்.

இன்னும் பத்து ஒட்டகங்களை தரும்படி கேட்டான்.

அவரும் தயங்காமல் பத்து ஒட்டகங்களை கொடுத்தார்.

அடுத்த முறையும் போய் மீதமிருந்த பத்து
ஒட்டகங்களையும் வாங்கி வந்தான் வியாபாரி.

இப்போது வியாபாரிக்கு இன்னும் பேராசை.

அவர் வைத்திருக்கும் ஜாடிக்குள் என்ன இருக்கும் ? என்று
நினைத்தான்.

அவரிடம் போய் `ஐயா அந்த ஜாடியை எனக்குத் தரவேண்டும்’
என்று கேட்டான்.

துறவி சொன்னான் `இந்த ஜாடியில் இருக்கும் களிம்பை
இடது கண்ணில் தடவினால் உலகத்து பொக்கிஷங்கள்
அனைத்தும் தெரியும். இன்னொரு கண்ணில் தடவினால்
இரு கண்களும் குருடாகிவிடும்’ என்றார்.

அப்படியே இடது கண்ணில் தடவினான். பொக்கிஷம் தெரிந்தது.
இன்னொரு கண்ணிலும் தடவினால் என்னாகும் என்று அடுத்த
கண்ணிலும் தடவினான்.

அவன் பேராசையினால் அவன் குருடாகிப் போனான்.
---------------
நன்றி- தினமலர் (நெல்லை)



Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Aug 24, 2020 12:45 am

பேராசை பெருநஷ்டம் உலக நியதியும் கூட




பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Mபேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Uபேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Tபேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Hபேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Uபேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Mபேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Oபேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Hபேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Aபேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Mபேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Eபேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக