புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
12 Posts - 2%
prajai
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
9 Posts - 2%
jairam
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லுக்குள் ஈரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2020 6:26 am

[You must be registered and logged in to see this image.]
-
"மனம் என்ன கல்லோ' என்போம், கடுமையான மனத்தை
இவ்வாறு கூறுகின்றோம். அவ்வாறான கடுமையான மனம்
உடையவர்கள் வேடர்கள்.

விலங்குகளை வேட்டையாட கடுமையான மனம் வேண்டும்.
அம்பு பட்ட மானும், புலியும், சிங்கமும் துடிதுடித்துச் சாவதை
காணும் திண்ணிய நெஞ்சம் இருக்க வேண்டும்.

அவற்றை அறுத்து சுட்டுப் பொசுக்க வேட்டுவச்சியும் பாவம்
புண்ணியம் பாராதவளாக இருத்தல் அவசியம்.

ஆனால், எவ்வளவு கடினமானவர்களுக்கும் யாரோ ஒருவரிடம்
அன்பு செலுத்தும் ஈரம் இருக்கும். அப்படியான கல்லுக்குள்
ஈரத்தைக் கவிதை ஆக்குகிறது 18 வரிகள் கொண்ட
புறநானூற்றுப் பாடல் ஒன்று. வீரை வெளியனார் இயற்றிய
இப்பாடல் இந்த வித்தகத்தைப் புரிகிறது.

பரிசு பெற்ற புலவர், பரிசில் நாடிவரும் புலவரை ஆற்றுப்படுத்தி,
அதாவது வழிகாட்டி அனுப்பி வைப்பதாக அமைந்த பாடல் இது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2020 6:27 am


காட்டு வழியாகப் போகும்போது, "வேடன் ஒருவன் வீட்டில்
தங்கிச் செல்லலாம்' என்கிறார். வேடனைப் பற்றி கூற வந்தவர்,
அவன் மனைவியின் அருள் குணத்தை சுட்டிக் காட்டுகிறார்.

பந்தல் போன்ற நிழல் தரும் பலாமரம், அதன் நிழலில்
வேட்டையாடும் அந்த வேட்டுவன் ஒரு நார்க் கட்டிலில்
உறங்குகிறான். வேடன் வீட்டில் பார்வை மான் ஒன்று
கட்டப்பட்டிருக்கிறது. அந்த மானை பார்வைக்கு வைத்து,
அதைக் கடித்துக் குதற, பாய்ந்து வரும் கொடிய விலங்குகளை
வேட்டையாடுவது வேடர்கள் வழக்கம்.

"பார்வை மடப்பிணை' என்பதால் அது ஒரு பெண்மான்.
வீட்டில் கட்டி வளர்ப்பதால், அந்த மானுக்கு ஆண் மானுடன்
கூடி மகிழும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவதே இல்லை.
அந்தப் பெண்மான் புணர்ச்சிக்கு ஏங்கியிருக்கிறது.
வாசலில் மான் தோலில் தினையரிசி காய்கிறது.

இந்த நேரத்தில் கட்டியிருக்கும் பெண் மானிடம் ஆண் மான்
ஒன்று வந்து விளையாடுகிறது. புணர்ச்சியில் ஈடுபட இருக்கும்
நேரம். காட்டுக் கோழிகள் தினை அரிசியைக் கொத்துகின்றன.

அன்றைய இரவு உணவுக்கான தினையரிசி அது. காட்டுக்
கோழிகள் தின்றுவிட்டால் வேடனும் வேட்டுவச்சியும் பசித்த
வயிற்றுடன் படுக்க வேண்டியதுதான்.

கோழியை விரட்ட வேடனின் மனைவி விரைந்து வருகிறாள்.
கல்லை எடுத்தவள் மான்களைப் பார்த்துவிட்டாள். கிடைக்காத
புணர்ச்சி கிடைக்க இருக்கும் வேளையில், சத்தம் கேட்டு வேடன்
விழித்துக் கொண்டால் ஆண் மானை வேட்டையாடிவிடுவான்.
போனால் போகட்டும் என்று அமைதியாகத் திரும்புகிறாள்.

வேடனின் மனைவியின் உள்ளத்தில் ஈரம் கசிகிறது.
அந்தக் காட்சியைக் காட்டி, அந்த வேடன் வீட்டில் நாம் தங்கிச்
செல்லலாம் என்று வழிகாட்டுகிறார்.

பார்வை மானின் புணர்ச்சிக்காக தினை அரிசியை இழந்து
பசித்திருக்கத் துணியும் வேட்டுவச்சியின் மேன்மையான
கருணையுள்ளம் இப் பாடலில் காட்டப்படுகிறது.

முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தெனப்
பார்வை மடப் பிணை தழீஇப் பிறிதோர்
தீர் தொழில் தனிக்கலை திளைத்து விளையாட
இன்புறு புணர் நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக் கலையே
பிணை வயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்
இவ் வழங்காமையின் கல்லென ஒலித்து...

(புறநா.320)

---
By -திருவாரூர் இரெ.சண்முகவடிவேல்
நன்றி-தமிழ்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக