புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
1 Post - 1%
Shivanya
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
12 Posts - 2%
prajai
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
9 Posts - 2%
jairam
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
4 Posts - 1%
Rutu
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2020 12:08 pm

சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் 573251
-
ஏழடி உயரத்தில் ஆஜானுபாகுவாக, கம்பீரமாகக் காவல்
காக்கும் இந்தத் துவாரபாலகரைப் பாருங்கள்! அத்தனை
அழகாக இருக்கிறார்.

தலையைச் சுற்றி வட்டவடிவில் தலையலங்காரம்,
காதுமடலின் மேல் இரண்டு பக்கங்களிலும் தாமரை
மொட்டு போன்ற அணிகலன்கள், அதிலிருந்த தொங்கும்
முத்தாரங்கள், கர்ண குண்டலங்கள், மார்பிலும்,
கைகளிலும் விதம்விதமான அணிமணிகள், மேலிரண்டு
கரங்களில் சங்கு சக்கரம், தலைக் கிரீடத்திலிருந்து
தொங்கும் மலர்ச்சரங்கள்.

இடையிலிருந்து தொங்கும் சலங்கை மாலையை, தூக்கிய
காலின் மேல் விட்டிருக்கும் பாங்கு வெகு அருமை.
சலங்கைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே தெரியும்படி
அமைத்திருக்கும் விதம் பிரமிக்க வைக்கிறது.

இடுப்பில் இருந்து தொங்கும் ஆடைகள் கூடக் காற்றில்
அசைவது போல் ஒரு பிரமை ஏற்படுகிறது. தூக்கிய
வலக்காலை, கதாயுதத்தைச் சுற்றியுள்ள நாகத்தின் தலை
மீது ஒயிலாக வைத்திருக்கும் பாங்கும், இடக்காலை நன்கு
ஊன்றியபடி நின்றிருக்கும் நிலையும் ஆண்மையின்
வெளிப்பாடாக உள்ளது.

இடக் கரம் கதாயுதத்தைப் பிடித்தபடியும், வலக் கரம்
ஒரு விரலை மேல்நோக்கி நீட்டி நமக்கும் மேலே இறைவன்
ஒருவன் உள்ளே இருக்கிறான் என்பதைச் சொல்லாமல்
சொல்வது போலும் உள்ளது.

முகத்திலே மந்தகாசமும், வாயில் இரண்டு கோரைப்
பற்களின் கூர்மையும், கரங்களில் உள்ள கூரிய
நகங்களையும்கூட விட்டுவைக்கவில்லை சிற்பி.

இந்தச் சிற்பம், ஸ்ரீவைகுண்டம் கோயிலில் உள்ளது.
இக்கோயிலுக்கு, ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம்
நூற்றாண்டு வரை சேரர்களும் பாண்டியர்களும்
திருப்பணிகளைச் செய்துள்ளனர். பதினாறாம் நூற்றாண்டில்
நாயக்க மன்னர்கள் காலத்தில் வடமலையப்பப் பிள்ளையான்
என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மன், இந்த ஆலயத்துக்குத்
திருப்பணிகள் செய்து, நிவந்தங்கள் அளித்துள்ளதாகக்
கூறப்படுகிறது.

இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக