புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
3 Posts - 4%
prajai
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
2 Posts - 2%
Pradepa
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
301 Posts - 28%
Dr.S.Soundarapandian
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
18 Posts - 2%
prajai
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
5 Posts - 0%
Rutu
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 20, 2021 11:55 am

வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Vikatan%2F2019-05%2F4ce61cce-5af1-487e-b35b-16f5205df52f%2F91251_thumb.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-

வைணவர்களுக்கு பெருமாள்தான் சகலமும்.
அவரைக் கொண்டாடுவதும் சீராட்டுவதுமாகவே தங்கள்
வாழ்வை பயனுள்ளதாக அமைத்துக்கொள்வார்கள்.
ஆழ்வார்களுக்கு பகவானிடம் அப்படி ஒரு பிரேமை!

பன்னிருஆழ்வார்களில் நம்மாழ்வாருக்கு சிறப்பான
இடமுண்டு. ஶ்ரீவைஷ்ணவத்தில் பெருமாள், தாயார்
ஆகியோருக்கு அடுத்தபடியாகப் போற்றப்பெறுபவர்
விஷ்வக்சேனர் ஆவார்.

அவரே நாமெல்லாம் உய்யும்படியாக இந்த மண்ணுலகில்
நம்மாழ்வாராக அவதரித்தார்.

ஆனால் நம்மாழ்வாரின் குழந்தைப்பருவம் அவரைப்
பெற்றவர்களுக்கு அத்தனை இனிமையானதாக இல்லை.
காரணம், பிறந்ததில் இருந்தே எதுவும் பேசாமல்,
அசையாமல் இருந்தார். இப்படி உலக நிலைக்கு மாறாக
இருந்ததால் பெற்றவர்கள் குழந்தைக்கு மாறன் என்று
பெயரிட்டனர்.

உலக இயல்புக்கு மாறாக இருந்த குழந்தையின் நிலை
கண்டு பெற்றவர்கள் மிகவும் கவலைப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் மனதில் ஒரு யோசனை தோன்றியது.
பிள்ளையை அழைத்துக்கொண்டு, ஆழ்வார் திருநகரிக்
கோயில் பெருமாளை உளமார வேண்டுவதுதான் அது.

தங்கள் குழந்தையை எடுத்துக்கொண்டு ஆழ்வார்
திருநகரிக்குச் சென்றனர்.

பாற்கடலில் வீற்றிருக்கும் திருமாலுக்குக் குடையாகவும்
இருக்கையாகவும் படுக்கையாகவும் உள்ளவர் பாம்பாகிய
ஆதிசேஷன். விஷ்வக்சேனரின் அம்சமான நம்மாழ்வார்
தங்குவதற்காக, ஆதிசேஷன் திருக்குருங்கூரில் ஒரு புளிய
மரமாக வளர்ந்திருந்தார்.

ஒரு நாள் குழந்தையாகிய நம்மாழ்வார் தனது தாயின்
மடியிலிருந்து இறங்கிச் சென்று அருகில் இருந்த அந்தப்
புளிய மரத்தடியில் போய் உட்கார்ந்து கொண்டார்.

நம்மாழ்வாருடன் இருந்த தொடர்பு காரணமாக அந்தப்
புளியமரத்தை 'திருப்புளி ஆழ்வார்' என்றே பிற்காலத்தில்
அழைத்தனர். இப்படி அவர் பல ஆண்டுகள் வாய் பேசாமலே
அந்தப் புளிய மரத்தடியில் வளர்ந்து வந்தார்.

பல ஆண்டுகள் சென்ற பிறகு பெருமாளே அவரைத் தேடி
வந்து தரிசனம் கொடுத்தார். அதன் பின்னர் பேச
ஆரம்பித்தவர் வைணவத்தின் பொக்கிஷமான
திருவாய்மொழி பாசுரங்களை இயற்றி புகழ்பெற்றார்.

இவரை விட வயதிலும் அனுபவத்திலும், பெரியவரான
மதுரகவி ஆழ்வார், ராமபிரானை தரிசிக்க அயோத்தியில்
தங்கி இருந்தார். அப்போது தென் திசையில் இருந்து
ஓர் ஒளி வானவீதியில் தெரிந்தது. அந்த ஒளி எங்கிருந்து
வருகிறது என்பதை அறிய விரும்பிய மதுரகவி ஆழ்வார்,
அந்த ஒளி வரும் திசையை நோக்கி பயணித்தார்.

அந்த ஒளியைத் தொடர்ந்தபடி வந்தவர், ஆழ்வார்திருநகரி
புளியமரத்தின் பொந்தில் இருந்து வந்தது என்பதைத்
தெரிந்துகொண்டார். அந்த பொந்தினுள் ஜடம் போல் இருந்த
நம்மாழ்வாரை அழைத்துப் பார்த்தார்.

அவர் பதில் எதுவும் பேசாமல் இருக்கவே, ஒரு கல்லை
எடுத்து எறிந்தார். அப்போதும் அவர் பேசவில்லை. எப்படியும்
அவரிடம் பேசிவிடவேண்டும் என்று முடிவு செய்த மதுரகவி
ஆழ்வார், அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

'செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் அது எத்தைத்
தின்று எங்கே கிடக்கும்?' என்பதுதான் அந்தக் கேள்வி.
அறிவற்ற உடலோடு ஆத்மாவுக்குத் தொடர்பு ஏற்பட்டால்,
அது எதை அனுபவித்துக்கொண்டு எங்கே இருக்கும்?
என்பதுதான் அந்தக் கேள்விக்கான பொருள்.

பலமுறை அழைத்தும், கல்லெறிந்து பார்த்தும் பேசாமல்
இருந்த நம்மாழ்வார், வேதாந்த ரீதியிலான இந்தக்
கேள்வியைக் கேட்டதும், தம்முடைய திருவாய் மலர்ந்து,
'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்' என்றார். அதாவது அந்த
ஆத்மா உடலைப் பற்றிக்கொண்டு, அதில் உள்ள இன்ப
துன்பங்களை அனுபவித்துக்கொண்டு அங்கேயே கிடக்கும்
என்பதுதான் நம்மாழ்வாரின் பதிலுக்கான பொருள்.

அவருடைய பதிலைக் கேட்டு மிகவும் வியப்புற்ற
மதுரகவி ஆழ்வார், தம்மைவிட வயதில் இளையவரான
நம்மாழ்வாரிடம் தம்மை சீடராக ஏற்றுக்கொள்ளுமாறு
வேண்டினார். நம்மாழ்வாரும் மதுரகவி ஆழ்வாரை
தம்முடைய சீடராக ஏற்றுக்கொண்டார்.

நம்மாழ்வாரின் பாசுரங்களை சுவடியில் எழுதும்
பேற்றினையும் பெற்றார் மதுரகவி ஆழ்வார். பன்னிரண்டு
ஆழ்வார்களில் பெருமாளைப் பாடாத ஆழ்வார் மதுரகவி
ஆழ்வார் மட்டுமே.

தமக்கு இறைவனாகவும், எல்லாமாகவும் இருப்பவர்
குருவான நம்மாழ்வாரே என்பதில் உறுதியாக இருந்தார்
மதுரகவி ஆழ்வார். நம்மாழ்வாரின் பாசுரங்களை சுவடியில்
எழுதிய மதுரகவி ஆழ்வார், பெருமாளைப் பாடவில்லை
என்றாலும், தம்முடைய குருவாகிய நம்மாழ்வாரைப் போற்றி
பாசுரங்களை இயற்றி இருக்கிறார்.

அந்தப் பாசுரங்கள் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்று
அழைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒரு பாடல்:

நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்
மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி
பாவி னின்னிசை பாடித் திரிவனே.
-
குருகூர் நம்பியைத் தவிர தெய்வம் வேறு அறியேன்
என்று நம்மாழ்வாரைப் போற்றிப் பாடுகிறார்
மதுரகவி ஆழ்வார்.
-
-----------------------
எஸ்.கதிரேசன்
நன்றி-விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக