புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
49 Posts - 41%
mohamed nizamudeen
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
3 Posts - 3%
bala_t
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
1 Post - 1%
prajai
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
24 Posts - 4%
sugumaran
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
6 Posts - 1%
prajai
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
5 Posts - 1%
manikavi
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 15, 2021 6:55 am

இளசை சுந்தரம் எழுதிய, ‘
வாங்க சிரிச்சுட்டு போகலாம்’ நுாலிலிருந்து:


‘காதல் என்பது, ஆணுக்கு, வாழ்க்கையில் ஒரு அம்சம் தான்.
ஆனால், பெண்ணுக்கோ அதுதான் வாழ்க்கை…’ என்று சொல்வர்.
உண்மை தான். பெண்களை பொறுத்தவரை, காதல் அவ்வளவு
ஆழமானது, புனிதமானது.

தாஜ்மஹால், ஓர் அற்புதமான காதல் சின்னம் இல்லையா…
ஷாஜகான், தன் காதல் மனைவியின் மீது வைத்திருந்த அன்பின் அ
டையாளம், அது.

இதைப் போல, கணவன் இறந்த பிறகு, அவனது அன்பை நினைத்து
உருகிய பெண்களில் யாராவது, அவனுக்காக இப்படிப்பட்ட
பிரமாண்டமான நினைவுச் சின்னத்தை அமைத்த வரலாறு உண்டா?

உண்டு!

பாரசீக பேரரசின் ஒரு பகுதி தான், காரியா நாடு.
அதை ஒரு சிற்றரசன் ஆட்சி செய்தான். அவன் பெயர் மாசோலஸ்;
ஆணழகன். அவனை, ஆர்ட்டி மிர்சியா என்ற பெண் காதலித்தாள்.
அவர்கள் இருவரும், திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால், என்ன துரதிர்ஷ்டம்… மாசோலஸ் நோய்வாய்ப்பட்டு இளம்
வயதிலேயே இறந்து போனான். அவனுக்கு பின், அந்த நாட்டின்
ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு.

தன் கணவரின் நினைவுக்கு ஒரு வடிவம் கொடுக்க நினைத்தாள்.
உலகத்தின் புகழ்பெற்ற சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர்.
பிரமாண்டமான,36 துாண்கள் அமைக்கப்பட்டன. அதற்கு மேலே
விண்ணை முட்டும் அளவில், 24 அடுக்குகள் கொண்ட விதானம்
அமைக்கப்பட்டது.

நடுவில் கல்லறை, அதற்கு மேல் மாசோலஸ் மன்னருடைய
பிரம்மாண்ட சிலை. கல்லறைக்கு செல்ல, 200 படிகள். ஒவ்வொரு
படியிலும், கண்ணைக் கவரும் ஓவியங்கள்.

இப்படி எல்லாருடைய கவனத்தையும் கவரும் வகையில்,
தன் கணவருக்காக நினைவுச் சின்னம் அமைத்தாள், அந்த காதல்
மனைவி. அதற்கு, ‘மாசோலியம்’ என்று பெயரிடப்பட்டது.

அப்போது, உலக அதிசயங்களில் ஒன்றாக இது கருதப்பட்டது.
கி.பி., 15ம் நுாற்றாண்டில், வெளிநாட்டினர் இந்த அரசைக்
கைப்பற்றினர். அரசியல் வெறுப்பின் காரணமாக, அழகிய அந்த
மாசோலியத்தையும் அடியோடு இடிக்கத் துவங்கினர்.

அப்போது, ‘இது, சாதாரண கட்டடம் அல்ல. காதல் சின்னம்.
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம்.
அதை அழித்து விடாதீர்கள்…’ என, வேண்டிக் கொண்டார், பெரியவர்
ஒருவர்.

இதைக் கேட்டு அவர்கள் சிலிர்த்துப் போய், இடிப்பதை நிறுத்தினர்.
எஞ்சிய பகுதிகளே இப்போது இருக்கின்றன.

இனி, மனைவிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹாலை பற்றி மட்டும்
பேசிக் கொண்டிருக்காமல், இந்த உன்னத மாசோலியம் பற்றியும்
பேசுவோம்.
--------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை- வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக