புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
61 Posts - 50%
heezulia
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
15 Posts - 3%
prajai
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்த குட்டி கதைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 12:25 pm


அச்சமின்மையே ஆரோக்கியம்!


அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார்.

“என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்!
அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க
உணவுகளைக் கொடுங்கள்.
...
அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.

ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!”
பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்

மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.

அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்,

“அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு
அருகே அமைத்தேன்.

கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று சொன்னேன்.

அச்சம் காரணமாய் ஊட்டச்சத்து உடலில் ஒட்டவில்லை.”

அச்சமின்மையே ஆரோக்கியம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 12:27 pm

மழை வருவது கழுதைக்குத் தெரியும்..!

மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு
முன் தனது அமைச்சரை அழைத்து ''மழை வருமா?''
எனக் கேட்டான்.'

'வராது''என்றான் அமைச்சன்.

வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த
குடியானவன் ஒருவன் கொஞ்ச நேரத்தில் மழை வரும்
என எச்சரித்தான்.

அதைப் பொருட்படுத்தாமல் போன மன்னன் வேட்டையாடிக்
கொண்டிருந்த போது கடும்மழை வந்து நன்றாய் நனைந்து
போனான். திரும்பும் வழியில் குடியானவனைச்
சந்தித்து ,''மழைவரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?''எனக்
கேட்டான்.

அவனோ,''மன்னா எனக்குத் தெரியாது.
ஆனால் என்கழுதைக்குத் தெரியும். அது மழை வரும்முன்
காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்.''என்றான்.

உடனே மன்னன் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு
கழுதையை அமைச்சராக்கினான்.

இக்கதையை ஆபிரஹாம் லிங்கன் கூறி விட்டு சொன்னார்,
''அதில் தான் மன்னன் ஒரு மிகப்பெரிய தவறு செய்து விட்டான்,
என்னவெனில் அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும்
ஏதாவது பதவி வேண்டும் என அலைகின்றன.
-
--------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 12:29 pm

தகாத நட்பு கூடாது.
-
ஒரு சிங்கம், ஒரு ஓநாய், ஒரு நரி மூணும் கூட்டு
வைச்சிக்கிட்டு வேட்டைக்கு போச்சாம்.

வேட்டையில ஒரு கொழுத்த மான் கிடைச்சுதாம்.

சிங்கம் ஓநாயைக் கூப்பிட்டு, பங்கு பிரிக்கச் சொல்லுச்சாம்.

ஓநாயும் மூணு சம பங்கா பிரிச்சுதாம்.

இதை பார்த்துக்கிட்டு இருந்த சிங்கம், காட்டு ராஜா
எனக்கு சமமானவங்களா இவனுங்க, எனக்கு மரியாதை
இல்லையா, அவனுங்களுக்கு சம பங்கா அப்படின்னு
நினைச்சிக்கிட்டு பட்னு ஓநாயை அறைஞ்சுதாம்.

ஓநாய் அடி வாங்கிட்டு மயக்கமா விழுந்திடுச்சி.

சிங்கம் நரியைக் கூப்பிட்டு பங்கு பிரிக்கச் சொல்லுச்சி.

நரியும் பவ்யமா மானோட காது ஒண்ணை மட்டும் தனக்கு எ
டுத்துக்கிட்டு, மிச்சத்தை சிங்கம் பக்கமா தள்ளுச்சி.

சிங்கம் ஆச்சரியமாகி, நரியே, எப்படி உனக்கு இவ்ளோ பவ்யமும்
மரியாதையும் வந்துச்சி அப்படின்னு கேட்டுச்சி.

நரி இன்னும் பணிவா சொல்லுச்சாம், அதோ அங்கே மயங்கி
கிடக்கிற ஓநாய் கிட்டே கத்துக்கிட்டேன், அப்படின்னு சொல்லிட்டு
ஓடிச்சிடுச்சி.

நீதி : தகாத நட்பு கூடாது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 12:32 pm


புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.

காட்டில் ஒரு சிங்கம்,
ஒரு ஆட்டை அழைத்தது.
''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.
ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு,'ஆமாம்,நாறுகிறது.'என்று சொல்லிற்று.

உடனே சிங்கம்,''முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி
அதன் மீது பாய்ந்து குதறியது.

அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து
.அதனுடைய கருத்தைக் கேட்டது.
ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு,
''கொஞ்சம் கூட நாறவில்லை,''என்றது.

சிங்கம்,''மூடனே,பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக்
கொன்றது

.பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.

நரி சொன்னது,

''நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.

அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை
.''சிங்கம் நரியை விட்டுவிட்டது.

புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 12:44 pm

குதிரை குணமடைய ஊக்குவித்த ஆடு...!

ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து
வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள்.
ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது.
அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க
மருத்துவரை அழைத்து வந்தான்.

மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, நான்
மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை
சாப்பிட்டு குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில்
அதனை கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லி,
அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது.
மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து
சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து,
"எழுந்து நட நண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று
விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.

மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு
மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை
நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும்.
இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு பரவிவிடும்."
என்று சொல்லிச் சென்றார்.

அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து,
நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால்
முடியும், எழுந்திரு! எழுந்திரு! என்று சொல்லியது. அந்த குதிரையும்
முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது.

எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும்
போது, குதிரை ஓடியதைப் பார்த்து சந்தோஷமடைந்து, மருத்துவரை
அழைத்து அவரிடம் "என்ன ஒரு ஆச்சரியம்.

என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம் உங்களுக்கு
ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா!!!"
என்று சொன்னார்"

"பார்த்தீர்களா! இந்த கதையில் உண்மையில் குதிரை
குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின்
மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்று எண்ணி

, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள்.

இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட,
அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை
கிடைக்கும்...
-
-------------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக